സഭാതലം

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.   (௭௱௰௧ - 711)
 

കൂട്ടത്തിൽ ‍ മനമാരാഞ്ഞു വാക്യങ്ങൾ ‍ ബുദ്ധിപൂർവ്വമായ് തിരഞ്ഞുകാര്യമോതുന്നോൻ‍ ഭാഷണത്തിൽ സമർത്ഥനാം‍. (൭൱൰൧)

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.   (௭௱௰௨ - 712)
 

വഴിക്ക് വഴികാര്യങ്ങൾ നല്ലവാചകഭം‍ഗിയിൽ വ്യക്തമായുരചെയ്യുന്നു വാക്കിൽ സ്വാധീനമുള്ളവർ. (൭൱൰൨)

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.   (௭௱௰௩ - 713)
 

കയ്യാളും‍ വിഷയം‍ നന്നായറിയാതെ, ചിന്തിക്കാതെ സഭയിൽ‍ ഗതിയോരാതെ ഭാഷിക്കുന്നവരജ്ഞരാം‍. (൭൱൰൩)

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.   (௭௱௰௪ - 714)
 

വിജ്ഞരിൻ സഭയിൽ താനും‍ വിജ്ഞനായ് നിലകൊള്ളണം‍ അജ്ഞരിൽ പാമരത്വം‍ താൻ കുമ്മായം‍ പോൽ നടിക്കണം‍. (൭൱൰൪)

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.   (௭௱௰௫ - 715)
 

പണ്‌ഡിതർ‍ മദ്ധ്യേ മുമ്പായ് ഭാഷിക്കാതെയടങ്ങണം‍ നല്ല കാര്യങ്ങളിലേറെ നല്ലതാമുപദേശമാം‍. (൭൱൰൫)

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.   (௭௱௰௬ - 716)
 

വിജ്ഞരാം‍ വ്യക്തികൾ മുന്നിൽ‍ താഴ്‌മപേറുന്ന ദുർഗതി ധർമ്മവീഥിയുപേക്ഷിച്ചു തിന്മയിൽ‍ വിഹരിപ്പതാം‍. (൭൱൰൬)

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.   (௭௱௰௭ - 717)
 

പണ്‌ഡിതശ്രേഷ്‌ഠർ‍ കൂടുന്ന സദസ്സിൽ പങ്കെടുക്കുകിൽ പല ഗ്രന്ഥങ്ങളുൾക്കൊള്ളും‍ വിജ്ഞാനം‍ കൈവരിക്കലാം (൭൱൰൭)

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.   (௭௱௰௮ - 718)
 

വിജ്ഞന്മാരുടെ സം‍ഘത്തിൽ‍ വിദ്വാൻ ചെയ്യുന്ന ഭാഷണം‍ സ്വയം‍ മുളക്കും‍ തോട്ടത്തിൽ‍ നീരോടുന്നതു പോലെയാം‍ (൭൱൰൮)

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.   (௭௱௰௯ - 719)
 

സജ്ജനങ്ങൾക്ക് യോജിക്കും‍ വിലയേറിയ വസ്‌തുത അയോഗ്യരാം‍ ജനം‍ മുന്നിലോർ‍മ്മ വിട്ടും‍ കഥിക്കൊലാ. (൭൱൰൯)

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.   (௭௱௨௰ - 720)
 

വിജ്ഞർക്കരിയതാം‍ വാർ‍ത്ത അജ്ഞർ മുന്നിലുരക്കുകില്‍ അഴുക്കിൽ‍ ചിതറിപ്പോകുമമൃതിന്ന് സമാനമാം‍. (൭൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: காப்பி  |  തല: ரூபகம்
பல்லவி:
அவையறிந்து பேச வேண்டுமே - நண்பா
அவையறிந்து பேச வேண்டுமே

அநுபல்லவி:
"அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்" எனும் திருக்குறளின்

சரணம்:
கல்லார்முன் கல்லாராய்க் காணவும் வேண்டும்
கற்றவர்முன் கற்றவராய் விளங்கவும் வேண்டும்
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க சொல்லை
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் எல்லை

பயிர் வளரும் பாத்தியிலே நீர் சொரிந்தாற் போலவும்
பயனுணரும் படித்தவர்முன் பேசவேண்டும் சாலவும்
உயிர் வளர்க்கும் பாலமுதைச் சேற்றில் ஊற்றலாகுமா?
உரிய இனமல்லார்முன் பேசிப் பயன் காணுமா?




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22