ചൂതാട്ടം

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.   (௯௱௩௰௧ - 931)
 

വിജയം ബോദ്ധ്യമെന്നാലും ചൂതാട്ടമൊഴിവാക്കണം ചൂതിൽ ലഭിച്ച വസ്തുക്കൾ മീൻ വിഴുങ്ങിയ ചൂണ്ടയാം (൯൱൩൰൧)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.   (௯௱௩௰௨ - 932)
 

ഒരു നാൾ വിജയം കണ്ടും നൂറുനാൾ തറപറ്റിയും ചൂതാടീടുന്ന ദുർമോഹി മേൽഗതിക്കിരയാകുമോ? (൯൱൩൰൨)

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.   (௯௱௩௰௩ - 933)
 

ഉരുളും പകിട നൽകും പൊരുൾ കാട്ടിച്ചൂതാടുകിൽ നേടിവെച്ചുള്ള സമ്പാദ്യമന്യരിൽ ചെന്നു ചേർന്നിടും (൯൱൩൰൩)

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.   (௯௱௩௰௪ - 934)
 

അഭിമാനം നശിപ്പിച്ച് ദുഃഖങ്ങൾ വിളയിക്കുന്ന ചൂതുപ്രേമം മനുഷ്യൻറെ ദാരിദ്ര്യത്തിന്ന് ഹേതുവാം (൯൱൩൰൪)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   (௯௱௩௰௫ - 935)
 

ചൂതാട്ടശാലയായ് ബന്ധം നിലനിർത്തുന്നതാകുകിൽ എല്ലാം തികഞ്ഞവർപോലുമെല്ലാം കെട്ടു നശിച്ചിടും (൯൱൩൰൫)

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.   (௯௱௩௰௬ - 936)
 

ചൂതിൻ ദേവത മൂദേവി വിഴുങ്ങാനിടയാകുകിൽ പശിയാറെ ഭുജിക്കാതെ കഷ്ടപ്പെട്ടു കഴിഞ്ഞിടും (൯൱൩൰൬)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.   (௯௱௩௰௭ - 937)
 

ഒരുവൻ കാലമെല്ലാം ചൂതാട്ടശാലയിലാവുകിൽ നഷ്ടമാം പൂർവ്വസമ്പത്തും പാരമ്പര്യ ഗുണങ്ങളും (൯൱൩൰൭)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.   (௯௱௩௰௮ - 938)
 

സ്വന്തം വിത്തം നശിക്കാനുമന്യൻറേതേറ്റെടുക്കാനും സ്നേഹമില്ലാതെ ദുഃഖത്തിൽ കഴിയാം ചൂതുകാരണം (൯൱൩൰൮)

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.   (௯௱௩௰௯ - 939)
 

ധനമാടകളും ജ്ഞാനം പ്രസിദ്ധിയും സമൃദ്ധിയും ഇവയഞ്ചുമൊഴിഞ്ഞീടും ചൂതിൽ നിമഗ്നരാകുകിൽ (൯൱൩൰൯)

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.   (௯௱௪௰ - 940)
 

ധനനഷ്ടം വരുംതോറും ചൂതിലാശ പെരുത്തിടും രോഗം മൂർച്ഛിക്കവേ ലോകവാഴ്വിലാശ മുഴുത്തിടും (൯൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஸ்ரீ ரஞ்சனி  |  തല: ரூபகம்
பல்லவி:
சூதினும் வறுமை தருவதொன்றில்லை - ஒரு
சுகமும் இல்லை துன்ப எல்லை

அநுபல்லவி:
தீதிதுவும் பொது மாதும் மதுவும் போல்
சிறுமை பல செய்து சீரழித்திடும்

சரணம்:
பகடை பன்னிரன்டு பாய்ச்சிகை உருண்டு
பாயும் தாயம் சீட்டாடுவார்
பண்பும் அற்றிட நண்பும் கெட்டிட
பணயம் வைத்திடக் கூடுவார்
மிகவும் ஒன்றெய்தி நூறிழப் பினும்
மீளும் நல்வழி காண்பரோ
மீண்டும் மீண்டுமே பொருளிழப்பார்
தூண்டில் மீன்களாய்ப் பரதவிப்பார்

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்
கல்வி உணவுடைச் செல்வம் புகழ் நிறை
கருதும் ஐந்துமே அடைந்திடார்
அவல நிலையிலோர் கவளமாகிலும்
அருந்தியே பசி ஆறிடார்
ஆதலால் இந்தச் சூதின்மேல் வைத்த
ஆசையற விடுவீர்
குறளைத் தொடுவீர்
அருளைப் பெறுவீர்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22