ನಿಜವನ್ನು ತಿಳಿತುವುದು

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   (௩௱௫௰௧ - 351)
 

ನಿಜವಲ್ಲದವುಗಳನ್ನು ನಿಜವೆಂದು ಭಾವಿಸುವ ಮರಳುತನದಿಂದ ಕೀಳಾದ ಹುಟ್ಟು ಸಂಭವಿಸುವುದು. (೩೫೧)

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு   (௩௱௫௰௨ - 352)
 

ತಮ್ಮನ್ನು ಆದರಿಸಿರುವ ಭ್ರಮೆಯನ್ನು ತೊರೆದು, ಶುದ್ದವಾದ ದರ್ಶನದಿಂದ ಲೋಕವನ್ನು ನೋಡುವವರಿಗೆ ಭವದ ಕತ್ತಲು ಹರಿದು ಸುಖದ ನೆಲೆ ಪ್ರಾಪ್ತವಾಗುವುದು. (೩೫೨)

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.   (௩௱௫௰௩ - 353)
 

ಸಂದೇಹವಿಲ್ಲದ ನಿರ್ಮಲ ಮನಸ್ಸಿನಿಂದ ನಿಜವನ್ನು ತಿಳಿದವರಿಗೆ, ವಾಸಿಸುತ್ತಿರುವ ಭೂಲೋಕಕ್ಕಿಂತ, ದೇವಲೋಕವೇ ಸಮೀಪವೆನಿಸುವುದು. (೩೫೩)

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.   (௩௱௫௰௪ - 354)
 

ಪಂಚೇಂದ್ರಿಯಗಳ ವಾಸನೆಯನ್ನು ಗೆದ್ದು ಐದು ಬಗೆಯ ಅರಿವುಗಳನ್ನು ಪಡೆದಿದ್ದರೂ, ನಿಜ ತತ್ವದರಿವಿಲ್ಲದವರಿಗೆ ಅದರಿಂದ ಫಲ ಉಂಟಾಗುವುದಿಲ್ಲ. (೩೫೪)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (௩௱௫௰௫ - 355)
 

ಯಾವ ವಸ್ತು ಯಾವ ರೀತಿಯಲ್ಲಿ ತೋರಿದರೂ (ಆ ತೋರಿಕೆಯನ್ನೇ ನಿಜವೆಂದು ಭಾವಿಸದೆ) ಅವರ ನಿಜವಾದ ಅರ್ಥವನ್ನು ತಿಳಿದುಕೊಳ್ಳುವುದೇ ಅರಿವು ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೩೫೫)

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.   (௩௱௫௰௬ - 356)
 

ಕಲಿಯಬೇಕಾದುದನ್ನು ಕಲಿತುಕೊಂಡು, ಇಲ್ಲಿಯೇ ನಿಜದ ಹುರುಳನ್ನು ಕಂಡವರು ಮತ್ತೆ ಈ ಹುಟ್ಟಿಗೆ ಬಾರದಿರುವ ಮಾರ್ಗವನ್ನು ಪಡೆದುಕೊಳ್ಳುವರು. (ಮೋಕ್ಷವನ್ನು ಪಡೆಯುವರು) (೩೫೬)

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.   (௩௱௫௰௭ - 357)
 

ಒಬ್ಬನ ಮನಸ್ಸು ನಿಜ ವಸ್ತುವನ್ನು ಇರಿವಂತೆಯೇ ನಿಶ್ಚಯವಾಗಿ ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡರೆ, ಅವನಿಗೆ ಮತ್ತೆ ಮರುಹುಟ್ಟು ಇರುವುದೆಂದು ಭಾವಿಸಬಾರದು. (೩೫೭)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.   (௩௱௫௰௮ - 358)
 

ನಿಜ ತತ್ವವನ್ನು ಮರೆಸಿ ತರೆದ ದುಃಖಗಳನ್ನು ತಂದೊಡ್ಡುವುದರಿಂದ ಹುಟ್ಟನ್ನು ಅಜ್ಞಾನವೆಂದು ತಿಳಿದು ಹರಿದುಕೊಳ್ಳಬೇಕು; ಹಾಗಿ ಹುಟ್ಟೆಂಬ ಅಜ್ಞಾನವನ್ನು ತೊರೆದು ಮುಕ್ತಿಯ ನೆಲೆಗೆ ಕಾರಣನಾದ ಪರವಸ್ತುವನ್ನು ತಿಳಿಯುವುದೇ ನಿಜವಾದ ಅರಿವು. (೩೫೮)

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.   (௩௱௫௰௯ - 359)
 

ಎಲ್ಲಾ ಸತ್ಯಗಳಿಗೂ ಆಶ್ರಯವಾದ ಪರವಸ್ತುವನ್ನು ಅರಿತು, ಮಮಕಾರಗಳ ಆಶ್ರಯವನ್ನು ನಾಶಪಡಿಸಿಕೊಂಡರೆ, ಒಂದು ಸೇರಲಿರುವ ದುಃಖಗಳೊಂದೂ ಬಳಿಸಾರುವುದಿಲ್ಲ. (೩೫೯)

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.   (௩௱௬௰ - 360)
 

ನಿಜ ತತ್ವವನ್ನು ತಿಳಿದು, ಕಾಮ, ಕ್ರೋಧ, ಮೋಹಗಳೆಂಬ ಮೂರರ ಹೆಸರೂ ಕೆಡುವಂತೆ ನಡೆದುಕೊಂಡರೆ, ಅವುಗಳಿಂದುಂಟಾಗುವ ದುಃಖಗಳೂ ಅಳಿಯುತ್ತದೆ. (೩೬೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: நாராயணி  |  Tala: ஆதி
பல்லவி:
மெய்யுணர்வாய் மனமே
மேதினி மீதருள் மேவும் நிலைபெறவே

அநுபல்லவி:
ஐயமில்லாத மெய்யறிவுறும் வாழ்வில்
பொய்யிருள் நீக்கி நாம்
பொதுநலப் பணி செய்ய

சரணம்:
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவெனும்" திருக்குறள்
துப்புறச் சொல்லும்வழி துலங்கிட வாழ்வோம்
துன்பமில்லாத பேரின்பமே சூழ்வோம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22