ವಿನಯವಂತರಾಗಿರುವುದು

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.   (௲௰௧ - 1011)
 

ತಾನು ಮಾಡಿದ ಹೇಯ ಕಾರ್ಯಗಳಿಗಾಗಿ ನಾಚುವುದೇ ವಿನಯವಂತಿಕೆಯೆನಿಸುವುದು; ಅದಲ್ಲದೆ ಸುಂದರಾಂಗನೆಯರ (ಸ್ವಾಭಾವಿಕ) ಬಾಚಿಕೆಯು ಬೇರೆ ಬಗೆಯದು. (೧೦೧೧)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.   (௲௰௨ - 1012)
 

ಊಟ, ಬಟ್ಟೆ ಮಿಕ್ಕೆಲ್ಲವುಗಳೂ ಜೀವಿಗಳಿಗೆಲ್ಲ ಸಾಮಾನ್ಯವಾದ ಗುಣ; ಆದರೆ ವಿನಯವಂತಿಕೆಯನ್ನು ಗಳಿಸುವುದು ಸದ್ಗುಣವುಳ್ಳ ಮಾನವರ ವಿಶಿಷ್ಟ ಗುಣ. (೧೦೧೨)

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.   (௲௰௩ - 1013)
 

ಎಲ್ಲಾ ಜೀವಿಗಳಿಗೂ ಮಾಂಸ ಮಜ್ಜೆಗಳಿಂದ ಕೂಡಿದ ಶರೀರವೇ ನೆಲೆಯಾಗಿರುವಂತೆ, ಸಜ್ಜನಿಕೆಗೆ ನಾಚಿಕೆಯೆನ್ನುವ ನಮ್ರಗುಣವೇ ನೆಲೆಯಾಗಿರುವುದು. (೧೦೧೩)

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.   (௲௰௪ - 1014)
 

ಸಜ್ಜನರಿಗೆ ವಿನಯವಂತಿಕೆ ಎನ್ನುವುದು ಒಂದು ಅಲಂಕಾರವಲ್ಲವೇ? ಆ ಅಲಂಕಾರವಿಲ್ಲದೆ ಹೋದಲ್ಲಿ ದೊಡ್ಡ ರೀತಿಯ ನಡೆಯು ಒಂದು ಕುತ್ತು (ರೋಗ) ಎನಿಸಿಕೊಳ್ಳುವುದಿಲ್ಲವೆ? (೧೦೧೪)

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.   (௲௰௫ - 1015)
 

ಇತರರ ಮೇಲಿನ ನಿಂದೆಗಾಗಲೀ, ತಮ್ಮ ಮೇಲಿನ ನಿಂದೆಗಾಗಲೀ ನಾಚಿಕೊಳ್ಳುವ ಸ್ವಭಾವವುಳ್ಳವರನ್ನು ವಿನಯವಂತಿಕೆಯ ಆವಾಸಸ್ಥಾನವಾಗಿರುವರೆಂದು ಲೋಕವು ಹೇಳುತ್ತದೆ. (೧೦೧೫)

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.   (௲௰௬ - 1016)
 

ವಿನಯವಂತಿಕೆಯೆಂಬ ಬೇಲಿಯನ್ನು ತಮ್ಮ ಸುತ್ತ ಹಾಕಿಕೊಳ್ಳದೆ, ಮೇಲಾದವರು (ದೊಡ್ಡವರು) ಈ ವಿಶಾಲವಾದ ಪ್ರಪಂಚದಲ್ಲಿ ಬಾಲುವೆ ನಡೆಸಲು ಇಚ್ಚಿಸುವುದಿಲ್ಲ. (೧೦೧೬)

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.   (௲௰௭ - 1017)
 

ವಿನಯವೇ ತಮ್ಮ ಗುಣವಾಗಿ ಉಳ್ಳವರು ಅದಕ್ಕಾಗಿ ತಮ್ಮ ಜೀವವನ್ನು ಕೊಡುವರು; ಜೀವವನ್ನು ಕಾಪಾಡುವ ಹಣಕ್ಕಾಗಿ ತಮ್ಮ ವಿನಯವನ್ನು (ಎಂದಿಗೂ) ಬಿಡುವುದಿಲ್ಲ (೧೦೧೭)

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.   (௲௰௮ - 1018)
 

ಇತರರು ನಾಚುವಂಥ ಹೀನಕೆಲಸಕ್ಕೆ ತಾನು ನಾಚದೆ ಇರುವ ಪಕ್ಷದಲ್ಲಿ ಧರ್ಮವು ಅಂಥವನನ್ನು ಕಂಡು ನಾಚಿ ಕೈಬಿಡುತ್ತದೆ. (೧೦೧೮)

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.   (௲௰௯ - 1019)
 

ಒಬ್ಬನು ನಡತೆ ತಪ್ಪಿದರೆ, ಅದು ಅವನ ಕುಲವನ್ನು ಸುಟ್ಟು ನಾಶಮಾಡುತ್ತದೆ; ವಿನಯವನ್ನು ಕೈಬಿಟ್ಟರೆ ಅದು ಅವನ ಏಳ್ಗೆಯೆಲ್ಲವನ್ನೂ ನಾಶ ಮಾಡುತ್ತದೆ. (೧೦೧೯)

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.   (௲௨௰ - 1020)
 

ಅಂತರಂಗದಲ್ಲಿ ನಾಚಿಕೆ ಪಡೆದಿರುವವರು ಲೋಕದಲ್ಲಿ ಓಡಾಡುವುದು, ಸೂತ್ರದ ದಾರದಿಂದ ಚಲಿಸುತ್ತ ಜೀವವಿರುವಂತೆ ಭ್ರಮೆಯನ್ನು ಹುಟ್ಟಿಸುವ ಮರದ ಬೊಂಬೆಯನ್ನು ಹೋಲುವುದು. (೧೦೨೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: திலங்  |  Tala: ஆதி
பல்லவி:
நாணுடைமை மாந்தரின் சிறப்பு
நன்மை குறிக்கும் சால்பின் பிறப்பு

அநுபல்லவி:
ஊணுடை எச்சம் பொதுவே உடல் மேவிய எவ்வுயிர்க்கும்
மாணுடையாம் நாணுடையே
மனித குலத்தின் வாழ்வை உயர்த்தும்

சரணம்:
பருவ மகளிர் உறவு முறையில் பழகிடும் நாணம் வேறு
பழுதறும் படி குடிநலம் வளர் பண்பாட்டின் நாணமிது
பிறர் பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கோர்
உறைபதி என்னும் உலகம் நிறை மதியாய் ஒளிபரவும்

மனித உயிரின்நாணிலை யெனில் மரப்பாவையைப் போன்றவராம்
மதிதரும் புவியதிலும் நாண வரம்புள்ளோரே உயர்ந்தவராம்
அணியன்றே நாணுடைமை சான்றோர்க்கும் அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை எனப்பேசும் குறளினுரை




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22