ശൗര്യം

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.   (௭௱௭௰௧ - 771)
 

എൻറെ നേതാവുമായ് നേരിട്ടടരാടാനൊരുങ്ങൊലാ എതിരിട്ടുശിലാതുല്യം‍ നിന്നുപോയവരെത്രയോ. (൭൱൭൰൧)

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.   (௭௱௭௰௨ - 772)
 

ഓടുന്ന മുയലിൻ‍ നേരേ തെറ്റാതെയ്‌തിടുമമ്പിലും‍ ശ്രേഷ്‌ഠം‍ മുമ്പിൽ‍ ഗജം‍ നേരെ തെറ്റിപ്പോയിടുമമ്പുതാൻ (൭൱൭൰൨)

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.   (௭௱௭௰௩ - 773)
 

ശത്രുവേ ദയ കാട്ടാതെ ജയിക്കുന്നത് ശൗര്യമാം‍ പകയൻ കെണിയിൽ‍പ്പെട്ടാൽ രക്ഷ നൽകുക ശൗര്യമാം‍. (൭൱൭൰൩)

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.   (௭௱௭௰௪ - 774)
 

കൈക്കുന്തം‍ വാരണം‍ മേലേയെറിഞ്ഞു വേൽ തേടുന്നവൻ മേനിയേറ്റ ശരം‍ കണ്ടു തൃപ്‌തനായി ഭവിച്ചിടും‍. (൭൱൭൰൪)

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.   (௭௱௭௰௫ - 775)
 

ശത്രുവേയിമവെട്ടാതെ ശ്രദ്ധിക്കും‍ വീരദൃഷ്‌ടികൾ ‍ ശരപാതത്തിലടയൽ തോൽവിക്ക് സമമല്ലെയോ? (൭൱൭൰൫)

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.   (௭௱௭௰௬ - 776)
 

യുദ്ധത്തിൽ മുറിവേൽ‍ക്കാത്ത നാളെല്ലാം‍ വ്യർത്ഥമായതായ് ദുഃ‍ഖത്തോടെ ഗണിച്ചിടും‍ വീരയോദ്ധാക്കളൊക്കെയും‍. (൭൱൭൰൬)

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.   (௭௱௭௰௭ - 777)
 

ഉലകിൽ വാഴ്‌വതേക്കാളും‍ പുകൾ ‍തേടുന്ന വീരർകൾ ഭം‍ഗിയായ് കരുതീടുന്നു കാൽ ‍കെട്ടാം‍ വിജയക്കുറി. (൭൱൭൰൭)

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.   (௭௱௭௰௮ - 778)
 

ജീവനിൽ കൊതിയില്ലാതെ പോരാടും‍ ധീരസൈനികർ ‍ രാജൻ പിന്മാറിയെന്നാലുമാവേശത്താൽ‍ തിമിർത്തിടും‍. (൭൱൭൰൮)

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.   (௭௱௭௰௯ - 779)
 

മൊഴിഞ്ഞശപഥം‍ പോലേയുയിർ‍വിട്ടടരാടിയ ധീരരെപ്പഴിചൊല്ലാനായാരാലും‍ കഴിവായിടാ. (൭൱൭൰൯)

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.   (௭௱௮௰ - 780)
 

രക്ഷകൻ നായകൻ ബാഷ്‌പമൂറുമാറ് മരിക്കുകിൽ ‍ ശ്രേഷ്‌ഠമപ്പോൽ മരിക്കാനായ് ജീവൻ‍ കടമെടുക്കണം‍ (൭൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: இந்துஸ்தான்பியாக்  |  തല: ரூபகம்
பல்லவி:
படையின் செருக்குப் பார்க்கத் தகுந்த தமிழ்ப்
பண் பாட்டில் முளைத்த திது

அநுபல்லவி:
படையின் மாட்சி பயின்று தேர்ந்து
படுகளத்தில் வந்து நின்று
இடையூற்றிற்கும் அஞ்சிடாமல்
எதிர்ப் படையைச் சிதற அடிக்கும்

சரணம்:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் - தன்
மெய்வேல் பறியா நகும் - வீரன்
மெய்யில் விழுப்புண் படாத வாழ்நாளெல்லாம்
வீணாளாய் எண்ணுவன் எடுத்து - புகழ்
வெண்டுவன் போர்முனை அடுத்து

கான முயல் எய்த அம்பினில் யானையை
எய்து பிழைத்த வேல் ஏந்தும் - யானை
எய்து பிழைத்த வேல் ஏந்தும்
ஆனதன் பேராண்மை காட்டவும் பகைக்கும்
அன்பு பேராண்மை காட்டவும் பகைக்கும்
அன்பு கொண்டுதவும் பாரீர் - உண்மை
அன்பு கொண்டுதவும் பாரீர்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22