ധനം

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.   (௭௱௫௰௧ - 751)
 

മതിപ്പില്ലാജനങ്ങൾ ക്കും‍ മഹത്വം‍ കൈവരുത്തുന്ന വസ്‌തുക്കളല്ലാത്തവ ശ്രേഷ്‌ഠമാം‍ പൊരുളായിടും‍. (൭൱൫൰൧)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.   (௭௱௫௰௨ - 752)
 

നല്ലവൻ‍ ധനമില്ലെങ്കിൽ നൂനം‍ നിന്ദിതനായിടും‍ അധമന്‍ ധന്യനാണെങ്കിലെല്ലാർക്കും‍ ബഹുമാന്യനാം‍. (൭൱൫൰൨)

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.   (௭௱௫௰௩ - 753)
 

ധനം‍ കെടാവിളക്കാകുമുടമക്കേത് ദിക്കിലും‍ ശത്രുവാമന്ധകാരത്തെ നീക്കം‍ ചെയ്യുന്നതായിടും‍. (൭൱൫൰൩)

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.   (௭௱௫௰௪ - 754)
 

സത്യമാർഗ്ഗത്തിലാർജ്ജിച്ച സമ്പത്തെല്ലാമൊരുത്തന്ന് ധർമ്മമേന്മ വരുത്തീടുമിമ്പദായകമായിടും‍. (൭൱൫൰൪)

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.   (௭௱௫௰௫ - 755)
 

സ്‌നേഹവും‍ ദയയും‍ കൂടാതാർജ്ജിക്കും‍ ധനമൊക്കെയും‍ തിന്മയാണെന്ന യാഥാർ ‍ത്ഥ്യമറിഞ്ഞു കയ്യൊഴിക്കണം‍. (൭൱൫൰൫)

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.   (௭௱௫௰௬ - 756)
 

ഉടമക്കാരനില്ലാത്ത ധനവും‍ ചുങ്കമായതും‍ ശത്രുമാർഗ്ഗേണയാർ‍ജ്ജിക്കും‍ ധനവും‍ രാജന്നുള്ളതാം‍. (൭൱൫൰൬)

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.   (௭௱௫௰௭ - 757)
 

സ്‌നേഹത്താൽ‍ സ്വയമാർ‍ജ്ജിച്ച അനുഗ്രഹമാകും‍ ശിശു ധനമാകും‍ പോറ്റമ്മയിൻ‍ രക്ഷണത്തിൽ‍ വളർന്നിടും‍. (൭൱൫൰൭)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.   (௭௱௫௰௮ - 758)
 

സ്വന്തം‍ സ്വത്തുപയോഗിച്ച് തൊഴിൽ‍ ചെയ്യുന്നതാകുകിൽ ആനപ്പോർ‍ മലമേൽ‍ നിന്നു നോക്കിക്കാണുന്ന പോലെയാം‍ (൭൱൫൰൮)

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.   (௭௱௫௰௯ - 759)
 

ധനസമ്പാദനം‍ വ്യക്തിക്കൊഴിയാധർമ്മമായിടും‍ ശത്രുവേ വെല്ലുവാൻ മൂർച്ചയേറും‍ ഖഡ്‌ഗമതാണു താൻ‍. (൭൱൫൰൯)

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.   (௭௱௬௰ - 760)
 

ന്യായമാർഗ്ഗേണ സമ്പാദ്യം‍ നേടിവെക്കുന്ന വ്യക്തിയിൽ ധർമ്മകാമങ്ങളൊന്നിച്ചങ്ങെളുതായ് വന്നു ചേർന്നിടും‍. (൭൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கௌரிமனோகரி  |  തല: ஆதி
பல்லவி:
பொருள் செயல் வகை யறிவோமே - அது
பொருந்தும் நல்ல வழியில்
போற்றிச் செய்வோமே

அநுபல்லவி:
"அருளொடும் அன்பொடும் வாராத பொருளாக்கம்
புல்லார் புரளவிடல்" எனும் குறள் மணி வாக்கும்

சரணம்:
குன்றேறி யானைப் போரைக் காண்பது போல
கொண்டதன் கைப்பொருளால் செயும் தொழிலாலே
என்றுமே உயர்வாகி இருட்பகையை அறுக்கும்
எண்ணிய தேய மெல்லாம் ஏற்றும் பொய்யா விளக்கும்

அன்பு பெற்ற குழந்தையாகும் நல்லருளே
அதை வளர்க்கும் செவிலித்தாயாகும் பொருளே
இன்பமும் நல்லறமும் தனக்கிரு பாலும்
எற்றிடவே உலகில் இருந்தர சாளும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22