ವಿಧಿ

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.   (௩௱௭௰௧ - 371)
 

ಅದೃಷ್ಟ ತರುವ ವಿಧಿಯಿಂದ ಪ್ರಯತ್ನಶೀಲತೆಯುಂಟಾಗುತ್ತದೆ; ಸಿರಿ ಕೈತಪ್ಪಿಸುವ ವಿಧಿಯಿಂದ ಆಲಸಿಕೆ ಹುಟ್ಟಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೩೭೧)

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.   (௩௱௭௰௨ - 372)
 

ದುರ್ವಿಧಿಯು ಬುದ್ಧಿವಂತನನ್ನೂ ದಡ್ಡನನ್ನಾಗಿ ಮಾಡೀಬಿಡುತ್ತದೆ; ಅದೃಷ್ಟ ತರುವ ವಿಧಿ ಅವನ ಬುದ್ಧಿವಂತಿಕೆಯನ್ನು ವಿಸ್ತರಿಸುತ್ತದೆ. (೩೭೨)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.   (௩௱௭௰௩ - 373)
 

ಒಬ್ಬನು ಹಲವಾರು ಸೂಕ್ಷ್ಮ ವಿಚಾರಗಳುಳ್ಳ ಶಾಸ್ತ್ರ ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿಕೊಂಡಿದ್ದರೂ ವಿಧಿ ತಂದ ಸ್ವಾಭಾವಿಕವಾದ ಅರಿವೇ ಅವನಲ್ಲಿ ಮೇಲಾಗಿ ನಿಲ್ಲುತ್ತದೆ. (೩೭೩)

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.   (௩௱௭௰௪ - 374)
 

(ವಿಧಿಯ ಕಾರಣದಿಂದ) ಲೋಕದ ಸ್ವಭಾವದಲ್ಲಿ ಎರಡು ಬಗೆಗಳು; ಸಿರಿವಂತರಾಗಿರುವುದು ಬೇರೆ, ಬುದ್ಧಿವಂತರಾಗಿರುವುದು ಬೇರೆ. (೩೭೪)

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.   (௩௱௭௰௫ - 375)
 

ಸಿರಿಯನ್ನು ಕೂಡಿಡುವ ಪ್ರಯತ್ನದಲ್ಲಿ (ವಿಧಿಯ ದೆಸೆಯಿಂದ) ಒಳ್ಳೆಯದೆಲ್ಲ ಕೆಟ್ಟದೂ, ಕೆಟ್ಟದೆಲ್ಲ ಒಳ್ಳೆಯದೂ ಆಗುವುದುಂಟು. (೩೭೫)

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.   (௩௱௭௰௬ - 376)
 

ತಮ್ಮ ಪಾಲಿಗೆ ವಿಧಿ ಕೊಡದ ವಸ್ತುಗಳನ್ನು ಎಚ್ಚರಿಕೆಯಿಂದ ಕಾಪಾಡಿಕೊಂಡರೂ ಅವು ನಿಲ್ಲುವುದಿಲ್ಲ; ವಿಧಿ ವಸ್ತುಗಳನ್ನು ಬೇಡವೆಂದು ಹೊರಗೆ ಸುರಿದರೂ ಅವು ತೊಲಗುವುದಿಲ್ಲ. (೩೭೬)

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (௩௱௭௰௭ - 377)
 

ವಿಧಿಯು ಪಾಲು ಮಾಡಿಕೊಟ್ಟ ಬಗೆಯಲ್ಲಲ್ಲದೆ, ಕೋಟಗಟ್ಟಲೆ ಹಣವನ್ನು ಕೊಡಿಟ್ಟುಕೊಂಡರೂ, ಅದನ್ನು ಅನುಭವಿಸುವುದು ಕಷ್ಟವೇ. (ಎಷ್ಟೇ ಕೊಡಿಟ್ಟರೂ ವಿಧಿ ನೇವಿಸಿದಷ್ಟೇ ಅನುಭವಿಸಲು ಸಾಧ್ಯ) (೩೭೭)

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.   (௩௱௭௰௮ - 378)
 

ವಿಧಿಯಿಂದ ಬರಬೇಕಾದ ದುಃಖಗಳು ಬಂದು ಕಷ್ಟಕ್ಕೀಡುಮಾಡದೆ ಹಾಗೆಯೆ ಕಳೆಯುವುದಾದರೆ, ಅನುಭವಿಸಲು ಏನೂ ಇಲ್ಲದ ದರಿದ್ರರು ಸನ್ಯಾಸಿಗಳಾಗಿ ಬಿಡುತ್ತದ್ದರಲ್ಲವೆ? (೩೭೮)

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.   (௩௱௭௰௯ - 379)
 

ತಮಗೆ ಒಳ್ಳೆಯುದಾಗುವ ಕಾಲದಲ್ಲಿ ಸುಖ್ ಸಂತೋಷಗಳಿಂದ ಸ್ವಾಗತಿಸುವವರು, ಕೆಟ್ಟದು ಸಂಭವಿಸಿದಾಗ ಆತಂಕ ಪಡುವುದೇಕೆ? (ಸುಖ ದುಃಖ ಎರಡೂ ವಿಧಿಯ ಮುಖಗಳೇ. ಯಾವುದೇ ಬಂದರೂ ಅನುಭವಿಸದೆ ಬೇರೆ ಮಾರ್ಗವಿಲ್ಲ) (೩೭೯)

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.   (௩௱௮௰ - 380)
 

ವಿಧಿಗಿಂತ ಅಧಿಕ ಬಲಶಾಲಿಯಾದುದು ಯಾವುದಿದೇ? ಅದನ್ನು ಮರೆಯಲು ಬೇರೊಂದನ್ನು ನೆನೆದರೂ ವಿಧಿ ತಾನೇ ಮುಂದೆ ಬಂದು ನಿಲ್ಲುತ್ತದೆ. (೩೮೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மத்தியமாவதி  |  Tala: ஆதி
பல்லவி:
ஊழ்தான் உயர்ந்த சக்தி - உலகில்
உடன்படுமாயின் நம்செயல் எல்லாம் வெற்றி

அநுபல்லவி:
வாழ்வுறும் மக்கள் வலிமையைக் காட்டிலும்
சூழ்பெரும் உலகின் அமைப்பே மேலேனும்

சரணம்:
வறுமை நோய் புகுத்திட சோம்பலே மிகுவதும்
வளர் செல்வமானது முயற்சியால் சேர்வதும்
பெருமைசேர் கல்விச் செல்வம் பிரிந்து வேறாவதும்
பெரிதும் இயற்கையின் நிகழ்ச்சி என்றே வரும்

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; எனக் கூடி
மிகுத்த தன் வல்லமையை வியந்திடக் கூறும்
வேறொன்று சூழினும் தான் முந்தித் தேறும்

உலகிடை ஊழே வலியதென்றாலும்
ஓட்டத்தில் நமக்கது முந்திச் சென்றாலும்
விலகிடா முயற்சியால் ஊழையும் வெல்வோம்
மேவும் திருக்குறள் அறம்செய்து மகிழ்வோம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22