ദര്‍ശനം

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.   (௲௱௭௰௧ - 1171)
 

കൺകൾ കാട്ടിയതാലല്ലോ പ്രേമദുഃഖം വിളഞ്ഞത് കാട്ടിത്തന്നവരെന്തിന്നായ് വിലപിക്കുന്നു ദീനരായ് (൲൱൭൰൧)

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.   (௲௱௭௰௨ - 1172)
 

ഭാവിയോർക്കാതെ നോക്കിക്കൊണ്ടിമ്പമുൾക്കൊണ്ട കണ്ണുകൾ ആനന്ദിക്കാതെ ദുഃഖത്തിലാഴ്ന്നു പോകുന്നതെന്തിനോ? (൲൱൭൰൨)

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.   (௲௱௭௰௩ - 1173)
 

അന്നുകാമുകനെകണ്ടു നിർവൃതികൊണ്ട കണ്ണുകൾ ഇന്നു ക്ലേശിച്ചിടും കാഴ്ച ഹസിക്കത്തക്കതായിടും (൲൱൭൰൩)

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.   (௲௱௭௰௪ - 1174)
 

സഹ്യമല്ലാത്ത പ്രേമനോവെന്നിൽ സൃഷ്ടിച്ച കണ്ണുകൾ കരയാൻ കഴിവില്ലാതായ് കണ്ണീർ വറ്റിവരണ്ടതാൽ (൲൱൭൰൪)

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.   (௲௱௭௰௫ - 1175)
 

ആഴിയെച്ചെറുതാക്കുന്ന പ്രേമതാപങ്ങളേൽപ്പിച്ച കണ്ണുകൾ നിദ്രയില്ലാതെ കേഴുന്നു കർമ്മദോഷികൾ (൲൱൭൰൫)

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.   (௲௱௭௰௬ - 1176)
 

എനിക്കതീവദുഃഖങ്ങൾ സൃഷ്ടിച്ച നയനങ്ങളും കഷ്ടപ്പെട്ടുഴലുന്നെങ്കിൽ നീതിയാണത്, നന്മയാം (൲൱൭൰൬)

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.   (௲௱௭௰௭ - 1177)
 

ആറ്റുനോറ്റന്നു പ്രേമിച്ചങ്ങാർത്തികാണിച്ച ദൃഷ്ടികൾ നിദ്രയെന്യേ കരഞ്ഞുംകൊണ്ടശ്രു വറ്റിയുണങ്ങണം (൲൱൭൰൭)

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.   (௲௱௭௰௮ - 1178)
 

മനസ്സാലല്ല വാക്കാലെ മോഹിച്ചവരിരിക്കിലും നേരിൽ കാണാതെ കൺകൾക്ക് തൃപ്തിയാവില്ലൊരിക്കലും (൲൱൭൰൮)

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.   (௲௱௭௰௯ - 1179)
 

കാമുകൻ വരികിൽ നിദ്രയില്ലാ; പോകിലുമങ്ങനെ; ആകെയാലെന്നുമെൻ കൺകൾ ദുഃഖപൂരിതമായിടും (൲൱൭൰൯)

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.   (௲௱௮௰ - 1180)
 

പറപോൽ പ്രചുരം ചെയ്യും കൺകണ്ടാലെൻ മനസ്സിലെ രഹസ്യങ്ങൾ ജനങ്ങൾക്കങ്ങറിയാനെളുതായിടും (൲൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சண்முகப்பிரியா  |  തല: ரூபகம்
பல்லவி:
கண்தாம் கலுழ்வ தெவன் கொலோ
தண்டா நோய் தாம்காட்ட யாம் கண்டது

அநுபல்லவி:
முன்னால் அவர்முகம் பார்த்ததும் முறுவல்கொண்டு சேர்த்ததுவும்
உன்னாலே நேர்ந்த தன்றோ
என்னால் ஒரு பிழையும் உண்டோ

சரணம்:
செயலாற்றும் வகையும் மறந்து சிந்தை வருந்துதே
சிந்துகின்ற கண்ணீரதும் கரைபுரண்டதே
பெயலாற்றா நீருலந்து போனதே உண்கண்
உயலாற்றா உய்வில் நோயை நிறுத்துதே என்முன்

வாராத போதும் கண்கள் வழி பார்த்திருக்கும்
வந்த போதும் பிரிவஞ்சியே துயிலாதிருக்கும்
தீராத துன்பம் இவற்றால் வருந்தும் என் கண்ணே
ஊராரும் தெரிந்து கொள்ள அறை பறை என்னே!




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22