ലജ്ജ

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.   (௲௱௩௰௧ - 1131)
 

പ്രത്യനുരാഗമില്ലാതെ പ്രണയത്തിൽ തോറ്റവർകളിൽ ഓലക്കുതിരയേറുന്ന തല്ലാതില്ലവിമോചനം (൲൱൩൰൧)

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.   (௲௱௩௰௨ - 1132)
 

പ്രേമദുഃഖം സഹിക്കാതെൻ ദേഹ ദേഹികളൊപ്പമായ് ഓലക്കുതിരമേലേറാൻ ലജ്ജയില്ലാതെ നിൽക്കയാം (൲൱൩൰൨)

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.   (௲௱௩௰௩ - 1133)
 

ഉടമപ്പെട്ടിരുന്നുഞാൻ ലജ്ജയും പുരുഷത്വവും; ഇപ്പോൾ വിരഹതാപത്താലോലക്കുതിരസ്വന്തമായ് (൲൱൩൰൩)

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.   (௲௱௩௰௪ - 1134)
 

പുരുഷത്വം ലജ്ജയെന്നീ രക്ഷനൽകുന്ന തോണികൾ പ്രേമമാം പ്രളയത്തിൽപെട്ടുലഞ്ഞു തകരുന്നതായ് (൲൱൩൰൪)

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.   (௲௱௩௰௫ - 1135)
 

സായം കാലമടുക്കുമ്പോളോലക്കുതിരയോർക്കയാം; താപമെന്നിൽ ജ്വലിപ്പിച്ചു വളയണിഞ്ഞ കാമിനി (൲൱൩൰൫)

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.   (௲௱௩௰௬ - 1136)
 

വിരഹദുഃഖത്താൽ കൺകൾ നിദ്രയെന്യേ മിഴിക്കയാം ഓലക്കുതിരകേറാനായ് പാതിരാവിലുമോർപ്പു ഞാൻ (൲൱൩൰൬)

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.   (௲௱௩௰௭ - 1137)
 

വിരഹസാഗരം തന്നിൽ ആത്മപീഡനമോർക്കാതെ സഹനത്തോടെ നീന്തുന്ന സ്ത്രീജന്മം പാവനം നൃണം (൲൱൩൰൭)

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௱௩௰௮ - 1138)
 

അവരെന്നെ സമീപിക്കാൻ ശക്തിയില്ലാതിരിക്കയാം എൻമനം പ്രേമഭാരത്താലടങ്ങാതെ പരസ്യമായ് (൲൱൩൰൮)

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.   (௲௱௩௰௯ - 1139)
 

പ്രേമം രഹസ്യമെന്നെണ്ണി ഞാനടങ്ങിയൊതുങ്ങവേ പേർത്തും വാർത്തയിരമ്പുന്നുണ്ടൂരും തെരുവുമൊന്നുപോൽ (൲൱൩൰൯)

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.   (௲௱௪௰ - 1140)
 

നമ്മെ നോക്കിച്ചിരിക്കുന്നു കാണുമാർ പുരവാസികൾ; പ്രണയത്താൽ നമുക്കുള്ള യാതനയറിയാത്തവർ (൲൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பைரவி  |  തല: ரூபகம்
பல்லவி:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி என்று கூறும்

அநுபல்லவி:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணையதும் தன்னோடு

சரணம்:
பூம்பட்டு மேனி தொடலைக் குறுந் தொடியிவளே
புணர்ந்தும் பிரிந்தும் மாலை வருத்தும் துயரைச் செய்தாளே
யாம்பட்டது தாம்படாத வாறதனாலே
யாங்கண்ணின் காண நகுப அறிவிலார்களே

மடலூர் தலையாமத்திலும் உள்ளுகின்றேனே
படல் ஒல்லா பேதைக் கென்றன் கண்ணும் உறங்கேனே
கடலன்ன காம நோயால் தான் உழன்றாலும்
மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கதும் உண்டோ




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22