സന്യാസം

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.   (௨௰௧ - 21)
 

ആശ്രമനീതിപാലിച്ചും ആശയറ്റു കഴിഞ്ഞിടും ശ്രേഷ്ഠന്മാരിൻ സന്യാസ മഹത്വങ്ങൾ ഗ്രന്ഥങ്ങൾ പുകഴുന്നതാം (൨൰൧)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   (௨௰௨ - 22)
 

ഊഹിപ്പാൻ സാദ്ധ്യമാവില്ല വൈരാഗ്യത്തിൻറെ മേന്മകൾ ലോകത്തിലന്തരിച്ചോരെ ഗണിക്കാൻ സാദ്ധ്യമാകുമോ? (൨൰൨)

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.   (௨௰௩ - 23)
 

ജീവിതമരണം പോലെ ദ്വന്ദഭാവങ്ങൾ വേണ്ടപോൽ ചിന്തിച്ചറിഞ്ഞു സന്യാസമെടുത്തോരതിദിവ്യരാം (൨൰൩)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.   (௨௰௪ - 24)
 

ജ്ഞാനമാമായുധത്താലേ പഞ്ചേന്ത്രിയ ഗജങ്ങളെ അടക്കിവാഴും ശക്തൻതാൻ മോക്ഷമർഹിച്ചിടുന്നവൻ (൨൰൪)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.   (௨௰௫ - 25)
 

ഇന്ദ്രിയനിഗ്രഹം ചെയ്തു കൈവരിക്കുന്ന മാതൃക വാനലോകത്തിലെല്ലാർക്കും നേതാവായിടുമിന്ദ്രനാം (൨൰൫)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.   (௨௰௬ - 26)
 

ജന്മനാതുല്യരെന്നാലും ശ്രേഷ്‌ഠകർമ്മാനുവർത്തികൾ പെരിയോർ; മറ്റവർതാണ നിലവാരത്തിലുള്ളവർ (൨൰൬)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.   (௨௰௭ - 27)
 

സ്പർശനം, ദർശനം, ഘ്രാണം ശ്രവണം രുചിയെന്നിവ ചിന്തിക്കാൻ ശക്തിപ്രാപിച്ച വ്യക്തിലോകമറിഞ്ഞിടും (൨൰൭)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.   (௨௰௮ - 28)
 

അഴിയാമുനിമന്ത്രങ്ങൾ നിലനിൽക്കുന്നതോർക്കുകിൽ പുണ്യവാക്കരുളിച്ചെയ്ത മുനികൾ മേന്മ ഗ്രാഹ്യമാം (൨൰൮)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.   (௨௰௯ - 29)
 

മഹത്വമാം ശൈലത്തിന്മേൽ രമിക്കും മുനിപുംഗവർ കണം കോപമീയന്നെന്നാൽ ശാപമോക്ഷമസാദ്ധ്യമാം (൨൰൯)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.   (௩௰ - 30)
 

ജിവരാശികളിൻ നേരെ ദയവുള്ളവരാകയാൽ അന്തണരെന്നറിവോരെ മുനിമാരെന്നുരക്കാലാം (൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பௌளி  |  തല: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை
உலகமெல்லாம் மதிக்கும்
உண்மை அறிவுடைமை

அநுபல்லவி:
அழுக்கில்லாத மனத்தால்
அறிவெனும் அங்குசத்தால்
ஐம்பொறி யானைகளை
அடக்கிக் காக்கும் திறத்தால்

சரணம்:
புலன்களின் வகை யெல்லாம் அறிந்தவ ரிடமே
பூவுலகே பொருந்தி அடங்கி நின்றி டுமே
நலந்தரும் நிறைமொழி மாந்தர் தம் பெருமை
நிலம்பெறும் மறைமொழி காட்டிடும் இது மெய்
இருமை வகை தெரிந்தே ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுல கெனத் தேர்ந்தார்
அருமை திருக்குறள்போல் அனைத்துயிர் வாழ
அன்புப் பணிபுரிவார் அருள் நலம் சூழ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22