അത്യാഗ്രഹം

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.   (௱௭௰௧ - 171)
 

മദ്ധ്യനില വെടിഞ്ഞന്യ സമ്പത്തിലാശ തോന്നുകിൽ പല പാപങ്ങളും ചെയ്യും കുടുംബം കെട്ടുപോയിടും (൱൭൰൧)

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.   (௱௭௰௨ - 172)
 

മദ്ധ്യമാം നിലയേൽക്കാത്ത പാപം ചെയ് വാൻ ഭയന്നവൻ പരൻ പൊരുൾ തനിക്കാക്കും കുറ്റം ചെയ്യാൻ മടിച്ചിടും (൱൭൰൨)

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.   (௱௭௰௩ - 173)
 

ആത്മനിർവൃതി തേടുന്നോർ ഭൗതികസുഖലബ്ധിയിൽ ആശവെച്ചു ധനം നേടാൻ പാപകർമ്മത്തിലേർപ്പെടാ (൱൭൰൩)

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.   (௱௭௰௪ - 174)
 

ഇന്ദ്രിയനിഗ്രഹം ചെയ്ത ജ്ഞാനികൾ ശുദ്ധമാനസർ സ്വന്തമില്ലായ്മ പോക്കാനായാശിക്കില്ലന്യരിൻ ധനം (൱൭൰൪)

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.   (௱௭௰௫ - 175)
 

അത്യാഗ്രത്തിനാലന്യ പൊരുൾകൾ കൈക്കലാക്കിയാൽ അഭ്യസിച്ച പരിജ്ഞാനം ഫലമില്ലാതെയായിടും (൱൭൰൫)

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.   (௱௭௰௬ - 176)
 

മോക്ഷത്തിലാശയൂന്നുന്ന ഗ്രഹസ്ഥൻ പരവസ്തുവിൽ ആശവെച്ചിട്ടധർമ്മങ്ങൾ ചെയ്യുകിൽ കെട്ടുപോയിടും (൱൭൰൬)

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.   (௱௭௰௭ - 177)
 

അത്യാശയാൽ ലഭിക്കുന്ന ദ്രവ്യങ്ങളുപയോഗത്തിൽ നന്മ നൽകാത്തതോർക്കുമ്പോളാശകൈവിടലുത്തമം (൱൭൰൭)

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்   (௱௭௰௮ - 178)
 

നശ്വരഭൗതികസ്വത്തിൽ നാശമേശാതിരിക്കുവാൻ അന്യസമ്പത്ത് കാണുമ്പോളാഷ തോന്നാതിരിക്കണം (൱൭൰൮)

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.   (௱௭௰௯ - 179)
 

ധർമ്മമാണെന്നറിഞ്ഞന്യ സമ്പത്തിലാഗ്രഹം വിനാ ജീവിച്ചാൽ ലക്ഷ്മിയിൻ ദൃഷ്ടിയവൻ മേലേ പതിച്ചിടും (൱൭൰൯)

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.   (௱௮௰ - 180)
 

ഭാവിദോഷം ഗണിക്കാതെ പൊരുളാശവിനാശമാം അന്യപൊരുളാശിക്കാതെയിരുന്നാൽ വിജയം ഫലം (൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கேதாரே கௌளம்  |  തല: ஆதி
பல்லவி:
மற்றவர்பொருள் மேல் இத்தனை மோகம் கொண்டு
மதி தடுமாறுவதேன் மனமே!

அநுபல்லவி:
உற்றநின் வாழ்க்கையில் ஒருவர் பொருள் கவர்ந்தே
உயிர்வாழ நினைப்பதும் உனக்குப் பெருமையோ சொல்

சரணம்:
"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்தங்கே திரு" என்றே வள்ளுவர் கூறும்
சிறந்த மொழி இதை உன் சிந்தையில் பதிப்பாய்
தீயதாம் பிறர் பொருள் ஆசையை அறுப்பாய்"

ஊரார் உழைப்பைக்கொள்ள ஓயாத நினைப்பு
உரிமை இல்லாததில் உனக்கென்ன முனைப்பு
நேராக விளங்கிடும் நீதியின் தொகுப்பு
நீ பயில்வாய் முன்னே திருக்குறள் வகுப்பு




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22