മധുരവാണി

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.   (௯௰௧ - 91)
 

വഞ്ചന ലേശമില്ലാതെ സ്നേഹപുർവ്വം കഥിപ്പവൻ വിജ്ഞരിൻ വാക്യമെപ്പോഴും മാധുര്യം പ്രകടിപ്പതാം (൯൰൧)

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.   (௯௰௨ - 92)
 

സുസ്മേരവദനത്തോടെ മധുപോലുരിയാടിയാൽ ആത്മാർത്ഥമാം ദാനത്തേക്കാളേറ്റവും നന്മയുള്ളതാം (൯൰൨)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.   (௯௰௩ - 93)
 

തുഷ്ടമാം മുഖഭാവത്തിലിമ്പമായ് വദനം നോക്കി സ്നേഹമൂറുന്ന വാക്യങ്ങളുച്ചരിപ്പതു ധർമ്മമാം (൯൰൩)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.   (௯௰௪ - 94)
 

സന്തോഷമുളമാംവണ്ണം ഭാഷണം ശീലമാക്കുകിൽ ദാരിദ്ര്യഹേതുവാലൊട്ടും ദുഃഖിക്കാനിടവന്നിടാ (൯൰൪)

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.   (௯௰௫ - 95)
 

വിനായഭാവവും, കൂടെ തേനൂറും മൃദുവാണിയും; വ്യക്തിയിൽ ഭൂഷണം വേറിട്ടൊന്നുമില്ലതു പോലെകേൾ (൯൰൫)

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.   (௯௰௬ - 96)
 

അന്യരിൽ നന്മയാശിച്ചും നല്ലവാക്കുരിയാടിയാൽ പാപങ്ങൾ തേഞ്ഞുമാഞ്ഞീടും പുണ്യങ്ങളേറി വന്നിടും (൯൰൬)

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.   (௯௰௭ - 97)
 

ദാനം ചെയ്യുന്നതോടൊപ്പം നന്മയായ് വാക്കുരക്കുകിൽ ഇമ്പമാം ജിവിതം ലഭ്യം നന്മയേറെ വളർന്നിടും (൯൰൭)

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.   (௯௰௮ - 98)
 

ദോഷമന്യർക്ക് ചെയ്യാതെ മധുരഭാഷിയാവുകിൽ നിർണ്ണയമിരുലോകത്തുമിമ്പമോടെ വസിക്കലാം (൯൰൮)

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.   (௯௰௯ - 99)
 

സ്വാദേറും വാക്കുകൾ നൽകുമാനന്ദമാസ്വദിച്ചവൻ അന്യരോടുരിയാടുമ്പോൾ ക്രൂരമാവുന്നതെന്തിനേ? (൯൰൯)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   ( - 100)
 

മധുരവാക്കുരക്കാതെ പാരുഷ്യം വെളിവാക്കുകിൽ തരുവിൽ പഴമുള്ളപ്പോൾ കായ്ഭുജിപ്പതു പോലെയാം (൱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கரகரப்பிரியா  |  തല: ஆதி
பல்லவி:
இனியவை கூறின் இதம்பெறலாம்
இதை நீ மறவாதே மனமே

அநுபல்லவி:
கனியாம் இன்சொல் காயாம் வன்சொல்
கருத்தினிலே இதை
நிறுத்திக்கொள்வாய் என்றும்

சரணம்:
அன்பு கலந்து நன்கு அமைவதே இன்சொற்கள்
அல்லாத மற்றவைகள் ஆகுமே வெறும் கற்கள்
இன்புறவே எவர்க்கும் இனியசொல்லை வழங்கின்
ஈகையினும் உயரும் ஏழ்மைத்துன்பம் அகலும்

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப்பிற" என்னும் குறள் பயில்வாய்
தனியதன் சுவையே தமிழ்போல் இனிக்கும்
தன்னுணர்வைப் பெருக்கும் நன்னிலையில் உயர்த்தும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22