നശ്വരത

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.   (௩௱௩௰௧ - 331)
 

നശ്വരങ്ങളനശ്വരമെന്നു തെറ്റായ്‌ ഗണിക്കുവാൻ പ്രേരിപ്പിക്കുന്ന മൂഢത്വമുൾക്കൊള്ളുന്നവർ നിന്ദ്യരാം (൩൱൩൰൧)

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.   (௩௱௩௰௨ - 332)
 

കൂത്തുകാണ്മാൻ ജനക്കൂട്ടം കൂടും പോൽ ധനമേറിടും കൂത്തുകണ്ടവർ പോകുംപോൽ ധനവും വിട്ടുപോയിടും (൩൱൩൰൨)

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.   (௩௱௩௰௩ - 333)
 

ഐശ്വര്യം സ്ഥിരമായൊന്നിൽ നിലനിലക്കാത്തവസ്തുവാം വന്നുചേർന്നാലുടൻ ധർമ്മകർമ്മങ്ങൾ ചെയ്തു തീർക്കണം (൩൱൩൰൩)

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.   (௩௱௩௰௪ - 334)
 

നാളാകുന്നതളക്കുന്ന വാളാകുന്നു ശരീരത്തെ ദിനം തോറുമറുത്തും കൊണ്ടുയിരേവേർപ്പെടുത്തിടും (൩൱൩൰൪)

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.   (௩௱௩௰௫ - 335)
 

നാവടങ്ങിയുടൻ വായുഗതിയും നിൽപ്പതിന്നുമുൻ ആത്മമോക്ഷത്തിന്നായ് പുണ്യം ചെയ്യുവാൻ ധൃതികാട്ടണം (൩൱൩൰൫)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.   (௩௱௩௰௬ - 336)
 

ഇന്നലെക്കൂടെയുണ്ടായോനിന്നു നമ്മെപ്പിരിഞ്ഞുപോയ് ഊക്കമത്രയുമുൾക്കൊള്ളുമൊന്നല്ലോ ലോകമോർത്തുകൊൾ (൩൱൩൰൬)

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.   (௩௱௩௰௭ - 337)
 

അടുത്ത നിമിഷം ജീവനുറപ്പില്ലാത്ത മാനുഷർ കോടിയിൽക്കവിയും പരിപാടിയിട്ടു നടപ്പവർ (൩൱൩൰൭)

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.   (௩௱௩௰௮ - 338)
 

ഉയിരിന്നുടലോടുള്ള കൂറുനോക്കുക; മുട്ടയിൽ വിരിയും കുഞ്ഞുപ്രായത്തിൽ തോടുവിട്ടു പറന്നുപോം (൩൱൩൰൮)

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.   (௩௱௩௰௯ - 339)
 

മരണമെന്നതോ പാർത്താൽ നിദ്രപോലെ മയക്കമാം നിദ്രവിട്ടുണരും പോലെത്തന്നെയാണ് പിറപ്പതും (൩൱൩൰൯)

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.   (௩௱௪௰ - 340)
 

നോവുതങ്ങും ശരീരത്തിലൊരു കോണിൽ വസിച്ചിടും ആത്മാവിന്ന് സ്ഥിരം ഗേഹമെങ്ങും സിദ്ധിച്ചതില്ലപോൽ (൩൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மோகனம்  |  തല: ஆதி
பல்லவி:
விழிப்புடன் செல் மனமே - என்றும்
விழிப்புடன் செல் மனமே

அநுபல்லவி:
விழிப்புடன் சென்றே நல்வினையெல்லாம் முடித்திடு
வீழ்வதும் வாழ்வதும் இயல்பெனக் கருதிடு

சரணம்:
"கூத்தாட்டவை குழாத்தற்றே பெரும் செல்வம்
கொண்டதன் போக்கும் அது விளிந்தற்றெனவே" செல்லும்
பார்த்தது தெளிந்திந்தப் பாருக்கெடுத்துரைப்பாய்
பயன்படும் செல்வமுள்ளபோதே நயன் விளைப்பாய்

நல்ல செயல் புரிய நாள் எண்ணிப் பார்க்காதே
நாள் ஒருவாள் என்னும் நன்மதி தூர்க்காதே
வல்லமை கொண்டுலகில் மகிழ்ந்து முன்னேறு
வழியெல்லாம் திருக்குறள் மொழிநயம் கூறு




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22