സ്വജനം

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.   (௫௱௨௰௧ - 521)
 

ഒരുത്തൻ കാലദോഷത്താൽ ദാരിദ്ര്യത്തിൽ പതിക്കിലും മുൻകാലസ്നേഹബന്ധങ്ങൾ സ്വജനങ്ങളിൽ കാണലാം (൫൱൨൰൧)

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.   (௫௱௨௰௨ - 522)
 

സ്വജനസ്നേഹമെപ്പോഴും കുറയാതെലഭിക്കുകിൽ പലരൂപത്തിലും സ്വന്തം ശക്തിയേറിവരുന്നതാം (൫൱൨൰൨)

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.   (௫௱௨௰௩ - 523)
 

കുഡുംബാദികളും ചേർന്നു കലർന്നു കഴിയാത്തവൻ കരയില്ലാക്കുളത്തിങ്ങൽ നീർ നിറഞ്ഞത് പോലെയാം (൫൱൨൰൩)

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.   (௫௱௨௰௪ - 524)
 

ധനപുഷ്ടിവരും കാലം സ്വജനങ്ങളെയൊക്കെയും സ്നേഹിച്ചു തഴുകിക്കൂടെ നിർത്തി ജീവിപ്പതാം സുഖം (൫൱൨൰൪)

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.   (௫௱௨௰௫ - 525)
 

ദാനശീലമതോടൊപ്പം വാക്മാധുര്യമുള്ളവൻ സ്നേഹമായ് സ്വജനത്താലേ ചുറ്റപ്പെട്ടു കഴിഞ്ഞിടാം (൫൱൨൰൫)

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.   (௫௱௨௰௬ - 526)
 

കോപമില്ലായ്മയും വാരിക്കൊടുപ്പും ശീലമായവൻ സ്നേഹബന്ധം പുലർത്തുന്നോനതുല്യൻ ലോകദൃഷ്ടിയിൽ (൫൱൨൰൬)

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.   (௫௱௨௰௭ - 527)
 

കാകൻ കൊറ്റു ലഭിക്കുമ്പോൾ കൂകിക്കൂട്ടുന്നു കൂട്ടരെ അത്തരം ശീലമുണ്ടായാൽ ശക്തിവർദ്ധിച്ചു വന്നിടും (൫൱൨൰൭)

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.   (௫௱௨௰௮ - 528)
 

മേന്മയും താഴ്മയും മന്നൻ ജനമദ്ധ്യേ പുലർത്തുകിൽ ചൂഷണം ചെയ്തു ജീവിക്കാൻ സ്വന്തക്കാരേറെ മുൻവരും (൫൱൨൰൮)

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.   (௫௱௨௰௯ - 529)
 

യാതൊരു കാരണത്താലേ സ്വജനം വിട്ടുപോകുകിൽ കാരണം വിട്ടുമാറുമ്പോൾ വീണ്ടും താനേയടുത്തിടും (൫൱൨൰൯)

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.   (௫௱௩௰ - 530)
 

പിരിഞ്ഞു പോയവൻ വന്നാലാഗ്രഹം നിറവേറ്റിപ്പിൻ പരിശോധന ചെയ്തിട്ടു ഭൂപാലൻ കൂടെ നിർത്തണം (൫൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: தேசிகதோடி  |  തല: அடதாளம்
கண்ணிகள்:
குற்றம் இல்லாதது சுற்றம் தழாலது
உற்றதாம் முன்னே சோல - ஒரு
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

குறைவற்ற மழைபெய்தும் கரையற்ற குளமாயின்
நிறையுமா தண்ணீர் அங்கே - நல்ல
உரையாடி இனத்தோடு கலக்காத பேருக்கும்
உறையுமா செல்வம் இங்கே.

கரவாமல் காக்கையும் உறவோடு கலந்துண்ணும்
கருத்துடனே அழைக்கும் - இனம்
மறவாத பண்புள்ள செல்வர்க்கே ஆக்கமும்
மாநிலத்தில் தழைக்கும்

சினமற்ற இன்சொல்லும் கொடுத்தலுமாம் கொடைச்
செல்வம் திருக்குறளே - இதில்
மனம் வைத்துப் பார்க்காமல் மண்ணில் புதைப்பவர்
வாழும் இடம் இருளே.

பூத்துக் குலுங்கிடும் கிளைகளைத் தாங்கியே
பூமியில் நிற்கும் மரம் - செல்வர்
ஏத்தும் பொருளதும் இனநலம் சூழவே
என்பதைக் காட்டும் திரம்.




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22