ಕಾರ್ಯಶುದ್ದಿ

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.   (௬௱௫௰௧ - 651)
 

ಯೋಗ್ಯವಾದ ನೆರವು ಸಿರಿಯನ್ನು ಮಾತ್ರ ತರುತ್ತದೆ; ಉತ್ತಮ ಕಾರ್ಯವು ಬಯಸಿದ ಎಲ್ಲವನ್ನೂ ನೀಡುವುದು. (೬೫೧)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.   (௬௱௫௰௨ - 652)
 

ಅರಸನಿಗೆ, ಬಯಸದಕ್ಕ ಕೀರ್ತಿಯೊಂದಿಗೆ, ಉತ್ತಮ ಫಲವನ್ನು ನೀಡದ ಕಾರ್ಯವನ್ನು (ಮಂತ್ರಿಯಾದವನು) ಎಂದೆಂದಿಗೂ ತ್ಯಜಿಸಬೇಕು. (೬೫೨)

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.   (௬௱௫௰௩ - 653)
 

ತಾವು ಮೇಲೆ ಮೇಲೆ ಏರಬೇಕು ಎನ್ನುವವರು, ತಮ್ಮ ಕೀರ್ತಿಗೆ ಕಳಂಕವಾದ ಕಲಸಗಳಿಂದ ದೂರವಿರಬೇಕು. (೬೫೩)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.   (௬௱௫௰௪ - 654)
 

ಸಮದರ್ಶಿಯಾದ ದೃಷ್ಟಿಯುಳ್ಳವರು ತಾವು ಸಂಕಟದಲ್ಲಿ ಸಿಲುಕಿದರೂ ಕೀಳ್ತರದ ಕೆಲಸಗಳಲ್ಲಿ ತೊಡಗುವುದಿಲ್ಲ. (೬೫೪)

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.   (௬௱௫௰௫ - 655)
 

ಏನು ಎಂಥ ಕೆಲಸ ಮಾಡಿದೆ!' ಎಂದು ನಂತರ ಆಲೋಚಿಸಿ ದುಃಖಿಸುವ ಕಾರ್ಯವನ್ನು ಮಾಡದಿರಲಿ; ಒಂದುವೇಳೆ ತಪ್ಪಿ ಮಾಡಿದರೂ ಮತ್ತೆ ಅದು ಪುನರಾವರ್ತಿಯಾಗದಿರುವುದು ಒಳ್ಳೆಯದು. (೬೫೫)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.   (௬௱௫௰௬ - 656)
 

ಹೆತ್ತ ತಾಯಿ ಹಸಿವಿಂದ ನರಳುವ ಸಮಯದಲ್ಲೂ ತಿಳಿದವರು ನಿಂದಿಸುವಂಥ (ಹೀನ) ಕೆಲಸವನ್ನು ಮಾಡಬಾರದು. (೬೫೬)

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   (௬௱௫௰௭ - 657)
 

ನಿಂದೆಯನ್ನು ಧರಿಸಿ (ಕೀಳು ಕೆಲಸಮಾಡಿ) ಸಂಪಾದಿಸಿದ ಐಶ್ವರ್ಯಕ್ಕಿಂತ, ವಿಚಾರವಂತರ ಕಡು ಬಡತನವೇ ಲೇಸು. (೬೫೭)

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.   (௬௱௫௰௮ - 658)
 

(ದೊಡ್ಡವರು) ಮಾಡಕೂಡದೆಂದು ನಿಷೇಧಿಸಿದ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡಿದವರಿಗೆ ಆ ಕೆಲಸ ನೆರವೇರಿದರೂ ಅವು ಕಷ್ಟಗಳನ್ನೇ ತರುತ್ತವೆ. (೬೫೮)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.   (௬௱௫௰௯ - 659)
 

ಇತರರನ್ನು ದುಃಖಕ್ಕೀಡುಮಾಡಿ ಸಂಪಾದಿಸಿದ ಸಿರಿಯೆಲ್ಲವೂ ಪಡೆದವನನ್ನು ದುಃಖಕ್ಕೀಡುಮಾಡಿ, ನಾಶವಾಗಿ ಬಿಡುವುದು. ಒಳ್ಳೆಯ ಹಾದಿಯಲ್ಲಿ ಪಡೆದ ಸಿರಿ ಮೊದಲು ನಷ್ಟವಾದರೂ ನಂತರ ಫಲ ಪ್ರಾಪ್ತಿಯಾಗುವುದು. (೬೫೯)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.   (௬௱௬௰ - 660)
 

ವಂಚನೆಯ ಮಾರ್ಗದಲ್ಲಿ ಸಿರಿಯನ್ನು ಸೇರಿಸಿ ಕಾಪಾಡುವುದು, ಹಸಿ ಮಣ್ಣಿನ ಮಡಕೆಯಲ್ಲಿ ನೀರನ್ನು ಹೊಯ್ದು ಇರಿಸಿದಂತೆ. (೬೬೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
பழிவரும் வழியினில் பொருளைச் செய்யாதீர்
பச்சை மண் கலத்தில் தண்ணீரைப் பெய்யாதீர்

அநுபல்லவி:
அழிவு வராத நல்ல வழியினில் பொருள் தேடி
ஆட்சி நடத்த வேண்டும் வினைத்தூய்மையை நாடி

சரணம்:
புலி பசித்தாலும் என்ன? புல்லைத் தின்ன ஓடாது
புகழும் சான்றோர் உள்ளமும் வறுமையால் வாடாது
எலிபோன்ற கீழோர் செல்வம் என்றுமே பழிப்பாம்
இழப்பினும் பிற்பயக்கும் நல்லவையே சிறப்பாம்

தனை "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை எனும்" குறள் வழிநிற்க
வினைநலம் வேண்டியவை எல்லாமே தந்திடும்
அனைவருமே போற்றிப் புகழ முன் வந்திடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22