നീതി

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.   (௱௰௧ - 111)
 

സമൂഹബന്ധമോരാതെ നീതിയെല്ലാർക്കുമൊന്നുപോൽ നൽകുവാൻ കഴിവായീടിലതു വ്യക്തിയിൽ നന്മയാം (൱൰൧)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.   (௱௰௨ - 112)
 

നീതിമാൻ തൻറെ സമ്പാദ്യം നാശമേൽക്കാതെ നിത്യമായ് പിൻവരും താവഴിക്കാർക്കായ് സ്ഥായിയായ് നിലനിന്നിടും (൱൰൨)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.   (௱௰௩ - 113)
 

നീതിയല്ലാത്ത മാർഗ്ഗേണ നേടുന്ന പൊരുളൊക്കെയും നിർദ്ദോഷമെന്ന് കണ്ടാലും നിരാകരിക്കലുതത്തമം (൱൰൩)

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.   (௱௰௪ - 114)
 

നീതിപാലിപ്പവൻ, നീതി ലംഘനം ചെയ്തിടുന്നവൻ; സന്താനജിവിതം നോക്കിയറിയാം രണ്ടുപേരെയും (൱൰൪)

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௫ - 115)
 

ജീവിതത്തിൽ ഭവിക്കുന്നു നന്മയും തിന്മയും ക്രമാൽ; സജ്ജനം മനമെപ്പോഴും നീതിയിൽ നിലനിർത്തണം (൱൰൫)

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.   (௱௰௬ - 116)
 

നിഷ്പക്ഷനിലവിട്ടുംകൊണ്ടുള്ളം ചായുന്നതാകുകിൽ നീക്കം നാശത്തിലേക്കാണെന്നുള്ള ബോധമുദിക്കണം (൱൰൬)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.   (௱௰௭ - 117)
 

നീതിയിൽ നിഷ്ഠ പാലിക്കെ ദാരിദ്ര്യം വന്നുചേരുകിൽ ദരിദ്രനായ് ഗണിക്കില്ല ലോകരാധർമ്മനിഷ്ഠനെ (൱൰൭)

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௮ - 118)
 

മുമ്പിലും തൂക്കിടുമ്പോഴും സമം നിൽക്കും തുലാസ്സുപോൽ മനം നിഷ്പക്ഷമായ്നിൽപ്പതഴകാകുന്നു വിജ്ഞരിൽ (൱൰൮)

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.   (௱௰௯ - 119)
 

ഉള്ളിൽ നിഷ്പക്ഷതാഭാവം പാലിക്കുന്നവരവ്വിധം വാക്കിലും നീതിപാലിക്കൽ പൂർണ്ണതക്ക് നിദാനമാം (൱൰൯)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.   (௱௨௰ - 120)
 

തൻറെ വ്യാപാരതാൽപ്പര്യം സംരക്ഷിപ്പത് പോലവേ അന്യരിൻ നന്മ രക്ഷിക്കൽ വണിജന്നുടെ ധർമ്മമാം (൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: உமாபரணம்  |  തല: ரூபகம்
பல்லவி:
நடு நிலைமை தவறி நடக்காதே
நண்பர் சுற்றமென்றே உன்
நாவை வளைக்காதே

அநுபல்லவி:
அடுபகைவர் எனினும் அன்புடையோர் எனினும்
அறிவுறும் தகுதியால்
சரி சமமாய்க் கருதும்

சரணம்:
மனத்தை ஒளித்துவைத்து மன்றோரம் சொல்பவர்
வாய்மைக்கிடம் தராமல் வழக்கழிவு செய்பவர்
தனத்தை முன் கொட்டினாலும் சாய்ந்துவிடாதே
தன்னலப் பித்துக்கொண்டே தவிறி விழாதே

"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்புடைத்து" எனும் வள்ளுவம்
ஒப்பும் நின் வாழ்விதனால் உயர்நிலை காணும்
ஓதும் நல்லடக்குமும் ஒழுக்கமும் பூணும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22