പക

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.   (௮௱௬௰௧ - 861)
 

നമ്മളേക്കാളുയആർന്നോരിൽ പകവെക്കാതിരിക്കണം താഴ്ന്നോരിൽ പകതോന്നുന്നതാകിൽ വിടാതിരിക്കണം (൮൱൬൰൧)

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.   (௮௱௬௰௨ - 862)
 

സ്നേഹമില്ലാത്തവൻ, സ്നേഹവൃന്ദം തണിയില്ലാത്തവൻ യോഗ്യനല്ലാത്തവൻ ശത്രുനാശം ചെയ്‍വതസാദ്ധ്യമാം (൮൱൬൰൨)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.   (௮௱௬௰௩ - 863)
 

ഭീരുവുമജ്ഞനും പരിഷ്ക്കാരശൂന്യനുമായവൻ ലോഭിയും കൂടിയാണെങ്കിൽ പകയർക്കെളുതായിടും (൮൱൬൰൩)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.   (௮௱௬௰௪ - 864)
 

കോപമാറാത്തവൻ, കാര്യം ഗോപ്യമായ് വെക്കാത്തവൻ എന്നുമെല്ലാർക്കുമെപ്പോഴുമേറ്റുമുട്ടാനെളുപ്പമാം (൮൱൬൰൪)

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.   (௮௱௬௰௫ - 865)
 

ദുർമാർഗ്ഗത്തൊടു ദുഷ്ക്കർമ്മം പഴിയിൽ ഭയമെന്നിയേ കഴിയും ദുസ്വഭാവക്കാർ ശത്രുക്കൾക്കിമ്പമേകിടും (൮൱൬൰൫)

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.   (௮௱௬௰௬ - 866)
 

കോപത്താലന്ധനാകുന്നോനടങ്ങാമോഹമുള്ളവൻ അവൻമേൽ തൻറെ ശത്രുക്കൾ സന്തോഷത്തോടെ നേരിടും (൮൱൬൰൬)

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.   (௮௱௬௰௭ - 867)
 

ചേർന്നിണങ്ങിരമിപ്പോരിൽ പകയുണ്ടെന്ന് കാണുകിൽ അനർഘദാനമാർഗ്ഗേണ പരിഹരിക്കണം ദ്രുതം (൮൱൬൰൭)

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.   (௮௱௬௰௮ - 868)
 

ഗുണം കെട്ടുള്ള ദുഷ്കർമ്മി മിത്രരില്ലാതെയേകനാം; തദയവസ്ഥയവന്നുള്ള ശത്രുക്കൾക്കനുകൂലമാം (൮൱൬൰൮)

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.   (௮௱௬௰௯ - 869)
 

പകയന്മാരജ്ഞാനത്താൽ ഭീതരാണെന്നു വന്നിടിൽ പ്രതിയോഗിമനക്കാമ്പിൽ സന്തോഷമുളവായ് വരും (൮൱൬൰൯)

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.   (௮௱௭௰ - 870)
 

അജ്ഞനായുള്ള മാറ്റാനോടെതിർക്കാൻ കഴിയാത്തവൻ വിശ്രുതനായ് ഭവിക്കില്ല ജീവിതത്തിലൊരിക്കലും (൮൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: செஞ்சுருட்டி  |  തല: ஆதி
கண்ணிகள்:
வலியார் பகையை விட்டே மெலியார் பகைமேற் கொள்ள
வழியிதை யார்க்கும் சொல்லும் பகை மாட்சி
பலி கொடுக்கா திருக்கப் பார்த்து வழி நடக்கப்
பயில் வதினால் சிறக்கும் தன்னாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு கண்டீர்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக் கறிவீர்

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்குமே எளிதாகும்
பாங்கினில் உறைந்தே தீங்கினைப் புரிபவர்
பகையைக் கொடுத்தும் கொள்ளல் இனிதாகும்

அறிவும் குணமும் இல்லார் அஞ்சும் இயல்புடையார்
அவர் பகை கொண்டால் இன்பம் தந்திடுமே
புரியும் வழியை நோக்கிப் பொல்லாப் பழியை நீக்கி
பொருந்திடச் செய்யும் திருக்குறள் நயமே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22