ವಿರಹದಿಂದ ಕೃಶವಾಗಿ ದುಃಖಿಸುವುದು

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.   (௲௱௬௰௧ - 1161)
 

ಈ ಕಾಮವೇದನೆಯನ್ನು, ಇತರರು ತಿಳಿಯಬಾರದೆಂದು ಮರೆಸುತ್ತಿದ್ದೇನೆ. ಆದರೆ ಇದು ಊಟೆಯ ನೀರಿನಂತೆ ತೋಡುತ್ತ ತೋಡುತ್ತ ಒಸರುತ್ತಲೇ ಹೋಗುವುದು. (೧೧೬೧)

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.   (௲௱௬௰௨ - 1162)
 

ಈ ಪ್ರಣಯ ಯಾತನೆಯನ್ನು ನನ್ನಿಂದ ಬಚ್ಚಿಡಲೂ ಸಾಧ್ಯವಾಗುತ್ತಿಲ್ಲ; ನನಗೆ ಯಾತನೆಯುಂಟು ಮಾಡಿದ ಇನಿಯನಿಗೆ ಹೇಳಿಕೊಳ್ಳುವೆ ಎಂದರೆ ನಾಚಿಕೆ ಅಡ್ಡಲಾಗಿ ಬರುತ್ತಿದೆ. (೧೧೬೨)

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.   (௲௱௬௰௩ - 1163)
 

ವೇದನೆಯನ್ನು ತಾಳಲಾರದೆ (ತತ್ತರಿಸುತ್ತಿರುವ) ನನ್ನ ಶರೀರದಲ್ಲಿ, ಪ್ರಾಣವೇ ಕಾವಡಿ ಕೋಲಾಗಿ, ಕಾಮ ವೇದನೆಯೂ ನಾಚಿಕೆಯೂ ತುಯ್ಯಲಾಡುತ್ತಿದೆ. (೧೧೬೩)

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.   (௲௱௬௰௪ - 1164)
 

ಕಾಮ ವೇದನೆಯೆಂಬ ಕಡಲು ಮಾತ್ರ ಮೊರೆಯುತ್ತಿದೆ. ಆದರೆ ಅದನ್ನು ದಾಟಿ ಸುರಕ್ಷಿತವಾಗಿ ಕೊಂಡೊಯ್ಯುವ ನಾವೆಯೇ ಇಲ್ಲವಾಗಿದೆ. (೧೧೬೪)

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.   (௲௱௬௰௫ - 1165)
 

ಪ್ರೇಮದಿಂದಲೇ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ಡಬಲ್ಲವರು ಹಗೆತನದಲ್ಲಿ ಏನು ತಾನೆ ಮಾಡಲಾರರು? (೧೧೬೫)

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.   (௲௱௬௰௬ - 1166)
 

ಕಾಮವು ಸುಖವುಂಟು ಮಾಡುವಾಗ ಅದರ ಸುಖ ಕಡಲಿನಂತೆ; ಅದು ಸಂಕಟದಲ್ಲಿ ಸಿಲುಕಿಸುವಾಗ ಅದರ ದುಃಖವು ಕಡಲಿಗಿಂತ ಮಿಗಿಲು. (೧೧೬೬)

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.   (௲௱௬௰௭ - 1167)
 

ಕಾಮವೆನ್ನುವ ಕಡು ಪ್ರವಾಹವನ್ನು ಈಜಿಯೂ ಅದರ ತೀರವನ್ನು ನಾನು ಕಾಣಲಾರಳಾಗಿದ್ದೇನೆ; ನಟ್ಟೆರುಳಿನಲ್ಲೂ ನಾನು ಉಸಿರೊಡನೆ ಏಕಾಂಗಿಯಾಗಿದ್ದೇನೆ. (೧೧೬೭)

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.   (௲௱௬௰௮ - 1168)
 

ಪಾಪ! ಈ ರಾತ್ರಿಯು ಭೂಮಿಯ ಮೇಲಿನ ಎಲ್ಲ ಜೀವಿಗಳಿಗೂ ಸುಖ ನಿದ್ರಯಿತ್ತು ತಾನು ಮಾತ್ರ ಎಚ್ಚರವಾಗಿದೆ! ಅದಕ್ಕೆ ನಾನಲ್ಲದೆ ಬೇರೆ ಸಂಗಾತಿ ಇಲ್ಲ! (೧೧೬೮)

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.   (௲௱௬௰௯ - 1169)
 

ಈ ವಿರಹದ ದಿನಗಳಲ್ಲಿ ದೀರ್ಘವಾಗಿ ಕಾಣುವ ಈ ಇರುಳು ನಿರ್ದಯನಾದ ನನ್ನಿನಿಯನ ಕಾಠಿಣ್ಯಕ್ಕಿಂತ ಹೆಚ್ಚು ಕಠಿಣವಾಗಿ ವರ್ತಿಸುತ್ತಿದೆ! (೧೧೬೯)

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.   (௲௱௭௰ - 1170)
 

ಮನಸ್ಸು ಹೇಗೋ ಹಾಗೆ ಕಣ್ಣುಗಳೂ ಪ್ರಿಯತಮನಿರುವೆಡೆಗೆ ವೇಗವಾಗಿ ತಲುಪುವುದಾದರೆ, (ಅಗಲಿಕೆಯ) ಕಣ್ಣೀರ ಹೊನಲಿನಲ್ಲಿ ಅವು ಈಜಬೇಕಿಲ್ಲ. (೧೧೭೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: குறிஞ்சி  |  Tala: ஆதி
பல்லவி:
மறைப்பேன் மன்யான் இஃதோ
நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும்
உள்ளம் படர் மெலிந்திரங்கும்

அநுபல்லவி:
மறைக்கவும் முடியாமல் மனம் அலைமோதுதே
உரைக்கவும் காதலர் பால்
நாணம் மேலோங்குதே

சரணம்:
காதல் ஒரு புறமும் நாணம் ஒரு புறமும்
காவடித் தண்டாய் உயிர் சுமக்கும் சுமையானதே
காதல் கடலிருந்தும் காவலாம் தோணியில்லேன்
ஆதலால் பேதைநான ஆற்றும் வகையறியேன்

நள்ளிரவும் தூங்காது நான் தனியாக உள்ளேன்
நாடும் என் காதலரைக் கூடும் விதம் காண்கிலேன்
உள்ளம் போல் நானும் அவர் இடம் சேர முடியுமானால்
வெள்ளமாம் கண்ணீரில் என் கண்களும் நீந்திடுமோ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22