കൃഷി

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.   (௲௩௰௧ - 1031)
 

എളുതാം തൊഴിൽകൾ നോക്കി പലരും സ്വീകരിക്കിലും ശ്രമമാമൂഴവിൻ ജോലി ശ്രേഷ്ഠമാം തൊഴിലായിടും (൲൩൰൧)

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.   (௲௩௰௨ - 1032)
 

കൃഷിക്കാരുലകത്താരെ സംരക്ഷിക്കുന്ന കാരണാൽ ലോകരഥത്തിനച്ചാണിയെന്നവർ പറയപ്പെടും (൲൩൰൨)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.   (௲௩௰௩ - 1033)
 

കൃഷിചെയ്തുൺ പവർ വാഴാനവകാശികളായവർ; മറ്റോരവരെ പിൻപറ്റിയാശ്രയിച്ചു കഴിപ്പവർ (൲൩൰൩)

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.   (௲௩௰௪ - 1034)
 

നെല്ലുൽപ്പാദനമേറുമ്പോൾ കർഷകൻ കരുതുന്നതാം; സർവ്വരാജ്യങ്ങളും തൻറെ രാജ്യത്തിൻ കീഴിലാവണം (൲൩൰൪)

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.   (௲௩௰௫ - 1035)
 

തൊഴിൽ ചെയ്തുയിർവാഴുന്നോർ യാചകത്തിനിറങ്ങിടാ ഭിക്ഷതേടിയടുപ്പോർക്ക് ശക്തിപോലെ കൊടുത്തിടും (൲൩൰൫)

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.   (௲௩௰௬ - 1036)
 

കർഷകൻ തൻറെ യത്നങ്ങൾ തൊഴിലിൽ പിൻവലിക്കുകിൽ അന്നവും, ത്യാഗിവര്യന്മാർ ചര്യതാനും മുടങ്ങിടും (൲൩൰൬)

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.   (௲௩௰௭ - 1037)
 

നിലം പൂട്ടിമറിച്ചിട്ട്‌ വെയിലിൽ കായവെക്കുകിൽ വളം ചേർക്കാതിരുന്നാലും വിളവേറെ ലഭിപ്പതാം (൲൩൰൭)

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.   (௲௩௰௮ - 1038)
 

പാകത്തിന്ന് വളംചേർക്കലുഴവിലും പ്രധാനമാം കളനീക്കി; ജലം പായ്ക്കലേക്കാൽ മുഖ്യം സുരക്ഷയാം (൲൩൰൮)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.   (௲௩௰௯ - 1039)
 

കൃഷിയേറ്റും നിലം നിത്യം സന്ദർശിച്ചു പുലർത്തണം അല്ലായ്കിൽ പത്നിയെപ്പോലെ സ്നേഹത്തോടെ വെറുത്തിടും (൲൩൰൯)

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.   (௲௪௰ - 1040)
 

അലസൻ കർഷകൻ തൻറെ ദാരിദ്ര്യത്തിൽ തപിക്കവേ നല്ലവൾ ഭൂമിമാതാവോ തന്നുള്ളാലേ ഹസിക്കയാം (൲൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஹேமாதி  |  തല: ஆதி
பல்லவி:
சீரைத் தேடின் எரைத் தேடு
செய்யும் தொழிலுக் கெல்லாம்
இது முதலீடு

அநுபல்லவி:
யாரையும் வேண்டாது அறநெறி தாண்டாது
அரும் பசிக்கே உதவும்
அமுதை விளைவு செய்யும்

சரணம்:
விலகி இருந்தால் நிலம் வெறுக்கும் சிரிக்கும்
வேண்டி உழவு செய்தால் ஈண்டிவளம் சுரக்கும்
பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காணலாம்
அலகுடை நீழலவர் எனும் விதம் சேரலாம்

பழந்தமிழ்ப் பண்பாடும் பலகலையும் நாடும்
பசுவினம் பால் பொழியும் பண்ணைகள் உறவாடும்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை எனும் குறள் இதனால்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22