രോദനം

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.   (௲௨௱௬௰௧ - 1261)
 

അവർവരും മാർഗ്ഗം നോക്കി കാഴ്‌ചശക്‌തി കുറഞ്ഞുപോയ്‌ പോയനാൾ കുറിതൊട്ടെണ്ണി വിരൽത്തുമ്പുകൾ തേഞ്ഞുപോയ് (൲൨൱൬൰൧)

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.   (௲௨௱௬௰௨ - 1262)
 

വിരഹതാപമേറ്റിന്നും നാഥനേ വിസ്‌മരിക്കുകിൽ അഴകിൽ തോളണിഞ്ഞീടുമലങ്കാരമഴിഞ്ഞുപോം (൲൨൱൬൰൨)

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.   (௲௨௱௬௰௩ - 1263)
 

വിദേശ ഗമനം ചെയ്തു സധൈര്യം വിജിഗീഷുവായ് പുനരാഗമനം കാംക്ഷിച്ചിരിക്കുന്നുയിരോടെ ഞാൻ (൲൨൱൬൰൩)

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.   (௲௨௱௬௰௪ - 1264)
 

അനുരാഗത്തിലന്യോന്യമടുത്തുവേർപെട്ടെങ്കിലും സമാഗമം പ്രതീക്ഷിച്ചു ശാന്തമാകുന്നിതെൻ മനം (൲൨൱൬൰൪)

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.   (௲௨௱௬௰௫ - 1265)
 

കാമുകനെക്കണ്ണാലെ ഞാൻ നേരിട്ടു കാണ്മതാകുകിൽ മെലിഞ്ഞ തോളിലേർപ്പെട്ട വർണ്ണഭേദം മറഞ്ഞുപോം (൲൨൱൬൰൫)

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.   (௲௨௱௬௰௬ - 1266)
 

കാമുകനൊരുനാളെന്നിലണഞ്ഞിടു, മന്നെൻ മനം തുമ്പമെല്ലാമൊഴിഞ്ഞിമ്പം നുകരും മതിവരും വരെ (൲൨൱൬൰൬)

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.   (௲௨௱௬௰௭ - 1267)
 

കണ്മണീ സദൃശൻ നാഥൻ വരവേ ഞാൻ പിണങ്ങണോ കേഴണോ സങ്കടം ചൊല്ലി സ്നേഹമായ് തഴുകീടണോ (൲൨൱൬൰൭)

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.   (௲௨௱௬௰௮ - 1268)
 

അരച്ചൻ വിജയം നേടിപ്പിന്നേ പത്നിസമേതനായ് സായം കാലങ്ങളിൽ നന്നായ് വിരുന്നൂട്ടി രമിക്കലാം (൲൨൱൬൰൮)

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   (௲௨௱௬௰௯ - 1269)
 

ദൂരസ്ഥൻ പ്രാണനാഥൻറെ വരവും കാത്തിരിക്കവേ കാമുകിക്കൊരുനാളേഴായ് തോന്നും വിരഹതാപമാൽ (൲൨൱൬൰൯)

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.   (௲௨௱௭௰ - 1270)
 

വിരഹദുഃഖത്താലുള്ളം തകർന്നു പോകയാൽ, നാഥൻ വന്നാലുമില്ലേലും വന്നു നിന്നാലും ഫലമൊന്നു താൻ (൲൨൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சாரமதி  |  തല: ஆதி
பல்லவி:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் ஆனதே

அநுபல்லவி:
நாளெத்தனை அவர் வயின் விதும்பல்
நன்மை காணுமோ உண்மை தோணுமோ

சரணம்:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாய்
வெளிநாடு சென்றார் விரைந்தே வருவார்
பற்றியே கண்ணாரப் பருகினா லன்றோ
பசலை நோயும் நீங்கும் பாவை உயிர் தாங்கும்

மரமேறியேனும் வழி பார்த்திருக்கும்
பறவை போல உள்ளம் பறக்கும் துடிக்கும்
ஒருநாள் நெடுநாள் போலவே கழியும்
வருநாளில் காதல் இன்பத் தேன் பொழியும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22