മദനി

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.   (௲௮௰௧ - 1081)
 

കുണ്ഡലങ്ങൾ ധരിച്ചുള്ള മാനുഷിയോ മാലാഖയോ മയിലോയെന്നറിയാതെ മയങ്ങുന്നെൻറെ മാനസം (൲൮൰൧)

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.   (௲௮௰௨ - 1082)
 

എതിരായ് സുന്ദരീ വീശും കൺകോൺദർശനമേൽക്കവേ ശക്തമാം സേന നേരിൽ വന്നാക്രമിച്ചത് പോലെയാം (൲൮൰൨)

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.   (௲௮௰௩ - 1083)
 

കേട്ടറിഞ്ഞുള്ള യമനെയിപ്പോൾ നേരിട്ടുകണ്ടുഞാൻ പെൺസ്വഭാവത്തുടൻ നീണ്ട ലോചനങ്ങളുമുള്ളതാം (൲൮൰൩)

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.   (௲௮௰௪ - 1084)
 

ദുഷ്ടപുരുഷനെത്തിന്നും ദൃഷ്ടിപാതമിരിക്കയാൽ ഉണ്മയിൽ സ്ത്രീസ്വഭാവത്തിന്നെതിരാണെന്നു ചോല്ലലാം (൲൮൰൪)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.   (௲௮௰௫ - 1085)
 

യമഭീകരനോ, കണ്ണോ, പെൺമാനോയെന്നറിഞ്ഞിടാ മൂന്നിനും ചേർന്നതാം യുവ സുന്ദരീതൻ വിലോകനം (൲൮൰൫)

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.   (௲௮௰௬ - 1086)
 

വളഞ്ഞ കൺപുരികങ്ങൾ വളയാതെയിരുന്നാകിൽ മയക്കും ദർശനത്താലേ നടുക്കമൊഴിവാക്കിടാം (൲൮൰൬)

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.   (௲௮௰௭ - 1087)
 

ചായാത്ത കുചയുഗ്മത്തെ മറ യിക്കും നേർത്ത ശീലയോ മദം പിടിച്ച കൊമ്പൻറെ മുഖമണിഞ്ഞ മൂടിയാം (൲൮൰൭)

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.   (௲௮௰௮ - 1088)
 

പോരാടീടുന്ന ശത്രുക്കൾ ഭയക്കുമെൻ പ്രതാപങ്ങൾ പരാജയമടഞ്ഞല്ലോയിവൾതൻ ഫാലശോഭയിൽ (൲൮൰൮)

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.   (௲௮௰௯ - 1089)
 

പേടമാൻപോൽ കുളിർ നൽകും ദർശനത്തോടെ ലജ്ജയും അഴകായുള്ളവൾക്കെന്തിന്നണിയാൻ രത്നമാലകൾ? (൲൮൰൯)

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.   (௲௯௰ - 1090)
 

പാനം ചെയ്തവരെ നന്നായ് മയക്കും മദ്യ; മല്ലാതെ കാഴ്ചക്കാരെ മയക്കില്ല കാമാസക്തരേയെന്നപോൽ (൲൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கல்யாணி  |  തല: ஆதி
பல்லவி:
அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ
கனங்குழை மாதர் கொல்
மாலும் என் நெஞ்சு காணும் எழில் கொஞ்சும்

அநுபல்லவி:
மணங்கமழ் சோலையில் ஆடவந்தாளோ
மான் தேடுகின்றாளோ நான் காண நின்றாளோ

சரணம்:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்தெனும் திருக்குறள்
ஏற்ற கொடும்புருவம் கோடா மறைப்பின்
என்னை வருத்தும் துன்பம் இல்லையென்றே உரைப்பன்

நண்ணாரும் போர்க்களத்தில் எனைக்கண்டால் அஞ்சும் வீரம்
ஒண்ணுதற்கோ உடைந்த விந்தையைக் கேளும்
உண்டாரையே மயக்கும் கள்ளல்ல இவள் காமம்
கண்டாலும் இன்பம் தரும் காவியத் தேனூறும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22