పొలయలుక సుఖము

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.   (௲௩௱௨௰௧ - 1321)
 

వారియందు నెట్టి నేరమ్ము లేకున్న
కలహమందె వలపు పులకరించు. (౧౩౨౧)

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.   (௲௩௱௨௰௨ - 1322)
 

ప్రణయ కలహమందు వలపు వాడినగాని
హానికన్న మేలె యధికమగును. (౧౩౨౨)

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.   (௲௩௱௨௰௩ - 1323)
 

కామమందు ప్రణయ కలహమ్ము కన్నను
సౌఖ్యమిచ్చు వేరె స్వర్గమేది (౧౩౨౩)

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.   (௲௩௱௨௰௪ - 1324)
 

కలహమాడి యీడ్చి కౌగలించిన బలము
తలచుకొన్న నిపుడు దడను బుట్టు. (౧౩౨౪)

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.   (௲௩௱௨௰௫ - 1325)
 

దూరమగుట మంచి, నేరమ్ము లేకున్న
కలసియుంట కన్నఁ గౌగలించి. (౧౩౨౫)

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.   (௲௩௱௨௰௬ - 1326)
 

ఆరగింపుకన్న నరుగుటలో నింపు
కౌగలింపుకన్నఁ గలహ మింపు. (౧౩౨౬)

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.   (௲௩௱௨௰௭ - 1327)
 

కలహమునను గెలుపు వలపునం దోటమి
కలయికందుఁ దానిఁ దెలియనగును. (౧౩౨౭)

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.   (௲௩௱௨௰௮ - 1328)
 

రసము ప్రణయమునను నొసలు జెమర్చఁగా
కామకేళిఁ దనియఁ గలహమాడి. (౧౩౨౮)

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.   (௲௩௱௨௰௯ - 1329)
 

రమణి యలుక నుండ రాతిరి పెఱుగంగఁ
గౌసరి యాసఁదీర్పఁ గోరుకొందు. (౧౩౨౯)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.   (௲௩௱௩௰ - 1330)
 

కామమునకు ప్రణయ కలహమ్ము జీవమ్ము
భోగమునకు నదియె పూర్ణరక్ష. (౧౩౩౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சங்கராபரணம்  |  Tala: ஆதி
பல்லவி (தலைவி):
இல்லை தவறவர்க்கே ஆயினும் ஊடுதல்
வல்லத வரளிக்கும் ஆறு நான் பெற்ற பெரும் பேறு

அநுபல்லவி (தலைவி):
எல்லையில் நின்றூடலில் தோன்றும் சிறு துணி
நல்லளி வாடினும் பாடு பெறும் என்தோழி

சரணம் (தலைவி):
நிலமும் நீரும் பொருந்திக் கலந்தது போலும் அன்பு
நிறைந்த என் காதலர்பால் உடுத்ற் கிணையு முண்டோ
நலம் பெறப் புல்லிவிடாப் புலவியுள் தோன்றுமே
நாயகி என்னுள்ளத்தை உடைக்கும் படையுமாமே

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மத்தியமாவதி  |  Tala: ஆதி
பல்லவி (தலைவன்):
ஊடல் உவகை கொண்டேனே
உணவினும் உண்டதறல் இனிதாகவே

அநுபல்லவி (தலைவன்):
ஊடலில் தோற்றவர் வென்ருர் அதுமன்னும்
கூடலில் காணப்படும் எனவே என்னும்

சரணம் (தலைவன்):
இன்னும் வேண்ட அவள் ஊடுதல் வேண்டும்
இரவு காலமும் நீடுதல் வேண்டும்
நன்னுதல் ஊடுதல் காமத்திற் கின்பம்
நாடும் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்



Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22