ಲೋಭ ಪಡದಿರುವುದು

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.   (௱௭௰௧ - 171)
 

ಸಮಭಾವನೆಯಿಲ್ಲದೆ (ಇತರರಿಗೆ ಸೇರಿದ) ಒಳ್ಲೆಯ ವಸ್ತುಗಳನ್ನು ಕಂಡು ಲೋಭಿಸಿದರೆ ಕುಲವು ಕೆಡುವುದಲ್ಲದೆ, ಪಾಪ ಕಾರ್ಯಗಳೂ ಬಂದು ಸೇರುತ್ತದೆ. (೧೭೧)

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.   (௱௭௰௨ - 172)
 

ಅಪಕೀರ್ತಿ ತರುವ ಕೆಲಸಕ್ಕೆ ನಾಚುವವರು ಅಧಿಕ ಫಲಗಳ ಆಶೆಗೆ ನಿಂದೆ ತರುವ ಕೆಲಸವನ್ನು ಮಾಡರು (೧೭೨)

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.   (௱௭௰௩ - 173)
 

ಶಾಶ್ವತವಾದ ಹಿರಿಯ ಸುಖವನ್ನು ಬಯಸುವವರು, ಕ್ಷಣಿಕವಾದ ಅಲ್ಪ ಸಂತೋಷವನ್ನು ಬಯಸಿ ಅಧರ್ಮ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡರು (೧೭೩)

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.   (௱௭௰௪ - 174)
 

ಇಂದ್ರಿಯಗಳನ್ನು ಗೆದ್ದ ಕೀಳುತನವಿಲ್ಲದೆ ಪೂರ್ಣ ದೃಷ್ಟಿಯುಳ್ಳವರು, ತಾವು ಏನೂ ಇಲ್ಲದವರೆಂದು ಇತರರ ಸಂಪತ್ತನ್ನು ಬಯಸಿ ಲೋಭತನವನ್ನು ತೋರಿಸರು. (೧೭೪)

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.   (௱௭௰௫ - 175)
 

ಲೋಭದಿಂದ ಯಾರಿಗಾದರೂ ಕೆಟ್ಟುದನ್ನು ಮಾಡಿದರೆ ಸೂಕ್ಷ್ಮವಾಗಿಯೂ ವ್ಯಾಪಕವಾಗಿಯೂ ಇರುವ ಅರಿವಿನಿಂದ ಪ್ರಯೋಜನವೇನು? (೧೭೫)

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.   (௱௭௰௬ - 176)
 

ದೈವಕೃಪಯನ್ನು ಬಯಸಿ ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ನಿಂತವನು, ಮತ್ತೊಬ್ಬನ ಸಂಪತ್ತನ್ನು ಲೋಭಿಸಿ ಹೊಲ್ಲ ವಿಚಾರಗಳನ್ನು ಮನದಲ್ಲಿ ಎಣಿಸಿದರೆ ಒಡನೆಯೇ ಕೆಡುತ್ತಾನೆ. (೧೭೬)

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.   (௱௭௰௭ - 177)
 

ಲೋಭದಿಂದ ದಕ್ಕುವ ಸಂಪತ್ತನ್ನು ಬಯಸದಿರು. ಬೆಳೆಯುವಾಗ ಆದರ ಫಲ (ಪರಿಣಾಮ) ಒಳ್ಳೆಯದಾಗುವುದಿಲ್ಲ. (೧೭೭)

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்   (௱௭௰௮ - 178)
 

ಒಬ್ಬನ ಸಂಪತ್ತು ಅಳಿಯದಿರುವ ಮಾರ್ಗ ಯಾವುದೆಂದರೆ ಪರರ ಕೈಯ ಸಂಪತ್ತನ್ನು ತಾನು ಬಯಸದಿರುವುದು. (೧೭೮)

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.   (௱௭௰௯ - 179)
 

ಧರ್ಮಮಾರ್ಗವನ್ನು ತಿಳಿದು, ಲೋಭಕೊಳಗಾಗದೆ ಇರುವ, ವಿಚಾರ ಸಂಪನ್ನರನ್ನು ಸಮಯ ನೋಡಿ ಸಿರಿ (ಲಕ್ಷ್ಮಿ) ಯು ತಾನೆ ಬಂದು ಸೇರುವಳು. (೧೭೯)

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.   (௱௮௰ - 180)
 

ತನ್ನ ಉನ್ನತಿಯನ್ನು ಎಣಿಸಿದೆ ಹೆರರ ಸಂಪತ್ತನ್ನು ಲೋಭಿಸಿದರೆ ಅದು ಅಳಿವನ್ನು ತರುತ್ತದೆ; ಹಾಗೆ ಲೋಭಿಸದ ಹಿರಿಮೆಯ ಬಾಳು ಜಯವನ್ನು ತರುತ್ತದೆ. (೧೮೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கேதாரே கௌளம்  |  Tala: ஆதி
பல்லவி:
மற்றவர்பொருள் மேல் இத்தனை மோகம் கொண்டு
மதி தடுமாறுவதேன் மனமே!

அநுபல்லவி:
உற்றநின் வாழ்க்கையில் ஒருவர் பொருள் கவர்ந்தே
உயிர்வாழ நினைப்பதும் உனக்குப் பெருமையோ சொல்

சரணம்:
"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்தங்கே திரு" என்றே வள்ளுவர் கூறும்
சிறந்த மொழி இதை உன் சிந்தையில் பதிப்பாய்
தீயதாம் பிறர் பொருள் ஆசையை அறுப்பாய்"

ஊரார் உழைப்பைக்கொள்ள ஓயாத நினைப்பு
உரிமை இல்லாததில் உனக்கென்ன முனைப்பு
நேராக விளங்கிடும் நீதியின் தொகுப்பு
நீ பயில்வாய் முன்னே திருக்குறள் வகுப்பு




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22