അപവാദം

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.   (௲௱௪௰௧ - 1141)
 

പ്രേമത്താൽ പഴികേൾക്കുമ്പോൾ കാമിനിയെയണഞ്ഞപോൽ ഉയിർനിർവൃതി കൊള്ളുന്നു; ഭാഗ്യം! ലോകമറിഞ്ഞിടാ (൲൱൪൰൧)

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.   (௲௱௪௰௨ - 1142)
 

പൂമിഴിയിൻ സുഭഗത്വമറിയാപൂരവാസികൾ അപവാദപ്രചാരത്താൽ ഞങ്ങൾക്കുതവി നൽകിനാർ (൲൱൪൰൨)

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.   (௲௱௪௰௩ - 1143)
 

നാട്ടിൽപ്പരന്ന ദുഷ്കീർത്തി നന്മയേകുന്നു നമ്മളിൽ അണയാതെ പുണർന്നുള്ള സംതൃപ്തിയടയുന്നു നാം (൲൱൪൰൩)

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.   (௲௱௪௰௪ - 1144)
 

ജനങ്ങൾ പഴിചൊല്ലുമ്പോൾ പ്രേമം ശക്തിവരിക്കയായ് പഴിനാട്ടിൽ പരക്കാഞ്ഞാലുണ്ടാവില്ലിത്ര തീവ്രത (൲൱൪൰൪)

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.   (௲௱௪௰௫ - 1145)
 

പഴികൂറലേറും തോറുമുഗ്രമാകുന്നു പ്രേമവും മദ്യത്തിൽ മോഹമേറുന്നു മയക്കം പതിവാക്കുകിൽ (൲൱൪൰൫)

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.   (௲௱௪௰௬ - 1146)
 

ദർശനം പ്രേമികൾതമ്മിലൊരുനാൾ മാത്രമാകിലും ലോകവ്യാപകമായ് വാർത്ത; രാഹുചന്ദ്രനെയേറ്റപോൽ (൲൱൪൰൬)

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.   (௲௱௪௰௭ - 1147)
 

പ്രേമനോവാം ലതാനന്നായ് വളർന്നീടുന്നു ശക്തമായ്; കിംവദന്തി വളം തന്നെ മാതൃശാസന നീരുമാം (൲൱൪൰൭)

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.   (௲௱௪௰௮ - 1148)
 

പഴിയാലുഗ്രമാം പ്രേമമടക്കാമെന്ന ധാരണ ജ്വലിക്കുമഗ്നിയിൽനെയ്‌പാർന്നണക്കുന്നത് പോലെയാം (൲൱൪൰൮)

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.   (௲௱௪௰௯ - 1149)
 

ധൈര്യം നൽകിത്തുണച്ചോരിൽ പലരും കൈവെടിഞ്ഞപിൻ നാട്ടുകാർ പഴിചൊല്ലീടിലെന്തിനായ് ലജ്ജ തോന്നണം? (൲൱൪൰൯)

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.   (௲௱௫௰ - 1150)
 

നാം നിനച്ചത് പോൽത്തന്നെയപവാദം പ്രചാരമായ് ഇച്ഛപോൽ ചെയ്തിടാമനുകൂലമാം സ്ഥിതിയാകയാൽ (൲൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சாருகேசி  |  തല: ஆதி
பல்லவி:
அலர் எழ ஆருயிர் நிற்கும் - இதனைப்
பலரும் அறியார் பாக்கியத்தால்

அநுபல்லவி:
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு மென்மேலும் ஈந்த திவ்வூரே!

சரணம்:
ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல்
நீராகவும் நீளும் இந்த நோய் தன்மையில்
யாராலும் தடைசெய்ய முடியுமோ எம்காதல்
அனலிடை நெய் சொரிந்தால் அணையுமோ பாரில்

தலைவி:-
அஞ்சுதல் வேண்டாமென்று கைமேல் அடித்துச் சொன்னார்
ஆயினும் நாணும்படி நம்மைவிட்டு ஏன்பிரிந்தார்
மிஞ்சும் இவ்வலருக்கு நானும் நாணுவதுண்டோ
வேண்டிய தெல்லாம் பெற மீண்டும் விரைவர் அன்றோ!




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22