സഹനം

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.   (௬௱௨௰௧ - 621)
 

ആപത്തു നേരിടും നേരം മനശ്ചാഞ്ചല്യമാകൊലാ സ്മേരനായതിനെ നേരിട്ടകറ്റേണമതേ വഴി (൬൱൨൰൧)

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.   (௬௱௨௰௨ - 622)
 

നീർച്ചാൽ പോലളവില്ലാതെ ദുഃഖങ്ങൾ വന്നു ചേരിലും വിജ്ഞാരായവരുള്ളത്താൽ ചിന്തിച്ചു നിലമാറ്റിടും (൬൱൨൰൨)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.   (௬௱௨௰௩ - 623)
 

ദുഃഖം വന്നു ഭവിക്കുമ്പോൾ മനം നീറാതിരിപ്പവർ ദുഃഖത്തിന്ന് കൊടുക്കുന്നു ദുഃഖിക്കാനൊരു കാരണം (൬൱൨൰൩)

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.   (௬௱௨௰௪ - 624)
 

അദ്ധ്വാനശീലനായുള്ളോൻ കാളവണ്ടി വലിക്കുംപോൽ തടസ്സമെന്തേർപ്പെട്ടാലും തടുക്കാൻ കഴിവായിടും (൬൱൨൰൪)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.   (௬௱௨௰௫ - 625)
 

വഴിക്കുവഴി ദുഃഖ ങ്ങൾ താങ്ങിടും ധൈര്യശാലിയെ ബാധിച്ചീടുന്ന ദുഃഖങ്ങൾ സ്വയം ദുഃഖിച്ചു മാഞ്ഞിടും (൬൱൨൰൫)

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.   (௬௱௨௰௬ - 626)
 

ഐശ്വര്യം വന്നുചേരുമ്പോളാഹ്ളാദമിയലാത്തവർ കാലദോഷം ഭവിക്കുമ്പോൾ ദുഃഖത്തിലാണ്ടു പോകുമോ? (൬൱൨൰൬)

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.   (௬௱௨௰௭ - 627)
 

ആപത്തെന്നത് ദേഹത്തിൻ പ്രകൃതിയെന്നറിയുന്ന വിജ്ഞർകൾ ദുഃഖമേൽക്കുമ്പോൾ മനശ്ശാന്തി വെടിഞ്ഞിടാ (൬൱൨൰൭)

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௮ - 628)
 

ദുഃഖം പ്രകൃതിജന്യമെന്നറിയും ബുദ്ധിശാലികൾ ദേഹത്തിന്നിമ്പമോരാതെ ദുഃഖത്തിൽ വേദനപ്പെടാ (൬൱൨൰൮)

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௯ - 629)
 

സമ്പത്തിൽ മനമൂന്നാതെ നിസ്സംഗനായിരിപ്പവൻ ആപത്തണഞ്ഞിടും നേരം തപിക്കാതെ കഴിഞ്ഞിടും (൬൱൨൰൯)

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.   (௬௱௩௰ - 630)
 

ആപത്തുകളെല്ലാം തനിക്കിമ്പമായ് കാണ്മതാകുകിൽ പകയുള്ള ജനം പോലുമാഢ്യനായി ഗണിച്ചിടും (൬൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மத்தியமாவதி  |  തല: ஆதி
பல்லவி:
இடுக்கண் வருங்கால் நகுக - மனமே
இடுக்கண் வருங்கால் நகுக
அடுத்தூர் வதும் அதனை
ஒப்பதில்லை அறிக

அநுபல்லவி:
அடுக்கியே வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் எனும் குறள்வழி நின்றே

சரணம்:
தடைப்பட்ட இடமெல்லாம் தயங்காமலே கடக்கும்
தன்னாற்றல் மிக்க இரு பகடுகள் போல் நடக்கும்
இடைவிடா முயற்சியை இதயம் நிறையக் கற்போம்
எதற்குமே அஞ்சிடாமல் இமயமலைபோல் நிற்போம்

தன்னாட்சியால் விளங்கும் நாட்டின் பொதுச் சேவை
தாங்கிட நிற்பவர்கள் சாலவும் தேவை
இன்னாமையே இன்பம் என்னும் அவர் பிறப்பு
ஒன்னாறாம் விழையவே உண்டாக்குமாம் சிறப்பு




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22