ശക്തി

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.   (௪௱௭௰௧ - 471)
 

തൻറെയും തൊഴിലിൻറെയും വലിപ്പം, ശത്രുവിൻറെയും ഇരുവർക്കും തുണയായോരിൽ വലിപ്പം കണ്ടു ചെയ്യണം (൪൱൭൰൧)

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்   (௪௱௭௰௨ - 472)
 

തനിക്ക് ചേർന്ന തൊഴിലുമറിയേണ്ടും കാര്യങ്ങളും അറിഞ്ഞു മുഴുകുന്നോർക്ക് കാര്യമെല്ലാം നടന്നിടും (൪൱൭൰൨)

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.   (௪௱௭௰௩ - 473)
 

സ്വശക്തി നോക്കാതെ മനശ്ശക്തിയാലേ സുശക്തരിൽ ഏറ്റുമുട്ടിപ്പരാജയമേറ്റു വാങ്ങിയനേകരും (൪൱൭൰൩)

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   (௪௱௭௰௪ - 474)
 

അന്യരോടൊത്തു പോകാതെ സ്വന്തം കഴിവ് നോക്കാതെ അഹങ്കാരം നടിക്കുന്നോരതിശീഘ്രം നശിച്ചിടും (൪൱൭൰൪)

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.   (௪௱௭௰௫ - 475)
 

മയിലിൻ ചിറകായാലും വണ്ടിയിൽ കൊണ്ടുപോകവേ ഭാരം ദുർവഹമായെങ്കിൽ വണ്ടിയച്ചു മുറിഞ്ഞുപോം (൪൱൭൰൫)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.   (௪௱௭௰௬ - 476)
 

വൃക്ഷത്തിൽ കയറീടുന്നോൻ കാക്കാച്ചില്ലയിലെത്തിയാൽ പിന്നെയും കയറാനുള്ള ശ്രമം മൃത്യുവരിക്കലാം (൪൱൭൰൬)

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.   (௪௱௭௰௭ - 477)
 

സ്വന്തം നിലയറിഞ്ഞിട്ടേ ദാനമന്യന്ന് ചെയ്തിടൂ ദാനമങ്ങിനെ ചെയ്തെന്നാൽ ശേഷം സ്വത്തിന് രക്ഷയാം (൪൱൭൰൭)

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.   (௪௱௭௰௮ - 478)
 

വരവേറെക്കുറഞ്ഞാലും കൂടുതൽ ചെലവാക്കാതെ നിയന്ത്രണം പാലിച്ചെന്നാലതിനാലില്ല ദൂഷണം (൪൱൭൰൮)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.   (௪௱௭௰௯ - 479)
 

അർത്ഥപുഷ്ടി ഗണിക്കാതെ ധൂർത്തനായ് വിളയാടുകിൽ താനിരിപ്പത് പോൽ തോന്നുമില്ലാതായി നശിച്ചിടും (൪൱൭൰൯)

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.   (௪௱௮௰ - 480)
 

ധനസ്ഥിതി ഗൗനിക്കാതെ ദാനശീലം വളർത്തിയാൽ ക്രമത്തിൽ ധനമെല്ലാം പോയ് ദാരിദ്ര്യത്തിൽ പതിച്ചിടും (൪൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சக்கரவாகம்  |  തല: ஆதி
பல்லவி:
உச்சியில் நுனிக் கொம்பில் ஏறிடலாமா?
உள்ள அளவில் மீறிச் செலவிடலாமா?

அநுபல்லவி:
அச்சு முறிந்தால் வண்டி நகருமோ தம்பி
அழகு மயிலிறகும் அதிகம் ஏற்றாதே நம்பி

சரணம்:
தன்வலி பகைவலி சார்ந்திடும் துணைவலி
தான்புகும் வினைவலி யாவையும் பார்சரி
உன்வலி மிகும் என்றால் அடுபோர் தொடங்கு
ஒடியும் இடையில் என்றால் உரம் கொள்ளவே அடங்கு

ஆற்றின் அளவறிந்தே ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி என்பதே திருக்குறள்
ஏற்றிடச் செய்யும் இதே ஒப்புரவாண்மை
என்றும் குன்றாத மக்களாட்சியின் மேன்மை




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22