പ്രേമമാഹാത്മ്യം

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.   (௲௱௨௰௧ - 1121)
 

മധുരവാണിയാമിവൾ തൂവെണ്മദന്തനീരുകൾ ക്ഷീരവും മധുവും കൂടിക്കലർന്ന മിശ്രമായിടും (൲൱൨൰൧)

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.   (௲௱௨௰௨ - 1122)
 

എൻമനസ്സിലിവൾ നേരേ തോന്നും പ്രേമവികാരമോ ഉടലോടുയിർക്കുണ്ടാവും ബന്ധം പോലെ മഹോന്നതം (൲൱൨൰൨)

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.   (௲௱௨௰௩ - 1123)
 

കൃഷ്ണാമണിതന്നിൽ വാഴും പാവയേ നീയൊഴിഞ്ഞുപോ അല്ലേൽ പ്രേമഭാജനത്തിന്നിടമെൻ കണ്ണിലില്ലയേ (൲൱൨൰൩)

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.   (௲௱௨௰௪ - 1124)
 

ഭൂഷിതയാമിവളെന്നിൽ ചേരുമ്പോളുയിരോടെ ഞാൻ വാഴുന്നു; പിരിയും നേരം ജീവൻ പോവതു പോലെയാം (൲൱൨൰൪)

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.   (௲௱௨௰௫ - 1125)
 

പോരടിക്കണ്ണുടയോളിൻ മേന്മകൾ വിസ്മരിക്കുവാൻ സാദ്ധ്യമല്ല; തിനാലോർക്കൽ വേണ്ടതില്ലൊരു നേരവും (൲൱൨൰൫)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.   (௲௱௨௰௬ - 1126)
 

സർവ്വദാനനിർണ്ണയം കണ്ണിലിരിപ്പുണ്ടെൻറെ കാമിനി കണ്ണടച്ചാൽ വരുന്താത്ത വരേണ്യശീലയാണവൾ (൲൱൨൰൬)

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.   (௲௱௨௰௭ - 1127)
 

കാമുകൻ നയനങ്ങൾക്കുൾ സർവ്വദാനിലകൊൾകയാൽ അവർ നീങ്ങാതിരിപ്പാനായ് മയ്യെഴുത്തു നിറുത്തി ഞാൻ (൲൱൨൰൭)

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.   (௲௱௨௰௮ - 1128)
 

പ്രാണനാഥൻ മനോതാരിൽ നിരന്തരമിരിക്കയാൽ ചൂടവർക്കൊഴിവാക്കാനായ് തപ്തഭക്ഷ്യമൊഴിച്ചു ഞാൻ (൲൱൨൰൮)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.   (௲௱௨௰௯ - 1129)
 

ഇമവെട്ടുന്ന നേരത്തിൽ കാതലർ കണ്ണകന്നുപോം അമ്പില്ലാതവരെന്നൂരാർ ചൊല്ലിവേദനയാക്കിടും (൲൱൨൰൯)

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.   (௲௱௩௰ - 1130)
 

പ്രേമനാഥൻ മനസ്സുള്ളിൽ സ്ഥിരമായ് വാഴ്വതാകിലും സ്നേഹമില്ലാതെ വേർപെട്ടെന്നറിയാതെ പഴിച്ചിടും (൲൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: இந்துஸ்தான்பியாக்  |  തല: ஆதி
பல்லவி:
பாலோடு தேன் கலந்தற்றே
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் எனக்கு

அநுபல்லவி:
வேலோடு வேலாக மின்னிப் பொருதும் கண்ணாள்
மேலானதாம் காதல் சிறப்புரை தரும் பெண்ணாள்

சரணம்:
இறக்கவும் அவளே இருக்கவும் அவளே
என்னுயிர் என்கண் என்பதும் அவளே
மறக்க முடியாத மாதர்குல மாணிக்கம்
மனக் கோயிலில் நிறைவாள்
மணக் கோலமே விழைவாள்

சூடான பால் எனினும் பருகிட அஞ்சுவாள்
சுடுமோ தன் நெஞ்சத்தாரை என்றுமே கொஞ்சுவாள்
மூடாள் கண்ணிமையும் தேடாள் எழுதும் மையும
முறையாகும் என் வரைவு - நிறைவாக நோன்பும் கொள்வாள்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22