ദാരിദ്ര്യം

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.   (௲௪௰௧ - 1041)
 

ദാരിദ്ര്യം പോൽ മനുഷ്യന്ന് താപഹേതുകമായതായ് വസ്തുവേതെന്ന് ചിന്തിച്ചാൽ ദാരിദ്ര്യമെന്ന് കാണലാം (൲൪൰൧)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.   (௲௪௰௨ - 1042)
 

ദാരിദ്ര്യമാം കൊടും പാവി വന്നണഞ്ഞൊട്ടി നിൽക്കുകിൽ ഇരുലോകത്തിലും സൗഖ്യം നിശ്ചയം നഷ്ടമായിടും (൲൪൰൨)

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.   (௲௪௰௩ - 1043)
 

ക്ഷാമം വന്നു ഭവിച്ചെന്നാൽ യോഗ്യൻ തൻറെ കുലത്തിനും പഴക്കം ചെന്നകേൾവിക്കുമൊരുപോൽ ഹാനിയേർപ്പെടും (൲൪൰൩)

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.   (௲௪௰௪ - 1044)
 

ഉന്നതകുലജാതർക്കും ദാരിദ്ര്യം വന്നണഞ്ഞീടിൽ ഹീനവാക്കുകൾ കേൾപ്പിക്കും വീഴ്ചകൾ വന്നുപെട്ടിടും (൲൪൰൪)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.   (௲௪௰௫ - 1045)
 

ക്ഷാമകാലം സമീപിച്ചാൽ പരിവാരങ്ങളെന്നപോൽ ചെറുതാം ദുഃഖഹേതുക്കളോരോന്നാവിർഭവിച്ചിടും (൲൪൰൫)

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.   (௲௪௰௬ - 1046)
 

അഭ്യസ്തവിദ്യനായാലും ക്ഷാമം ബാധിച്ചിരിക്കവേ സദ്വാക്യങ്ങളുരച്ചാലുമാർക്കും സ്വീകാര്യമായിടാ (൲൪൰൬)

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.   (௲௪௰௭ - 1047)
 

ധർമ്മത്തിന്നിണയാവാത്ത വറം ബാധിച്ച വേളയിൽ അന്യനെപ്പോലെ കാണുന്നു പെറ്റതായും വിചിത്രമായ് (൲൪൰൭)

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.   (௲௪௰௮ - 1048)
 

ഇന്നലെക്കൊല ചെയ്‌വാനായ് പിടികൂടിയ ദൈന്യത ഇന്നും വന്നണയുന്നല്ലോയെന്നു നിത്യം തപിച്ചിടും (൲൪൰൮)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.   (௲௪௰௯ - 1049)
 

അഗ്നിമേലേ ശയിച്ചാലും നിദ്ര കൊൾവാൻ കഴിഞ്ഞിടാം; ദാരിദ്ര്യപീഡയേൽക്കുമ്പോഴൊരു പോതുമുറങ്ങിടാ (൲൪൰൯)

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.   (௲௫௰ - 1050)
 

ജീവിതഗതിയില്ലാത്തോർ സന്യസിക്കാത്തതെന്തിനാൽ? പരാശ്രയത്തിനാൽ വാഴാമെന്ന ധാരണയുള്ളതാൽ (൲൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: நாதநாமக்கிரியை  |  തല: ஆதி
பல்லவி:
வறுமையைப் போலொரு துன்பமும் இல்லை
வாழ்க்கையில் இதனாலே எத்தனை தொல்லை

அநுபல்லவி:
அருமையாய்ப் பெற்றெடுத்த அன்னையும் வெறுத்திடும்
அறம் சாரா நல்குரவால்
பிறன் போலும் நோக்கச் செய்யும்

சரணம்:
தொல்குடிப் பிறப் பழிக்கும் விழுப்பமும் கொல்லும்
சொற்பொருள் நன்குணர்ந் தோராயினும் சோர்வு தரும்
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்றுபடும் தொகையாக யாவும்கெடும்

நன்மை எல்லாம் கெடுக்கும் நல்குரவென்னும் நசை
நற்பொருள் நன்குணர்ந்தோராயினும் உண்டோ பசை
இன்மை என்னும் ஒரு பாவி இதன் கொடுமை
இம்மையும் மறுமையும் இன்றிச் செய்யும் சிறுமை

நேற்றுபோல் இன்றும் கொல்ல வருமோ என்றஞ்சுவது
நிறப்பெனும் பெயரது நெருப்பினும் கொடியது
ஆற்றுவார் யாரே என்று அல்லல்பட்டே உழலும்
அதனாலே குறள்வழி இரவும் துணையாய்க்கொள்ளும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22