വായാടിത്തം

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.   (௱௯௰௧ - 191)
 

ശ്രോതാക്കൾക്ക് വെറുപ്പാകും മട്ടിൽ പാഴായിവാർത്തകൾ പേശും ശീലമിയന്നോനെ നിന്ദിക്കും ജനമൊക്കെയും (൱൯൰൧)

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.   (௱௯௰௨ - 192)
 

പലർ മുന്നിൽ ഗുണം കെട്ടു സംസാരിക്കുന്നതോർക്കുകിൽ സ്നേഹിതർക്കെതിരായ് കുറ്റം ചെയ്‍വതേക്കാളബദ്ധമാം (൱൯൰൨)

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.   (௱௯௰௩ - 193)
 

യോഗ്യമല്ലാത്ത കാര്യങ്ങൾ വിസ്തരിച്ചേകനോതുകിൽ നീതിയില്ലാത്ത വായാടിയെന്നതിൻ തെളിവായിടും (൱൯൰൩)

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.   (௱௯௰௪ - 194)
 

ഗുണമില്ലാത്ത സംസാരം പലരോടും പുലമ്പുകിൽ ഗുണം കെട്ടവനായ്ത്തന്നെ ഭാവിയിലവനായിടും (൱൯൰൪)

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.   (௱௯௰௫ - 195)
 

സൽസ്വഭാവികളായുള്ളോർ വീൺവാർത്തകൾ വിളമ്പുകിൽ അവരേന്തും മതിപ്പെല്ലാം ജനമദ്ധ്യേ നശിച്ചുപോം (൱൯൰൫)

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.   (௱௯௰௬ - 196)
 

ഫലമില്ലാത്ത കാര്യങ്ങൾ ആവർത്തിച്ചു കഥിപ്പവൻ മനുഷ്യനായ് ഗണിക്കാതെ പതിരെന്നുര ചെയ്യണം (൱൯൰൬)

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.   (௱௯௰௭ - 197)
 

വിജ്ഞരായുള്ള യോഗ്യന്മാർ നീതിയില്ലാത്ത വാർതത്തകൾ ചൊന്നാലും ഗുണമില്ലാത്ത കാര്യമോതാതിരിക്കണം (൱൯൰൭)

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.   (௱௯௰௮ - 198)
 

മാലോകര റിയത്തക്ക തത്വങ്ങളുരിയാടുവാൻ കഴിവുള്ളോർ ദുർവാക്യങ്ങളൊരുനാളും കഥിച്ചിടാ (൱൯൰൮)

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.   (௱௯௰௯ - 199)
 

മയക്കം തീർന്നുണർന്നുള്ള ബോധം തെളിഞ്ഞ ജ്ഞാനികൾ ഓർമ്മയില്ലാതെയായ് പോലും വീണായൊന്നുമുരച്ചിടാ (൱൯൰൯)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.   (௨௱ - 200)
 

പ്രയോജനമടങ്ങീടും വാർത്തമാത്രമുരക്കണം നന്മയില്ലാത്ത കാര്യങ്ങൾ ചൊല്ലാതെയൊഴിവാക്കണം (൨൱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: விசாரத்  |  തല: ரூபகம்
கண்ணிகள்:
பயனற்றச் சொல்லைச் சொல்லாதே - நீ
பதடி என்னும் பழி ஏற்றுக்கொள்ளாதோ
நயனற்ற தாயினும் பொன்னே - என
நவில்கின்ற சொற்களில் பயன் காண்பாய் முன்னே

பயனில்ல பல்லார்முன் சொல்லல் - என்றும்
நயனில்ல நாட்டார்கண் செய்தலின் அல்லல்
நயன்சாரா நன்மையின் நீக்கும் - மேலும்
பயன்சாராப் பண்பில் சொல் பழிபல ஏற்கும்

சீர்மை சிறப்பொடு நீங்கும் - இதை
நீர்மையுள்ளோர் சொலின் நேர்மை பின்வாங்கும்
கூர்மதி கொண்டிதைக் காண்க - சான்றோர்
கொள்ளத் தகுந்தசொல் குறைவறப் பூண்க

பூ விளங்கும் மாலைபோல - செழும்
பொன் கொண்டிழைத்திட்ட நன் மணிபோல
நாவிளங்கும் சொற்கள் கோவை - தினம்
நாடிப்பயில்க நீ திருக்குறட்பாவை




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22