సిగ్గు

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.   (௲௰௧ - 1011)
 

పాపకర్మలందు పాటించుటే సిగ్గు
స్త్రీలకుండునట్టి సిగ్గు వేరు. (౧౦౧౧)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.   (௲௰௨ - 1012)
 

కూడు గుడ్డ ప్రాణికోటికి సమమగు
నుత్తములకె లజ్జ యుచితమగును. (౧౦౧౨)

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.   (௲௰௩ - 1013)
 

ఉదర పోషణార్థముండును జీవులు
సిగ్గు శ్రేష్ఠునందె నిగ్గుదేలు (౧౦౧౩)

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.   (௲௰௪ - 1014)
 

భూషణమ్ము నడతె బుధవరేణ్యుల కెల్ల
వింతజబ్బు దాని విడచి నడువ. (౧౦౧౪)

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.   (௲௰௫ - 1015)
 

ఎదిరి నింద తనది విధముగ సిగ్గిలు
వాడె సిగ్గు కెల్లఁ పాదియగును. (౧౦౧౫)

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.   (௲௰௬ - 1016)
 

మాన రక్షజేయు మహనీయు లద్దాని
విడచి బ్రతుకలేరు వీషమైనా. (౧౦౧౬)

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.   (௲௰௭ - 1017)
 

ప్రాణ మొసఁగి యైన మానమ్ము రక్షింత్రు
దానియందు దృష్టిఁ దగులువారు. (౧౦౧౭)

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.   (௲௰௮ - 1018)
 

పరులు సిగ్గుపడెడి పని లాభమని జేయ
వానిఁ జూడఁ సిగ్గు వణకుచుండు. (౧౦౧౮)

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.   (௲௰௯ - 1019)
 

నీతిఁ దొఱఁగ కులము నిందలపాలౌను
సిగ్గు దొఱఁగ నన్ని క్షీణమగును. (౧౦౧౯)

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.   (௲௨௰ - 1020)
 

సిగ్గు విడచి తిరుగు జీవులు జీవులా
త్రాటఁ దిరుగు బొమ్మలాటగాని. (౧౦౨౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: திலங்  |  Tala: ஆதி
பல்லவி:
நாணுடைமை மாந்தரின் சிறப்பு
நன்மை குறிக்கும் சால்பின் பிறப்பு

அநுபல்லவி:
ஊணுடை எச்சம் பொதுவே உடல் மேவிய எவ்வுயிர்க்கும்
மாணுடையாம் நாணுடையே
மனித குலத்தின் வாழ்வை உயர்த்தும்

சரணம்:
பருவ மகளிர் உறவு முறையில் பழகிடும் நாணம் வேறு
பழுதறும் படி குடிநலம் வளர் பண்பாட்டின் நாணமிது
பிறர் பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கோர்
உறைபதி என்னும் உலகம் நிறை மதியாய் ஒளிபரவும்

மனித உயிரின்நாணிலை யெனில் மரப்பாவையைப் போன்றவராம்
மதிதரும் புவியதிலும் நாண வரம்புள்ளோரே உயர்ந்தவராம்
அணியன்றே நாணுடைமை சான்றோர்க்கும் அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை எனப்பேசும் குறளினுரை




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22