മദ്യവര്ജ്ജനം

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.   (௯௱௨௰௧ - 921)
 

മദ്യപാനികളായോരേ ശത്രുപോലും ഭയപ്പെടാ തങ്ങൾക്കുള്ള പുകഴ്ച്ചക്കും ഭംഗമേർപ്പെട്ടിടും ദൃഢം (൯൱൨൰൧)

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.   (௯௱௨௰௨ - 922)
 

എന്നുമേ മദ്യപിക്കൊല്ലാ; മാന്യരായ് കരുതപ്പെടാൻ മോഹമില്ലാത്തവർക്കെന്നും മദ്യപാനം നടത്തലാം (൯൱൨൰൨)

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.   (௯௱௨௰௩ - 923)
 

മാതാവും മദ്യപാനത്തിലേറെ ദുഃഖിതയായിടും; അപ്പോൾ മാന്യജനം മുന്നിലെന്തായിടുമതിൻ ഫലം? (൯൱൨൰൩)

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.   (௯௱௨௰௪ - 924)
 

മദ്യസേവനമാം ഹീന കൃത്യം ചെയ്തു നടന്നിടും നിന്ദ്യനെ ലജ്ജയാം നാരി നേരിടാതെ മറഞ്ഞിടും (൯൱൨൰൪)

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.   (௯௱௨௰௫ - 925)
 

മദ്യം വിലകൊടുത്തുള്ളിലാക്കി ദേഹം മയക്കിയാൽ സ്വന്തം ചെയ്തികളേ തനിക്കോർക്കാൻ വയ്യാത്ത ദൈന്യമാം (൯൱൨൰൫)

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.   (௯௱௨௰௬ - 926)
 

മൃത്യുവും നിദ്രയും ബോധമിന്മയാലേകരൂപമാം മദ്യവും വിഷവും രണ്ടാണെങ്കിലും ഫലമേകമാം (൯൱൨൰൬)

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்   (௯௱௨௰௭ - 927)
 

രഹസ്യമായ് കുടിക്കുന്നോർ മയക്കം വെളിവാകവേ പൊതുദൃഷ്ടിയിലുൾപ്പെട്ടു പരിഹസിതരായിടും (൯൱൨൰൭)

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.   (௯௱௨௰௮ - 928)
 

കുടിയില്ലാത്തവൻ ഞാനെന്നുരപ്പോരത് നിർത്തണം; വെള്ളമുള്ളിൽ കടന്നുള്ളിലുള്ളതെല്ലാം പുറത്തിടും (൯൱൨൰൮)

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.   (௯௱௨௰௯ - 929)
 

തത്വോപദേശങ്ങൾകൊണ്ടു മദ്യപന്ന് ഗുണം വരാ ആഴക്കയത്തിലാണ്ടോനെ ദീപമേന്തിത്തിരഞ്ഞപോൽ (൯൱൨൰൯)

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.   (௯௱௩௰ - 930)
 

മദ്യലഹരിയിൽ കാട്ടിക്കൂട്ടും ഹീനതയൊക്കെയും ബോധവേളയിൽ പാനശീലർ ശ്രദ്ധിപ്പതില്ലയോ (൯൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: இந்துஸ்தான் காப்பி  |  തല: ஆதி
பல்லவி:
விரும்பலாகுமோ கள்ளை - அந்த
வேசியின் உறவினும் வெறுக்க வேண்டும் இதை

சரணம்:
வரும் பொருள் யாவையும் இறைக்கும் - முன்பு
வாய்த்த நற்புகழையும் குறைக்கும்
இரும்பான தேகமும் வளைக்கும் - காவல்
இதயக் கோட்டையையும் துளைக்கும்

நீரினில் மூழ்கிய ஒருவன் - சொல்லும்
நீதியின் விளக்கமா பெருவன் - அவன்
ஊரில் எங்கும் நகைக்கப் படுவான் - தொழில்
ஊக்கமும் குன்றியே கெடுவான்

முன்னையோர் நல்வழியும் கெடுக்கும் - நல்லான்
முகமும் நாணிப் புறம் கொடுக்கும் - சொல்லத்
தன்னையே தான் மறந்திருக்கும் - பெற்ற
தாயின் அன்புள்ளமும் வெறுக்கும்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் - என்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்பர் - இதை
நெஞ்சிற் கொண்டால் மயக்கம் தெளிவார் - குறள்
நீதியாம் கள்ளுண்ணாமை புரிவார்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22