വിഡ്ഢിത്തം

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.   (௮௱௩௰௧ - 831)
 

ഗുണദായകമാം കാര്യം വിട്ടു നാശകരങ്ങളെ കയ്യേൽക്കുന്ന മനോഭാവം വിഡ്ഢിത്തം തന്നെ നിശ്ചയം (൮൱൩൰൧)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.   (௮௱௩௰௨ - 832)
 

പെരുതായുള്ള വിഡ്ഢിത്തമേതാണെന്ന് നിനക്കുകിൽ തന്നാലാകാത്ത കാര്യത്തിൽ താൽപ്പര്യം വെച്ചു നീങ്ങലാം (൮൱൩൰൨)

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.   (௮௱௩௰௩ - 833)
 

ലജ്ജയും, സ്നേഹവും, നല്ല ജീവിതരീതിയിലാശയും, തിന്മയിൽ ഭയവും ബുദ്ധിശൂന്യരിൽ കാണ്മതില്ലകേൾ (൮൱൩൰൩)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.   (௮௱௩௰௪ - 834)
 

പഠിച്ചുയർന്നു ലോകർക്കായുപദേശം കൊടുക്കവേ സ്വയമേൽക്കാത്തവൻ ഭൂവിൽ മൂഢരിൽ കേമനായിടും (൮൱൩൰൪)

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.   (௮௱௩௰௫ - 835)
 

സപ്തജന്മങ്ങളിൽ ചെയ്യും തിന്മകൾ മൂഢനായവൻ ഏകാജന്മാത്തിലാർജ്ജിട്ടേൽക്കും നരകയാതന (൮൱൩൰൫)

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.   (௮௱௩௰௬ - 836)
 

മൂഢനേൽക്കുന്ന കാര്യങ്ങൾ ഭംഗിയായ്‌ ചെയ്തുതീർത്തിടാ; ക്രിമിനൽ കുറ്റമായേക്കാം വിലങ്ങിന്നിടയായിടാം (൮൱൩൰൬)

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.   (௮௱௩௰௭ - 837)
 

മൂഢൻ ധനികനായ്ത്തീർന്നാലന്യർ ഭോക്താക്കളായിടും സ്വജനങ്ങൾ ദാരിദ്ര്യത്തിൽ കരകേറാതാമർന്നിടും (൮൱൩൰൭)

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.   (௮௱௩௰௮ - 838)
 

ഭ്രാന്തൻ തൻറെ ഭ്രമത്തോടെ മദ്യത്തിൻറെ മയക്കവും ചേർന്ന കൗതുകമാർന്നീടും മൂഢൻ സമ്പന്നാകുകിൽ (൮൱൩൰൮)

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.   (௮௱௩௰௯ - 839)
 

മൂഢനോടുള്ള സൗഹൃദമേറെ മാധുര്യമാർന്നിടും; വേർപെട്ടുപിരിയും നേരമാരും ദുഃഖമിയന്നിടാ (൮൱൩൰൯)

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.   (௮௱௪௰ - 840)
 

ബുധജനസദസ്സിങ്കൽ ബുദ്ധിഹീനപ്രവേശനം മലിനപാദങ്ങൾ വെച്ചു മെത്തയിൽ കയറുന്നതാം (൮൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பந்துவராளி  |  തല: ஆதி
பல்லவி:
பிறப்பில் சிறப்பில்லாத பேதைமையே - உன்னைப்
பெற்றவர் பெற்றபயன் ஏதொன்றுமே இல்லையே

அநுபல்லவி:
வரப்பில் நடக்க மாட்டாய் வழியில் குழி வெட்டுவாய்
வாழ்க்கையில் ஊதியமே வாராமலே விடுத்தாய்

சரணம்:
பித்துப் பிடித்தாய் மேலும் களித்து நிலை குலைந்தாய்
பெரும் பழிக்கும் நாணாமல் பேய் போலவே அலைந்தாய்
சத்தான உண்மை அன்பும் தழுவாமலே கைவிட்டாய்
சான்றோர் அவையுள் புகும் தகுதியுமின்றிக் கெட்டாய்

"ஏதிலார் ஆரத்தமர் பசித்தே இருப்பார்
பேதை பெரும் செல்வம் உற்றக் கடை" யாகவே
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையில் பேதையாம் நின் பிரிவே பெரிதினிதாம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22