കര്‍മ്മഫലം

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.   (௩௱௭௰௧ - 371)
 

സമ്പത്തുണ്ടാക്കുമുത്സാഹം; നാശകാരണമാം മടി; രണ്ടും കർമ്മഫലത്താലേ മനുഷ്യന്ന് ഭവിപ്പതാം (൩൱൭൰൧)

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.   (௩௱௭௰௨ - 372)
 

നഷ്ടപ്പെടേണ്ട നേരത്തിലജ്ഞാനം വന്നു ചേർന്നിടും ലാഭം ജ്ഞാനത്തിനാൽ; രണ്ടും ഭവിക്കും കർമ്മഹേതുവാൽ (൩൱൭൰൨)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.   (௩௱௭௰௩ - 373)
 

ഗ്രന്ഥമേറെപ്പഠിച്ചാലുമുയിർ വാഴുന്ന നാൾകളിൽ കർമ്മത്തിൻറെ ഫലം പോലെ മാത്രമനുഭവപ്പെടും (൩൱൭൰൩)

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.   (௩௱௭௰௪ - 374)
 

കർമ്മത്താൽ പ്രകൃതിക്കുള്ള ഫലം രണ്ടുവിധത്തിലാം ചിലർ സമ്പന്നരായ് മാറും ചിലർ പണ്ഢിതരായിടും (൩൱൭൰൪)

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.   (௩௱௭௰௫ - 375)
 

സമ്പാദ്യത്തിൻറെ കാര്യത്തിലദ്ധ്വാനം ഫലശൂന്യവും ലഘുയത്നം സഫലവുമാവാം കർമ്മഫലത്തിനാൽ (൩൱൭൰൫)

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.   (௩௱௭௰௬ - 376)
 

കർമ്മത്താലർഹമല്ലാത്ത പൊരുളൊക്കെയൊഴിഞ്ഞു പോം ഒഴിയാകൈവെടിഞ്ഞാലുമർഹിക്കുന്നവയൊക്കെയും (൩൱൭൰൬)

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (௩௱௭௰௭ - 377)
 

പാടു പെട്ടുമെനക്കെട്ടു കോടികൾ സംഭരിക്കിലും കർമ്മനിർണ്ണിതമല്ലാതെയുപഭോഗമസാദ്ധ്യമാം (൩൱൭൰൭)

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.   (௩௱௭௰௮ - 378)
 

കർമ്മമനുഭവിക്കാതെയൊഴിയൽ സാദ്ധ്യമാകുകിൽ പൊരുളില്ലാത്ത പാവങ്ങൾ സന്യാസം സ്വീകരിച്ചിടും (൩൱൭൰൮)

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.   (௩௱௭௰௯ - 379)
 

സൽക്കർമ്മത്തിൻറെ പുണ്യത്താലിമ്പമനുഭവിപ്പവർ ദുഷ്കർമ്മദുഃഖമേർപ്പെട്ടാലെന്തിന്നനുതപിക്കണം (൩൱൭൰൯)

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.   (௩௱௮௰ - 380)
 

തടയാൻ കഴിവാകില്ല കർമ്മത്തിൻ ഫലമേവനും നിസ്തുലശക്തമാം കർമ്മം ജീവിതത്തിൽ മുഴച്ചിടും (൩൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மத்தியமாவதி  |  തല: ஆதி
பல்லவி:
ஊழ்தான் உயர்ந்த சக்தி - உலகில்
உடன்படுமாயின் நம்செயல் எல்லாம் வெற்றி

அநுபல்லவி:
வாழ்வுறும் மக்கள் வலிமையைக் காட்டிலும்
சூழ்பெரும் உலகின் அமைப்பே மேலேனும்

சரணம்:
வறுமை நோய் புகுத்திட சோம்பலே மிகுவதும்
வளர் செல்வமானது முயற்சியால் சேர்வதும்
பெருமைசேர் கல்விச் செல்வம் பிரிந்து வேறாவதும்
பெரிதும் இயற்கையின் நிகழ்ச்சி என்றே வரும்

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; எனக் கூடி
மிகுத்த தன் வல்லமையை வியந்திடக் கூறும்
வேறொன்று சூழினும் தான் முந்தித் தேறும்

உலகிடை ஊழே வலியதென்றாலும்
ஓட்டத்தில் நமக்கது முந்திச் சென்றாலும்
விலகிடா முயற்சியால் ஊழையும் வெல்வோம்
மேவும் திருக்குறள் அறம்செய்து மகிழ்வோம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22