ನಾಡು

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.   (௭௱௩௰௧ - 731)
 

ಕೊರೆಯಿಲ್ಲದ ಕೃಷಿ ಸಂಪತ್ತು, ಯೋಗ್ಯರಾದ ಅರಿತವರು ಮತ್ತು ಕೇಡೀಲ್ಲದ ಸಂಪತ್ತುಳ್ಳ ವಣಿಜರೂ ಕೂಡಿಕೊಂಡಿರುವುದೇ ನಾಡೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೧)

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.   (௭௱௩௰௨ - 732)
 

ಹೇರಳವಾದ ಸಂಪತ್ತಿನಿಂದ ಹೊರದೇಶದವರೂ ಬಯಸುವುದಾಗಿ ಕೇಡಿಲ್ಲದೆ ಮಿಗಿಲಾಗಿ ಬೆಳೆಯುವುದೇ ನಾಡೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೨)

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.   (௭௱௩௰௩ - 733)
 

(ನೆರೆನಾಡ ಅರಸನು ದಾಳಿಯಿಡುವುದರಿಂದ) ಒಮ್ಮೆಲೇ ತನ್ನ ಮೇಲೆ ಬರುವ ಹೊರೆಯನ್ನು ಸಹಿಸಿಕೊಂಡು, ತನ್ನ ಅರಸರಿಗೆ, ಕಂದಾಯ ತರಿಗೆಗಳನ್ನು ಪೂರ್ತಿಯಾಗಿ ಸಲ್ಲಿಸಿಕೊಂಡು ಬರುವುದೇ ನಾಡು ಎನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೩)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.   (௭௱௩௰௪ - 734)
 

ಕಡುತರವಾದ ಹಸಿವೂ, ತೀರದ ರೋಗರುಜೀನಗಳೂ ಕೊಲ್ಲುವ ಹಗೆತನವೂ ಸೇರವಂತೆ, ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ನಡೆದು ಬರುವುದೇ ನಾಡೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೪)

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.   (௭௱௩௰௫ - 735)
 

ಹಲವು ರೀತಿಯ ದುಷ್ಟ ಕೂಟಗಳು, ಕೇಡುಂಟು ಮಾಡುವ, ಒಳನಾಡಿನ ಹಗೆಯೂ, ಅರಸನನ್ನು ಭೀತಿಗೀಡು ಮಾಡುವ ಕೊಲೆ ಸಂಚಿನ ಗುಂಪ್ರಗಳೂ ಇಲ್ಲದಿರುವುದೇ ನಾಡೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೫)

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.   (௭௱௩௰௬ - 736)
 

ಹಗೆಗಳಿಂದ ಕೇಡರಿಯದೆ, ಕೆಟ್ಟ ಕಾಲದಲ್ಲೂ ಏಳಿಗೆಯೂ ಕುಂದದಂತೆ ಇರುವ ನಾಡು, ನಾಡುಗಳಲ್ಲೆಲ್ಲಾ ಹಿರಿಮೆಯುಳ್ಳದು ಎಂದು (ಬಲ್ಲವರು) ಹೇಳುವರು. (೭೩೬)

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.   (௭௱௩௰௭ - 737)
 

ಹರಿಯುವ ತೊರೆಗಳಿಂದ ಮತ್ತು ಮಳೆಯಿಂದ ಉಂಟಾಗುವ ಎರಡು ಬಗೆಯ ನೀರಿನ ಸಂಪತ್ತೂ ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ವ್ಯಾಪಿಸಿರುವ ಮಲೆಗಳೂ, ಅಲ್ಲಿಂದ ಹರಿದು ಬರುವ ನದಿಯ ನೀರೂ ಬಲವಾದ ಕೋಟೆಯೂ ನಾಡಿಗೆ ಅವಶ್ಯಕವಾದ ಅಂಗಗಳೆನಿಸುವುವು. (೭೩೭)

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.   (௭௱௩௰௮ - 738)
 

ನೀರೋಗತನ, ಐಸಿರಿ, (ಸಮೃದ್ಧ) ಬೆಳೆ, ತೃಪ್ತಿಯ ಜೀವನ, (ಪ್ರಜಾ) ರಕ್ಷಣೆ ಈ ಐದು ನಾಡಿಗೆ ಅಲಂಕಾರ ಎಂದು ಹೇಳುವುದು. (೭೩೮)

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.   (௭௱௩௰௯ - 739)
 

ಪ್ರಯತ್ನವಿಲ್ಲದೆಯೇ ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ಸಿರಿಯನ್ನು ಬೆಳೆಸುವ ನಾಡು ನಾಡೆನ್ನುವರು. ಪ್ರಯತ್ನ ಮಾತ್ರದಿಂದ (ಶ್ರಮಪಟ್ಟು) ಅಭ್ಯುದಯವನ್ನು ಪಡೆಯುವ ನಾಡು ನಾಡಲ್ಲ. (೭೩೯)

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.   (௭௱௪௰ - 740)
 

ಮೇಲೆ ತಿಳಿಸಿದ ಎಲ್ಲಾ ಗುಣಗಳನ್ನು ಹೊಂದಿದ ಮೇಲೂ, ಆ ನಾಡಿನಲ್ಲಿ ಒಳ್ಳೆಯ ಪ್ರಭುತ್ವವಿಲ್ಲವಾದರೆ, ಅದು ವ್ಯರ್ಥವಾಗಿ ಹೋಗುವುದು. (೭೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தோடி  |  Tala: ஆதி
பல்லவி:
வள்ளுவர் கண்ட திருநாடு - இந்த
வையக மெல்லாம் இதற்கில்லை ஈடு

அநுபல்லவி:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வமும் சேர்வதுநாடு என்றே திகழும்

சரணம்:
வருக வருக வென்னும் மாமலைத் தோற்றம்
வருபுனல் ஊற்றுடன் மழையும் பாராட்டும்
பெருகிடும் செல்வமுடன் விளைவின்பமும் போற்றும்
பேரன்பு காட்டி மக்கள் பசிப்பிணியை ஆற்றும்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல் குறும்பும் இல்லாத நாடாகவே நிலைக்கும்
வல்லரண் கொண்டதாக வாழ்வும் வளமும் பொங்கும்
எல்லோரும் வாழும் நல்ல இசைமுரசும் முழங்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22