ತೊರೆಯುವಿಕೆ

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.   (௩௱௪௰௧ - 341)
 

ಒಬ್ಬನು ಯಾವ ಯಾವ ವಸ್ತುಗಳಿಂದ ಸಂಬಂಧವನ್ನು ಕಡಿದುಕೊಂಡಿರವನೋ ಆ ವಸ್ತುಗಳಿಂದ ಉಂಟಾಗುವ ಬಾಧೆಯಿಂದ ಅವನು ಮುಕ್ತನಾಗುವನು. (೩೪೧)

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.   (௩௱௪௰௨ - 342)
 

ದುಃಖವಿಲ್ಲದಿರುವ ನೆಲೆಯನ್ನು ಬಯಸುವುದಾದರೆ, ಎಲ್ಲ ವಸ್ತುಗಳನ್ನು ಇರುವಾಗಲೇ ತೊರೆದುಬಿಡಬೇಕು. ತೊರೆದ ಬಳಿಕ ಇಲ್ಲಿಯೇ (ಈ ಲೋಕದಲ್ಲಿಯೇ) ಪ್ರಾಪ್ತವಾಗುವ ಸುಖಗಳು ಹಲವಿವೆ. (೩೪೨)

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.   (௩௱௪௰௩ - 343)
 

ಐದು ಇಂದ್ರಿಯಗಳ ಆಡುಂಬೋಲವನ್ನು ನಾಶಪಡಿಸಬೇಕು; ಆ ಇಂದ್ರಿಯಗಳು ಬಯಸುವ ಎಲ್ಲ ಭೋಗ ವಸ್ತುಗಳನ್ನು ಒಂದೇ ಸಾರಿಗೆ ತೊರೆಯಬೇಕು. (೩೪೩)

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.   (௩௱௪௰௪ - 344)
 

ಎಲ್ಲವನ್ನೂ ತೊರೆದಿರುವುದು. ತಪಸಿಗೆ ಸಹಜಗುಣವೆನಿಸುವುದು; ವಸ್ತುಗಳನ್ನು ಪಡೆದಲ್ಲಿ, ಅವು ಮತ್ತೆ ಮನಸನ್ನು ಮರುಳುಗೊಳಿಸಿ, ತಪಸ್ಸಿನ ತನ್ಮಯತೆಯನ್ನು ಕೆಡಿಸುವುವು. (೩೪೪)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.   (௩௱௪௰௫ - 345)
 

ಹುಟ್ಟನ್ನೇ ಹರಿದುಕೊಳ್ಳಲು ಪ್ರಯತ್ನಿಸುವವರಿಗೆ ಶರೀರವೇ ಒಂದು ಹೊರೆ; ಹಾಗಿರುವಾಗ (ವಸ್ತು ಮೋಹದಿಂದ) ಮತ್ತಷ್ಟು ತೊಡರು, ಸಂಕಟಗಳನ್ನು ಬರ ಮಾಡೀಕೊಳ್ಳುವುದೇಕೆ? (೩೪೫)

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.   (௩௱௪௰௬ - 346)
 

ನಾನು ನನ್ನದು ಎಂಬ ಮೋಹವನ್ನು ಕತ್ತರಿಸಿಕೊಂಡವನು ದೇವತೆಗಳಿಗೂ ಎಟುಕದ ಎತ್ತರವಾದ ಲೋಕವನ್ನು ಸೇರುವನು. (೩೪೬)

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.   (௩௱௪௰௭ - 347)
 

ನಾನು ನನ್ನದೆಂಬ ವ್ಯಾಮೋಹಗಳನ್ನು ಅಂಟಿಕೊಂಡಿರುವವರನ್ನು ದುಃಖಗಳೂ ಬಿಡದೆ ಬಿಗಿಯಾಗಿ ಅಂಟಿಕೊಳ್ಳುತ್ತವೆ. (೩೪೭)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.   (௩௱௪௰௮ - 348)
 

ಎಲ್ಲವನ್ನೂ ತೊರೆದವರು ಮುಕ್ತಿಯನ್ನು ಪಡೆದವರು; ತೊರೆಯದೆ ಉಳಿದವರೆಲ್ಲ ಮೈಮರೆತು (ಹುಟ್ಟು ಸಾವುಗಳ) ಬಲೆಯಲ್ಲಿ ಸಿಲುಕಿದವರು. (೩೪೮)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.   (௩௱௪௰௯ - 349)
 

ನಾನು ನನ್ನದು ಎಂಬ ಇಬ್ಬಗೆಯಾದ ಸಂಬಂಧ ಹರಿದು ಹೋದೊಡನೆಯೇ ಹುಟ್ಟು ಹರಿಯುವುದು; ಅದಿಲ್ಲವಾದರೆ, ಹುಟ್ಟು ಸಾವುಗಳಿಂದ ನೆಲೆಯಿಲ್ಲದೆ ತೊಳಲಾಡಬೇಕಾಗುವುದು. (೩೪೯)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.   (௩௱௫௰ - 350)
 

ಆಶೆಯ ಬಂಧನವನ್ನು ಕತ್ತರಿಸಿಕೊಂಡವನು ದೇವರು; ನಾವಿ ಈ ಲೋಕದಲ್ಲಿರುವ ವ್ಯಾಮೋಹವನ್ನು ಕತ್ತರಿಸಿಕೊಳ್ಳಬೇಕಾದರೆ, ಆ ದೇವರಲ್ಲಿ ಶರಣಾಗಬೇಕು. (೩೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: எதுகுலகாம்போதி  |  Tala: மிஸ்ரசாப்பு
பல்லவி:
ஆசையெல்லாம் விடுத்தே
அமையும் துறவிகளே
அருளின் விளக்கம் என்போம்

அநுபல்லவி:
பாசபந்தம் கடந்தே பகையாம் ஐம்புலன்வென்றே
பற்றற்றான் தாளிணையை
பற்றும் மெய்ஞ்ஞானம் கொண்டே

சரணம்:
மாசு மறுவில்லாத மனமும் குணமும் சேர
மனிதன் யான் எனதென்னும் மமதை விலகிப்போக
இயேசு புத்தர் இளங்கோ இராமலிங்கர் மகாத்மா
இதயம்போல் அருள் உதயமாகவே
எண்ணும் குறள் வழி இன்புற்றோங்கவே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22