പൗരത്വം

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.   (௲௨௰௧ - 1021)
 

സമൂഹത്തിൻറെ മേന്മക്കായ് യത്നം ചെയ്‌വാൻ നിയുക്തനായ് കർമ്മം ചെയ്യുന്നവൻ മേന്മ തുല്യമില്ലാത്ത മേന്മയാം (൲൨൰൧)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.   (௲௨௰௨ - 1022)
 

അവശ്യം വേണ്ടവിജ്ഞാനമുത്സാഹമിവരണ്ടുമായ് പ്രയത്നം തുടരെ ചെയ്‌താൽ സമൂഹം വളരുന്നതാം (൲൨൰൨)

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.   (௲௨௰௩ - 1023)
 

ഒരുത്തൻ ദേശനന്മക്കായ് പ്രയത്നിക്കാൻ തുനിഞ്ഞീടിൽ അരമുറുക്കിത്തയ്യാറായ് വിധിതന്നെ തുണച്ചിടും (൲൨൰൩)

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.   (௲௨௰௪ - 1024)
 

നാടിൻറെ നന്മ ലാക്കാക്കിയത്യദ്ധ്വാനം നടകത്തുകിൽ പ്രതീക്ഷയിൽ കവിഞ്ഞുള്ള വിജയം കൈവരിച്ചിടാം (൲൨൰൪)

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.   (௲௨௰௫ - 1025)
 

കുറ്റമറ്റവനായ്, നാട്ടിൻ നന്മലക്ഷ്യമിടുന്നതായ് വാഴുകിൽ ജനമാമോദിച്ചവനെ ചുറ്റിവാഴ്ത്തിടും (൲൨൰൫)

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.   (௲௨௰௬ - 1026)
 

താൻ പിറന്നു വളർന്നുള്ള നാട്ടിൻ ഭരണമേൽക്കുവാൻ യോഗ്യനായ് ചമയുന്നെങ്കിലതു പൗരുഷമായിടും (൲൨൰൬)

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
ஆற்றுவார் மேற்றே பொறை.   (௲௨௰௭ - 1027)
 

പോർക്കളത്തിലനേകം പേർക്കിടയിൽ വീരർ മുമ്പിലാം; നാട്ടാരിൽ പ്രാപ്തനയോൻറെ ചുമലിൽ ഭാരമേർപ്പെടും (൲൨൰൭)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.   (௲௨௰௮ - 1028)
 

നിരന്തരം കർമ്മം ചെയ്തു നാടിൽ വൃദ്ധിവരുത്തണം മാനം നോക്കിമടിഞ്ഞെന്നാൽ മഹത്വം കെട്ടുപോയിടും (൲൨൰൮)

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.   (௲௨௰௯ - 1029)
 

നാട്ടിൽ ദോഷം ഭവിക്കാതെ കാത്തുരക്ഷിച്ചു നിൽപ്പവൻ; തന്നുടമ്പതിനാൽ ദുഃഖം പേറാൻ കാരണമാകുമോ? (൲൨൰൯)

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.   (௲௩௰ - 1030)
 

ദുഃഖത്തിൽ തണ്ടിനൽകാനായ് കഴിവോരില്ലയെങ്കിലോ കോടാലിയാൽ മരം പോലെ നാടുവീണു നശിച്ചിടും (൲൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சுத்தசாவேரி  |  തല: ஆதி
பல்லவி:
குடி செயல்வகை காணுவோம் - நாமே
குடி செயல்வகை காணுவோம்

அநுபல்லவி:
குடி செய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும் என்றே குறள் சொல்லும்

சரணம்:
அமரகத்தில் அஞ்சாத வீரரைப் போலவே
ஆற்றுவார்க்கே குடும்பப் பொறுப்புண்டாம் சாலவே
அமையும் நல்லாண்மை யிதே இல்லாண்மையாய்ப் பிறக்கும்
ஆளும் தன்னாட்சியிலோர் அங்கம் என்றும் சிறக்கும்

மழை வெயில் பனி யென்றும் காலத்தைப் பாராமல்
மானமும் கருதாமல் மனச் சோம்பல் கொள்ளாமல்
உழைப்பதினால் நமது குடும்பநிலை உயரும்
உலகமெல்லாம் சுற்றமாய்ச் சூழும் நலம் வளரும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22