ലക്ഷണം

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.   (௭௱௧ - 701)
 

ദൃഷ്‌ടിയും‍ മുഖവും‍ നോക്കി മനോഗതമറിഞ്ഞിടാൻ പ്രാപ്‌തിയുടയവൻ ലോകമണിയും‍ രത്നമായിടും‍. (൭൱൧)

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.   (௭௱௨ - 702)
 

ഉള്ളിലുള്ള വിചാരങ്ങൾ ലേശം‍ സം‍ശയമില്ലാതെ ധൈര്യമായറിയുന്നോരെ ദൈവതുല്യം‍ നിനച്ചിടും‍. (൭൱൨)

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.   (௭௱௩ - 703)
 

ലക്ഷണത്താലൽ മനസ്സുള്ളിലുള്ള ചിന്തയറിഞ്ഞിടും‍ വ്യക്തിക്കെന്തുകൊടുത്തിട്ടും‍ തുണയായേറ്റുകൊള്ളണം‍. (൭൱൩)

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.   (௭௱௪ - 704)
 

ചിന്തകളുരിയാടാതെയറിയാൻ കഴിവുള്ളവൻ ‍ ഒരുപോൽ രൂപമായാലും‍ ജ്ഞാനത്താൽ ഭിന്നരായിടും‍. (൭൱൪)

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.   (௭௱௫ - 705)
 

ലക്ഷണം‍ നോക്കിയന്യൻറെ ചിത്തമറിയവയ്യെങ്കിൽ ശ്രേഷ്‌ഠമാമം‍ഗമായുള്ള കണ്ണാലെന്തു പ്രയോജനം‍? (൭൱൫)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.   (௭௱௬ - 706)
 

അടുത്ത വസ്‌തുക്കൾ പ്രതിബിം‍ബിക്കുന്ന പളുങ്കുപോൽ മുഖം‍ മനോവികാരത്തിൻ‍ ഭാവങ്ങൾ വ്യക്തമാക്കിടും‍. (൭൱൬)

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.   (௭௱௭ - 707)
 

ദുഃ‍ഖസന്തുഷ്‌ടഭാവങ്ങളുള്ളിൽ‍ സം‍ജാതമാകവേ വ്യക്തമാക്കും‍ മുഖം‍ പോലെ അറിവേന്തുന്നതെന്തഹോ? (൭൱൭)

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.   (௭௱௮ - 708)
 

വദനം‍ കണ്ടുകാര്യങ്ങൾ ഗ്രഹിപ്പാൻ ശക്തിയുള്ളവർ‍ അവരോടുരിയാടാതെ മൗനമായ് നോക്കി നിൽക്കലാം. (൭൱൮)

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.   (௭௱௯ - 709)
 

ദൃഷ്‌ടിനോക്കി മനം‍ ചൊല്ലാൻ ‍ കഴിവുറ്റവർ ‍ വ്യക്തിയിൽ ശത്രുമിത്രമനോഭാവം‍ കണ്ണുനോക്കി ഗ്രഹിച്ചിടും‍. (൭൱൯)

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.   (௭௱௰ - 710)
 

സർവ്വജ്ഞാനികളാണെന്ന് സ്വയം‍ ഭാവനയുള്ളവർ ‍ തങ്ങൾമതിപ്പളക്കാനായ് കൺകളെ മതിയായിടും‍. (൭൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சாமா  |  തല: ஆதி
பல்லவி:
முகமே பார்க்கும் கண்ணாடி - இதை
முதல் முதலாகவே அறிவோம் நாடி

அநுபல்லவி:
அகமே மலர்ந்தால் அழகாய்த் தெரியும்
அல்லாமல் சினந்தால் அப்பொழுதே எரியும்

சரணம்:
எண்ணும் பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்
யாது கொடுத்தும் குறிப்புணர்வாரையே அழைக்கும்
"நுண்ணியம் என்பர் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லதில்லை பிற" என்னும் திருக்குறள் நூல்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22