ദൃഷ്ടിപാതം

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.   (௫௱௭௰௧ - 571)
 

ദാക്ഷിണ്യമാം മനോഭാവം നിലനിൽക്കുന്ന ഹേതുവാൽ ഉലകം കേടുകൂടാതെ നിലനിൽക്കുന്നതു നിശ്ചയം (൫൱൭൰൧)

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.   (௫௱௭௰௨ - 572)
 

ലോകകാര്യം നടക്കുന്നു ദാക്ഷിണ്യഗുണമുള്ളതാൽ; ഭൂമിക്ക് ചുമടാകുന്നു ദയാരഹിതനാം പൂമാൻ (൫൱൭൰൨)

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.   (௫௱௭௰௩ - 573)
 

രാഗരഹിതമായുള്ള ഗാനങ്ങൾ സുഖശൂന്യമാം ദയാഭാവം സ്ഫുരിക്കാത്ത ദൃഷ്ടിയും ഫലശൂന്യമാം (൫൱൭൰൩)

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.   (௫௱௭௰௪ - 574)
 

മുഖത്തുണ്ടെന്ന് തോന്നിക്കും ദയകാട്ടാത്ത കണ്ണുകൾ അല്ലാതവളെക്കൊണ്ട് പ്രയോജനമൊട്ടില്ല താൻ (൫൱൭൰൪)

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.   (௫௱௭௰௫ - 575)
 

നയനങ്ങൾക്കലങ്കാരം ദാക്ഷിണ്യമെന്ന നന്മയാം ആകയാൽ ദയതോന്നാത്ത കണ്ണുപുണ്ണെന്ന് ചോല്ലലാം (൫൱൭൰൫)

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.   (௫௱௭௰௬ - 576)
 

കണ്ണിന്നുടമയായിടും ദയതോന്നാത്ത മാനുഷർ പ്രകൃത്യാ ദൃഷ്ടിയില്ലാത്ത പാദപാപങ്ങൾക്ക് തുല്യരാം (൫൱൭൰൬)

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.   (௫௱௭௰௭ - 577)
 

ദയാദാക്ഷിണ്യമില്ലാത്തോർ കണ്ണില്ലാത്തവരായിടും കണ്ണൂള്ളോർ ദയകാട്ടാതെ ജീവിക്കുന്നതസാദ്ധ്യമാം (൫൱൭൰൭)

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.   (௫௱௭௰௮ - 578)
 

സ്വന്തം തൊഴിലുകൾക്കൊട്ടും ഹാനിയേൽക്കാത്ത രീതിയിൽ ദയകാട്ടും ജനങ്ങൾക്കീയുലകം യോഗ്യമായതാം (൫൱൭൰൮)

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.   (௫௱௭௰௯ - 579)
 

തിന്മചെയ്ത ജനത്തോടും പകപോക്കാതെ ശാന്തമായ് ദയാപൂർവ്വം ക്ഷമിക്കുന്നതതിശ്രേഷ്ഠസ്വഭാവമാം (൫൱൭൰൯)

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.   (௫௱௮௰ - 580)
 

സ്നേഹിതർ നഞ്ചുചേർത്താലും നിരാക്ഷേപം ഭുജിച്ച പിൻ അവരോടുദയാപൂർവ്വം സ്നേഹിക്കൽ നാഗരീകമാം (൫൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: காம்போதி  |  തല: ஆதி
பல்லவி:
காணும் கண்ணோட்டம் இனிதே - உலகில்
காணும் கண்ணோட்டம் இனிதே
காட்சிக் கெளிய இறைமாட்சியதன் அழகைக்

அநுபல்லவி:
பூணும் அணி பணிகள் பொன் வயிர மென்றாலும்
காணும் கண்ணோட்டத்தின் முன் கருதவும் நிகராகுமோ

சரணம்:
மண்ணோடியைந்த மரம் எனும் வசை தீரவும்
மனிதன் கண் புண்படாத வழியினைச் சாரவும்
பண்ணோடியைந்த தமிழ்ப் பண்பாடல் தேறவும்
பாங்குறும் தன் கருமம் சிதையாது
தாங்கிடும் வல்லமையும் குறையாது

ஒறுத்தாற்றும் பண்பினார்க் காணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலையெனும் குறள்நாடி
வெறுத்திடார் நஞ்சுண்ணவும் விரும்புவார் கூடி
விளங்கிடவே உயிர்க்கருள் செயும் வாயில்
களங்கமிலாத நல்லாட்சியின் கோயில்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22