രാജ്യസ്നേഹം

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.   (௮௱௨௰௧ - 821)
 

മനസ്സിൽ സ്നേഹമില്ലാതെ പുറമേയഭിനയിച്ചീടും സ്നേഹഭാവം തരം നോക്കി അള്ളുന്ന ചിതയായിടും (൮൱൨൰൧)

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.   (௮௱௨௰௨ - 822)
 

സ്നേഹമില്ലാതിരുന്നിട്ടും സ്നേഹഭാവം നടിപ്പവൻ സ്ത്രീകളിൻ ഹൃദയം പോലെ വേർപ്പെട്ടു നിലകൊണ്ടിടും (൮൱൨൰൨)

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.   (௮௱௨௰௩ - 823)
 

ഏറെപ്പഠിച്ചു പാണ്ഢിത്യമേറ്റാലും ദുഷ്ടരാവുകിൽ സംസ്കൃതാശയരായ് മാറാൻ സാദ്ധ്യമാകില്ലൊരിക്കലും (൮൱൨൰൩)

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.   (௮௱௨௰௪ - 824)
 

മനസ്സിൽ ദുഷ്ടലാക്കോടെ പുഞ്ചിരിച്ചു സമീപിക്കും കപട സ്നേഹിതന്മാരെ ഭയപ്പെട്ടൊഴിവാക്കണം (൮൱൨൰൪)

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.   (௮௱௨௰௫ - 825)
 

മനപ്പൊരുത്തമില്ലാതെ പഴകുന്ന ജനങ്ങളിൽ ചൊല്ലുകൾ പൂർണ്ണമായ് നമ്പിത്തുനിഞ്ഞീടരുതൊന്നിനും (൮൱൨൰൫)

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.   (௮௱௨௰௬ - 826)
 

സ്നേഹം നടിച്ചു ശത്രുക്കൾ നന്മയായുപദേശങ്ങൾ നൽകുമ്പോലവയിൻ സത്യം സത്വരം വെളിവായിടും (൮൱൨൰൬)

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.   (௮௱௨௰௭ - 827)
 

വാർത്തയാൽ ശത്രു കാണിക്കും വിനയം വിശ്വസിക്കൊലാ- വില്ലേറെ വളയും തോറും ദ്രോഹശക്തി വളർന്നിടും (൮൱൨൰൭)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.   (௮௱௨௰௮ - 828)
 

വണങ്ങും കൂപ്പുകൈക്കുള്ളിലായുധം ശത്രുവേന്തിടും ശത്രു ചിന്തുന്ന കണ്ണീരുമാപൽ സൂചകമായിടും (൮൱൨൰൮)

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.   (௮௱௨௰௯ - 829)
 

അകത്തുപകയും സ്നേഹം മുഖത്തുമായടുപ്പോരെ തദ്രൂപത്തിലിണങ്ങിക്കൊണ്ടകറ്റീടണമെപ്പോഴും (൮൱൨൰൯)

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.   (௮௱௩௰ - 830)
 

ശത്രു സ്നേഹിതനാകുമ്പോൾ വെളിവിൽ മൈത്രികാട്ടുക മനം തട്ടാതെ ഭാവിക്കും സ്നേഹം ക്രമേണ നീക്കുക (൮൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஆநந்தபைரவி  |  തല: ஆதி
பல்லவி:
கூடா நட்பே நீ கொள்ளாதே
கூறும் இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பெனும் கருத்துரை

அநுபல்லவி:
நாடாளு வோரிடத்தும் நண்பரைப்போல் நடிப்பார்
நல்ல நூல்கள் பல கற்ற போதிலும்
சொல்ல நல்ல மனம் இல்லை ஆகையால்

சரணம்:
பழுதற நட்டார் போல் நல்லவையே சொல்லினும்
பண்பில் ஒட்டாதவர் சொல் ஒல்லை உணரப்படும்
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்தே வள்ளுவர் சொன்னார்
அதையறிந்து பகையணுகி டாதபடி
எதையும் கண்டுபிடி இனிமையாக நடி
எண்ணம் மறைத்தவர் எண்ணம் சாகவும்
திண்ணமாக மக்களாட்சியில் வாழவும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22