ദൂത്

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௧ - 681)
 

പദവിക്കൊത്ത സംസാരം സൗശീല്യം കുലകത്വവും സന്ദേശങ്ങൾ വഹിക്കുന്നോർക്കത്യന്താപേക്ഷിതം ഗുണം (൬൱൮൰൧)

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.   (௬௱௮௰௨ - 682)
 

ബോദ്ധ്യം തോന്നുന്ന വാഗ്മിത്വം സ്നേഹവും ജ്ഞാനശക്തിയും ത്രിഗുണം ദൂത് കയ്യാളും വ്യക്തികൾക്കനുപേക്ഷ്യമാം (൬൱൮൰൨)

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௩ - 683)
 

സ്വരാജന്നന്യരാജങ്കൽ സന്ദേശങ്ങൾ വഹിപ്പവൻ വിജയം കൈവരിച്ചീടാൻ വിജ്ഞരിൽ വിജ്ഞനാവണം (൬൱൮൰൩)

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.   (௬௱௮௰௪ - 684)
 

പോതുവിജ്ഞാനവും ബുദ്ധിശക്തിവ്യക്തിമഹത്വവും ഗുണം മൂന്നും തികഞ്ഞുള്ളോർ ദൂതനായ് തൊഴിൽ ചെയ്തിടാം (൬൱൮൰൪)

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.   (௬௱௮௰௫ - 685)
 

കാര്യപ്രസക്തമാം വണ്ണമനിഷ്ടധ്വനിയെന്നിയേ മധുരഭാഷണത്താലേ ദൂതൻ ലക്ഷ്യങ്ങൾ നേടണം (൬൱൮൰൫)

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.   (௬௱௮௰௬ - 686)
 

വിജ്ഞനും വാഗ്മിയും സ്നേഹവാണിയും ദയശൂന്യനും സന്ദർഭം നോക്കിസ്വാധീനം ചെലുത്തും ദൂതുവാഹകൻ (൬൱൮൰൬)

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.   (௬௱௮௰௭ - 687)
 

കാലം നോക്കി, യിടം നോക്കി ലക്ഷ്യബോധമുറപ്പാക്കി ബുദ്ധിപൂർവ്വം വചിക്കുന്നോൻ ശ്രേഷ്ഠനാം ദൂതനായിടും (൬൱൮൰൭)

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௮ - 688)
 

സത്സ്വഭാവം, ജനം മദ്ധ്യേ സ്വാധീനം, ധീരഭാവവും ഇവ മൂന്നും വചസ്സത്യം ചേർന്നവൻ ദൂതുവാഹകൻ (൬൱൮൰൮)

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.   (௬௱௮௰௯ - 689)
 

രാജദൂത് വഹിക്കുന്നോൻ ധീരനും സത്യഭാഷിയും രാജാവിൻ മേന്മ വർദ്ധിക്കാൻ തൽപ്പരൻ കൂടിയാവണം (൬൱൮൰൯)

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.   (௬௱௯௰ - 690)
 

ആത്മനാശം ഭയന്നാലും ധീരമായ് രാജവാർത്തകൾ സത്യമായുരിയാടുന്നോൻ ശ്രേഷ്ഠനാം ദൂതനായിടും (൬൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கேதாரம்  |  തല: ரூபகம்
பல்லவி:
தூது சொல்லத் தகுந்தவர் இவர் காண்!
துணையாய் எந்த அரசும் விரும்பும்

அநுபல்லவி:
ஓதும் கல்வி யறிவும் அழகும்
உண்மை யன்பும் பண்பும் பழகும்

சரணம்:
ஊரை வருந்தாமல் போரை நிறுத்திடும்
உலக சமாதானம் தன்னில் பொருத்திடும்
பாறையாம் பகை நெஞ்சும் மகிழ உரைத்திடும்
பலவும் தொகுத்துச் சொல்லும் இனிமை
பயனை எடுத்துக் காட்டும் தனிமை

"இறுதி பயப்பினும் எஞ்சா திறை வற்கே
உறுதி பயப்பதாம் தூதெ" னும் திருக்குறள்
கருதியே காலத்தால் காணும் இடம் பொருள்
கண்ணஞ்சாமல் நின்று காக்கும்
எண்ணும் நன்மை யாவும் சேர்க்கும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22