ಕರುಣೆ ತೋರುವುದು

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.   (௨௱௪௰௧ - 241)
 

ಕರುಣೆಯ ಸಿರಿಯು ಸಿರಿಯೊಳಗೆ ಸಿರಿಯೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು; ಹಣವಂತಿಕೆಯ ಸಿರಿಯು ಕೀಳಾದವರಲ್ಲಿಯೂ ಇರುವುದು. (೨೪೧)

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.   (௨௱௪௰௨ - 242)
 

ಒಳ್ಳೆಯ ಮಾರ್ಗದಿಂದ ಪರಿಶೀಲಿಸಿ, ಕರುಣೆಯಿಂದ ಬಾಳಬೇಕು; ಹಲವು ಮಾರ್ಗಗಳಿಂದ (ಬೇರೆ ಬೇರೆ ಧರ್ಮಗಳಿಂದ) ವಿಚಾರ ಮಾಡೀ ನೋಡಿದರೂ ಕರುಣೆಯೇ ಬಾಳಿಗೆ ಆಧಾರ. (೨೪೨)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.   (௨௱௪௰௩ - 243)
 

ಕರುಣೆ ತುಂಬಿದ ಹೃದಯವುಳ್ಳವರಿಗೆ ಇರುಳು ತುಂಬಿದ ನರಕದ ಭಯವಿಲ್ಲ. (೨೪೩)

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.   (௨௱௪௰௪ - 244)
 

ಲೋಕದಲ್ಲಿ ಜೀವಿಸುವ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಕಾಪಾಡಿ ಕರುಣೆ ತೋರುವವರಿಗೆ ತಮ್ಮ ಪ್ರಾಣಕ್ಕಂಜಬೇಕಾದ ದುಷ್ಕರ್ಮಗಳು ಬಾಧಿಸುವುದಿಲ್ಲ. (೨೪೪)

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.   (௨௱௪௰௫ - 245)
 

ಕರುಣೆ ತೋರಿ ಬಾಳುವವರಿಗೆ ದುಃಖ ಬಾಧಿಸುವುದಿಲ್ಲ; ಗಾಳಿ ಬೀಸುತ್ತ, ಸಸ್ಯಸಮೃದ್ಧವಾಗಿರುವ, ಈ ವಿಸ್ತಾರವಾದ ಭೂಲೋಕವೇ ಇದಕ್ಕೆ ಸಾಕ್ಷಿ. (೨೪೫)

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.   (௨௱௪௰௬ - 246)
 

(ಹಿಂದಿನ ಜನ್ಮದಲ್ಲಿ) ಸಾರವಸ್ತುವಾದ ಧರ್ಮವನ್ನು ತೋರೆದು ಬಾಳಿನ ಗುರಿಯನ್ನು ಮರೆತವರೇ ಈ ಜನ್ಮದಲ್ಲಿ ಕರುಣೆ ತೋರೆದು ದುಷ್ಕೃತ್ಯಗಳಲ್ಲಿ ತೊಡಗುವರು ಎಂದು ಬಲ್ಲವರು ಹೇಳುತ್ತಾರೆ. (೨೪೬)

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.   (௨௱௪௰௭ - 247)
 

ಹಣವಿಲ್ಲದವರಿಗೆ ಈ ಲೋಕದ ಸುಖವು ಲಭ್ಯವಾಗದಿರುವಂತೆ (ಪ್ರಾಣಿಗಳಿಲ್ಲ) ಕರುಣೆ ಇಲ್ಲದವರಿಗೆ ಮೇಲು ಲೋಕದ ಸುಖವೂ ಲಭ್ಯವಾಗುವುದಿಲ್ಲ. (೨೪೭)

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.   (௨௱௪௰௮ - 248)
 

ಸಿರಿ ಬತ್ತಿದವರು ಎಂದಾದರೊಮ್ಮೆ ಮತ್ತೆ ವೃದ್ದಿ ಪಡೆವರು, ಕರುಣೆ ಬತ್ತಿದವರು ಮಾತ್ರ ಬಾಳಿನ ಪ್ರಯೋಜನದಿಂದ ದೂರವಾದವರೇ, ಅವರು ಯಾವ ಕಾಲದಲ್ಲೂ ಕೀರ್ತಿವಂತರಾಗುವುದು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. (೨೪೮)

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.   (௨௱௪௰௯ - 249)
 

ಕರುಣೆ ತೋರದವನು ಆಚರಿಸುವ ಧರ್ಮವನ್ನು ಪರೀಕ್ಷಿಸಿ ನೋಡಿದರೆ, ಅದು ಅರಿವಿಲ್ಲದ ಬುದ್ದಿಗೇಡಿಯೊಬ್ಬನು ಸತ್ಯದ ತಿರುಳನ್ನು ಕಂಡು ಗ್ರಹಿಸಿದಂತೆ. (೨೪೯)

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.   (௨௱௫௰ - 250)
 

ತನಗಿಂತ ಬಲಹೀನರಾದವರನ್ನು ಪೀಡಿಸಲು ಮುಂದುವರಿಯುವಾಗ, ತನಗಿಂತ ಬಲಶಾಲಿಯಾದವರ ಮುಂದೆ ತನ್ನನ್ನು ಇರಿಸಿಕೊಂಡು ನೆನೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೨೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கமாஸ்  |  Tala: ஆதி
பல்லவி:
அருளாளர் இவர்தானம்மா - தூய
அன்பென்னும் அன்னை தந்த
அறத்துப்பாலில் வளர்ந்த

அநுபல்லவி:
குறளார்வம் நம் நெஞ்சில்
குடிகொள்ளவே செய்யும்
கொண்டல் செந்தமிழ் தந்த
தென்றல் எனப் புகழ்நல்

சரணம்:
இருள்சேர்ந்த இன்னாத உலகில் புகாதவிதம்
என்னாளும் எவ்வுயிர்க்கும் இதம்பலவே புரியும்
அருள்சேர்ந்த நெஞ்சினர் ஆக நமக்குதவும்
அண்ணல் அவர் மொழி கன்னல்
அகம் ஒளிரும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22