വംശം

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (௪௱௫௰௧ - 451)
 

മേലോരിൻ സമ്പ്രദായങ്ങൾ കീഴോരിൽ ഭയഹേതുകം കീഴോർതങ്ങളുടെ രീതി ശ്രേഷ്ഠമെന്നാചരിച്ചിടും (൪൱൫൰൧)

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.   (௪௱௫௰௨ - 452)
 

നിലത്തിൻ ഗുണമേന്മക്ക് ചേർന്നതാമുറയും ജലം; മനുജന്നറിവും താൻ ചേർന്നാളും വംശത്തിനൊത്തതാം (൪൱൫൰൨)

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.   (௪௱௫௰௩ - 453)
 

പ്രകൃത്യാ പൊതുവിജ്ഞാനമെല്ലാവരിലുമുള്ളതാം; ഏകൻ ചേർന്ന ഗണം നോക്കി ജനം വിലയിരുത്തിടും (൪൱൫൰൩)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.   (௪௱௫௰௪ - 454)
 

ഒരുത്തന്നറിവെല്ലാം തന്നുള്ളിലുണ്ടാവതെങ്കിലും സത്യത്തിലവനുൾക്കൊള്ളും വംശത്തിന്നനുയോജ്യമാം (൪൱൫൰൪)

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.   (௪௱௫௰௫ - 455)
 

ചെയ്തി ശുദ്ധി, മനോശുദ്ധിയിവരണ്ടുമൊരുത്തനിൽ ജന്മനാ ചേർന്നിരിക്കുന്ന വംശത്താലേർപ്പെടുന്നതാം (൪൱൫൰൫)

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.   (௪௱௫௰௬ - 456)
 

ശുദ്ധമാനസമുള്ളോർ സൽകീർത്തിയോടെ വിളങ്ങിടും വംശം നല്ലവരെങ്കിൽ ദുഷ്ക്കർമ്മകാരികളായിടാ (൪൱൫൰൬)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   (௪௱௫௰௭ - 457)
 

ജിവിതത്തിൽ മനശ്ശുദ്ധി നേട്ടങ്ങൾക്കിടയായിടും വർഗ്ഗശുദ്ധിയുമുണ്ടെങ്കിൽ കീർത്തിമാനായ് ഭവിച്ചിടും (൪൱൫൰൭)

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௮ - 458)
 

മനോഗുണങ്ങളൊന്നേതാൻ ശ്രേഷ്ഠമായവയെങ്കിലും മുഖ്യമായ് വ്യക്തിയിൻ വർഗ്ഗമുന്നതന്മാർ ഗണിച്ചിടും (൪൱൫൰൮)

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௯ - 459)
 

മനോനന്മയിനാൽ പരലോകം സന്തോഷമായിടും മേലും ശ്രേഷ്ഠത പ്രാപിക്കും വംശനന്മയിനാലെയും (൪൱൫൰൯)

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.   (௪௱௬௰ - 460)
 

ഉലകിൽ പെരുതാം താങ്ങായ് വേറില്ല കുലനന്മ പോൽ ഹീനവംശേപിറക്കും പോൽ തുമ്പമേകുന്ന ശത്രുവും (൪൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: தோடி  |  തല: மிஸ்ரசாப்பு
பல்லவி:
எல்லாப் புகழும் தரும் இனநலமே - மக்கள்
இன்னுயிர்க் காக்கம் தரும் மனநலமே

அநுபல்லவி:
நல்லாரினத்தின் துணை நாளும் நன்மை பயக்கும்
அல்லாத சிற்றினத்தை
அஞ்சும் பெருமையில் நெஞ்சம் தனித்திடும்

சரணம்:
பார்க்கின்ற தண்ணீரெல்லாம் பருகும் நன்னீராகுமோ
சேர்க்கும் இனங்கள் எல்லாம் சிறப்பில் ஒன்றாய் வருமோ
நீர்க்குள்ள தன்மையை நிலத்தால் அறிந்து சொல்வோம்
நினைக்கும் இனத்தைக் கொண்டே மனத்தைப் புரிந்து கொள்வோம்

மனமும் இனமும் மக்கள் வாழ்வின் உயர் நிலைகள்
மதியும் நிதியாக மதிக்கச் செய்யும் பொருள்கள்
மன நலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்புடைத்தெனும் திருக்குறள்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22