ദാനശീലം

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.   (௨௱௨௰௧ - 221)
 

ദരിദ്രരാം ജനങ്ങൾക്കായ് നൽകീടുന്നത് ദാനമാം; അല്ലാത്തോർക്കുള്ള ദാനങ്ങൾ കാര്യദാനമതായിടും (൨൱൨൰൧)

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.   (௨௱௨௰௨ - 222)
 

ഭിക്ഷാടനം നല്ലതെന്ന് ചോൽകിലും ഭിക്ഷ നീചമാം മോക്ഷം ദായകനില്ലെന്ന് വന്നാലും ദാനമുത്തമം (൨൱൨൰൨)

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.   (௨௱௨௰௩ - 223)
 

താൻ തന്നെ ദരിദ്രനാണെന്നന്യനോടുരിയാടാതെ ചോദിപ്പോർക്കു കൊടുക്കൽ സൽകുലത്തിന്നുള്ള ലക്ഷണം (൨൱൨൰൩)

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.   (௨௱௨௰௪ - 224)
 

യാചകൻ വന്നടുക്കുമ്പോൾ തോന്നമീർഷ്യതയൊക്കെയും ഭിക്ഷുവിൻ മുഖസന്തോഷം കാണും നേരമൊഴിഞ്ഞുപോം (൨൱൨൰൪)

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.   (௨௱௨௰௫ - 225)
 

പശിതാങ്ങൽ ക്ഷമാപൂർവ്വം താപസർക്ക് മഹത്വമാം; അതിലും ശ്രേഷ്ഠമായീടുമന്നത്താൽ പശിമാറ്റിയാൽ (൨൱൨൰൫)

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.   (௨௱௨௰௬ - 226)
 

ധനികൻ ധനമില്ലാത്തോർക്കു തക്കം ചെയ്യലുത്തമം; ഭാവിഭോഗത്തിനായുള്ള നിക്ഷേപമതുതന്നെയാം (൨൱൨൰൬)

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.   (௨௱௨௰௭ - 227)
 

ക്ഷാമം തടയുവാനന്യർക്കേകാതെ, ധനികൻ സ്വയം ഭോജനം യാചനത്തേകാൾ ദുഃഖഹേതുകമായിടും (൨൱൨൰൭)

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.   (௨௱௨௰௮ - 228)
 

ഭിക്ഷ നൽകാൻ കഴിവറ്റ സജ്ജനത്തിൻറെ ചിന്തയിൽ വേദനാജന്യമാം മൃത്യു സന്തോഷകരമായിടും (൨൱൨൰൮)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.   (௨௱௨௰௯ - 229)
 

തൻസ്വത്തിന്നുപഭോഗത്തിലന്യരെപങ്കുചേർപ്പവൻ ദാരിദ്ര്യമെന്ന രോഗത്തിന്നിരയാവില്ലൊരിക്കലും (൨൱൨൰൯)

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.   (௨௱௩௰ - 230)
 

ദാനം ചെയ്യാതെ സ്വത്തേറെച്ചേർത്തിയെല്ലാം നശിപ്പവൻ ദാനത്താലുളവാം ശാന്തിനുകരാനാവാത്ത ദുർഭഗൻ (൨൱൩൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: அட்டாணா  |  തല: ஆதி
பல்லவி:
ஈகை தரும் மெய்யின்பம் தமிழின்பம் அன்றோ
இன்பம் பெறவே உயிர்க்கிதனிலும் வேறுண்டோ

அநுபல்லவி:
ஆகையினால் என்றும் ஈகையே வேண்டும்
அற்றார் அழிபசி தீர்க்க முன் தோன்றும்

சரணம்:
ஏழை எளியவர்கள் படும் துயர்க்கிரங்கும்
இல்லையென்னாதளிக்கும் இயல்பு விளங்கும்
வாழும் முறைமை கண்டோர் மனத்துள்ளியங்கும்
வரும் பயன் குறிக்காத வண்மை துலங்கும்

"சாதலின் இன்னாததில்லை இனிதுதூ உம்
ஈதல் இயையாக்கடை" என்பதே குறளறம்
ஆதரவாம் இந்த அறிவுரை ஏற்போம்
அன்புறும் வாழ்க்கையிலே நாம் புகழ் சேர்ப்போம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22