ಕೆಡುಕನ್ನು ಮಾಡದಿರುವುದು

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.   (௩௱௰௧ - 311)
 

ಪರರಿಗೆ ಕೇಡುಂಟು ಮಾಡುವುದರಿಂದ ತಮಗೆ ಅಷ್ಟಸಿದ್ದಿಗಳು ಲಭಿಸುವಂತಿದ್ದರೂ, ಹಾಗೆ ಕೇಡುಂಟು ಮಾಡದಿರುವುದೇ ಶುದ್ದ ಮನಸ್ಕರ ಸಂಕಲ್ಪ. (೩೧೧)

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.   (௩௱௰௨ - 312)
 

ಹಗೆತನದಿಂದ, ಒಬ್ಬನು ಕೇಡೂಂಟು ಮಾಡಿದರೂ, ಅದಕ್ಕೆ ಪ್ರತಿಯಾಗಿ ಕೇಡನ್ನು ಬಗೆಯದಿರುವುದು ಸಚ್ಚಾರಿತ್ರರ ಸಂಕಲ್ಪ. (೩೧೨)

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.   (௩௱௰௩ - 313)
 

ತಾನು ಕೇಡು ಬಗೆಯದಿದ್ದರೂ ತನ್ನ ಮೇಲೆ ಹಗೆ ಸಾಧಿಸುವವನಿಗೆ ಪ್ರತಿಯಾಗಿ ಕೇಡೆಣಿಸಬಾರದು; ಹಾಗೆ ಎಣಿಸದರೆ ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳಲು ಅಸಾಧ್ಯವಾದ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ಡುವುದು. (೩೧೩)

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.   (௩௱௰௪ - 314)
 

ತನಗೆ ಕೇಡು ಬಗೆದವರನ್ನು ದಂಡಿಸುವುದು ಹೇಗೆಂದರೆ, ಅವರು ನಾಚವರೀತಿಯಲ್ಲಿ, ಅವರಿಗೆ ಒಳ್ಳೆಯದನ್ನು ಮಾಡಿ, ಅವರು ಮಾಡಿದ ಅಪಕಾರವನ್ನು ಮರೆತು ಬಿಡುವುದು. (೩೧೪)

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.   (௩௱௰௫ - 315)
 

ಬೇರೊಂದು ಜೀವಿಯ ನೋವನ್ನು ತನ್ನ ನೋದೆಂದು ಬಗೆದು, ಕಾಪಾಡದಿದ್ದರೆ, ತಾನು ಪಡೆದ ಅರಿವಿನಿಂದ ಪ್ರಯೋಜನವೇನು? (೩೧೫)

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.   (௩௱௰௬ - 316)
 

ತಾನು ತನ್ನ್ ಬಾಳಿನಲ್ಲಿ ಅಹಿತಕರವೆಂದು ಕಂಡು ಅರಿತಿರುವುದನ್ನು ಬೇರೆಯವರಿಗೆ ಮಾಡಲು ಹಿಂಜರಿಯಬೇಕು. (೩೧೬)

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.   (௩௱௰௭ - 317)
 

ಎಷ್ಟೇ ಅಲ್ಪವಾಗಿರಲಿ, ಯಾವ ಸಂಧರ್ಭವೇ ಆಗಲಿ, ಯಾರೇ ಆಗಿರಲಿ, ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಕೂಡ ಕೇಡು ಬಗೆಯದಿರುವುದೇ (ಎಲ್ಲಾ ಧರ್ಮಗಳಿಗಿಂತ) ಮೆಗಿಲಾದುದು. (೩೧೭)

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.   (௩௱௰௮ - 318)
 

ತನ್ನ ಜೀವಕ್ಕೆ ಇದು ಕೆಡುಕಾದುದು ಎಂದು ಬಲ್ಲವನು ಇತರ ಜೀವಿಗಳಿಗೆ ಆ ಕೇಡೆಸೆಗುವುದರ ಕಾರಣವೇನೋ? (೩೧೮)

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.   (௩௱௰௯ - 319)
 

ಮುಂಜಾನೆ ಒಬ್ಬರಿಗೆ ಕೇಡು ಬಯಸಿದರೆ, ಸಂಜೆ ವೇಳೆ ಆ ಕೇಡು ನಮ್ಮನ್ನು ತಾನಾಗಿಯೇ ಬಂದು ಸೇರಿಕೊಳ್ಳುವುದು. (೩೧೯)

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.   (௩௱௨௰ - 320)
 

ಕಷ್ಟವೆಲ್ಲ (ಇತರರಿಗೆ) ನೋವುಂಟು ಮಾಡಿದವರ ಮೇಲೆಯೇ ಬಂದೆರುಗುವುದು; ಕಷ್ಟಗಳಿಂದ ಮುಕ್ತರಾಗಿ ಬಾಳಬಯಸುವವರು ಪರರಿಗೆ ನೋವುಂಟು ಮಾಡುವುದಿಲ್ಲ. (೩೨೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஆநந்தபைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
இன்னா செய்வதே நன்றல்ல
எவ்வுயிர்க்கும் இரங்கும்
எண்ணமில்லாமலே நீ

அநுபல்லவி:
பொன்னோ உன்னுயிர் மட்டும்
புல்லோ மற்றவை சொல்லாய்
பொருந்தும் உயிர்கட்கெல்லாம்
வருந்தும் நிலைமை ஒன்றே

சரணம்:
என்ன சிறப்பு செல்வம் எவ்வள விருந்தாலும்
இரக்கமிருந்தா லன்றோ சிறக்கும் நினது வாழ்வு
இன்னா செய்தோரும் நாண நன்னயமே புரிவாய்
இசைபெறும் திருக்குறள் வழியிதுவே தெளிவாய்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22