ಚಾಡಿ ಹೇಳದಿರುವುದು

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது   (௱௮௰௧ - 181)
 

ಒಬ್ಬನು ಸತ್ಯವನ್ನು ನುಡಿಯದೆ ಪಾಪ ಕಾರ್ಯಗಳಲ್ಲಿ ತೊಡಗಿದ್ದರೂ ಅವನು “ಹಿಂದಿನಿಂದ ಆಡಿಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ” ಎಂದು (ಬೇರೆಯವರಿಂದ) ಹೇಳಿಸಿಕೊಳ್ಳುವುದು ಒಳ್ಳೆಯದು. (೧೮೧)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.   (௱௮௰௨ - 182)
 

ಧರ್ಮವನ್ನು ಹಳಿದು ಪಾಪ ಕೃತ್ಯಗಳನ್ನು ಎಸಗುವುದಕ್ಕಿಂತ ಕೆಟ್ಟದು, ಹಿಂದಿನಿಂದ ಹಳಿದು ಎದುರಿಗೆ ತೋರಿಸುವ ಕಪಟ ನಗೆ. (೧೮೨)

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.   (௱௮௰௩ - 183)
 

ಹಿಂದಿನಿಂದ ಅಡಿಕೊಂಡು, ಸುಳ್ಳು ಹೇಳುತ್ತ ಉಸಿರಿಟ್ಟುಕೊಂಡು ಬಾಳುವುದಕ್ಕಿಂತ, ಸಾಯುವುದು ಧರ್ಮವು ಸಾರುವ ಸಿರಿಯನ್ನು ತರುತ್ತದೆ. (೧೮೩)

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.   (௱௮௰௪ - 184)
 

ಕಣ್ಣೆದುರಿನಲ್ಲಿ ನಿಂತು ನಿರ್ದಾಕ್ಷಿಣ್ಯವಾಗಿ ಆಡಿದರೂ ತಪ್ಪಲ್ಲ; ಹಿಂದಿನಿಂದ ವಿಚಾರಮಾಡದ ಮಾತುಗಳನ್ನು ಆಡಬಾರದು. (೧೮೪)

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.   (௱௮௰௫ - 185)
 

ಮನಸ್ಸಿಲ್ಲದಿದ್ದರೂ ಧರ್ಮವನ್ನು ಹೊಗಳಿ ಆಡುವವನ ಪೊಳ್ಳುತನವು, ಅವನ ಹಿಂದಿನಿಂದ ಆಡಿಕೊಳ್ಳುವ ಕೀಳುಗುಣದಿಂದ ಬಯಲಾಗುತ್ತದೆ. (೧೮೫)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.   (௱௮௰௬ - 186)
 

ಪರನಿಂದೆ ಮಾಡುವವನ ದೋಷಗಳನ್ನೂ ಇತರರು ಸಮಯವರಿತು ಆಡಿ ಅವನನ್ನು ನಿಂದೆಗೆ ಗುರಿಮಾಡುತ್ತಾರೆ. (೧೮೬)

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.   (௱௮௰௭ - 187)
 

ಸ್ನೇಹದ ಮಾತುಗಳನ್ನಾಡಿ ಗೆಳೆತನವನ್ನು ಬೆಳಸಿಕೊಳ್ಳಲರಿಯದವರು, ಹಿಂದಿನಿಂದ ಭೇದದ ಮಾತುಗಳನ್ನಾಡಿ ಗೆಳೆಯರನ್ನು ಅಗಲಿಸುವರು (೧೮೭)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.   (௱௮௰௮ - 188)
 

ಸಮೀಪದ ಒಡನಾಡಿಗಳ (ಬಂಧುಗಳ) ದೋಷವನ್ನು ಹಿಂದಿನಿಂದ ಎತ್ತಿ ಆಡಿ, ಅಪಪ್ರಚಾರ ಮಡುವ ಗುಣವುಳ್ಳವರು ತಮಗೆ ಅಪರಿಚಿತರಾದ ವ್ಯಕ್ತಿಗಳ ಬಗ್ಗೆ ಏನು ತಾನೆ ಮಾಡಲಾರರು. (೧೮೮)

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.   (௱௮௰௯ - 189)
 

ಒಬ್ಬರನ್ನು ಹಿಂದಿನಿಂದ ಆಡಿಕೊಳ್ಳುವವನ ಭಾರವನ್ನು ಭೂಮಿಯು “ಹೊರುವುದು ತನ್ನ ಧರ್ಮ” ವೆಂದು ತಿಳಿದು ತಾಳಿಕೊಳ್ಳುವುದಲ್ಲವೆ? (೧೮೯)

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.   (௱௯௰ - 190)
 

ಪರರ ಕುಂದುಗಳನ್ನು ಕಾಣುವಂತೆ ತನ್ನ ಕುಂದುಗಳನ್ನೂ ಕಾಣಬಲ್ಲವನಾದರೆ ನೆಲೆಯಾದ ಬಾಳಿಗೆ ಕೇಡುಂಟೆ? (೧೯೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சக்கரவாகம்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
கண்டொன்று பேசாதே - பிறரைக்
காணாமல் ஏசாதே
கொண்ட கருத்தினை இரண்டு துண்டாக்குதல்
குணமில்லாச் செய்கையன்றோ

முன்னால் புகழாதே - அவரைப்
பின்னால் இகழாதே
"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்"

புறங்கூறும் பொய்யொழுக்கம் - கொண்டு
பூமியில் வாழ்தலினும்
அறங்கூறும் வழிசென்று வறுமையில் மாய்வதே
அவனியில் நன்மதிப்பாம்

உள்ளம் திறந்து சொல்வாய் - என்றும்
உண்மைச் சுடர் விரிவாய்
தெள்ளமுதாகும் நம் செந்தமிழின் குறள்
தேர்ந்து நலம் பெறுவாய்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22