ಆಲಸ್ಯವಿಲ್ಲದಿರುವಿಕೆ

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.   (௬௱௧ - 601)
 

ಕುಟುಂಬವೆನ್ನುವ ನಂದದ ಬೆಳಕು, ಸೋಮಾರಿತನವೆನ್ನುವ ಕತ್ತಲೆ ವ್ಯಾಪಿಸಿ, ಆರಿ ಹೋಗುತ್ತದೆ. (೬೦೧)

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.   (௬௱௨ - 602)
 

ತಮ್ಮ ವಂಶವನ್ನು ಬೆಳಕಾಗಿ ಬೆಳಗಬಯಸುವವರು, ಆಲಸ್ಯವನ್ನು ವ್ಯಾಧಿಯೆಂದು ತಿಳಿದು ದೊರಮಾಡಬೇಕು. (೬೦೨)

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.   (௬௱௩ - 603)
 

ಆಲಸಿಯಾಗಿ ನಡೆದು ಬಾಳುವ ಮೂರ್ಖನು ಜನಿಸಿದ ವಂಶವು ಅದನಿಗಿಂತ ಮುಂಚೆಯೇ ಅವಸಾನ ಪಡೆಯುವುದು. (೬೦೩)

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.   (௬௱௪ - 604)
 

ಸೋಮಾರಿತನದಲ್ಲೇ ಮುಳುಗಿ ವಿಶೇಷ ಪ್ರಯತ್ನವೇನೂ ಮಾಡದವರಿಗೆ, ಅವರ ಕುಲವು ನಾಶವಾಗಿ, ಅಪರಾಧಗಳು ಹೆಚ್ಚುವುವು. (೬೦೪)

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.   (௬௱௫ - 605)
 

ಕಾಲವಿಳಂಬ, ಮರೆವು, ಆಲಸ್ಯ ಹಾಗೂ ಅತಿನಿದ್ರೆ- ಈ ನಾಲ್ಕೂ ಕೆಡುವ ಸ್ವಭಾವವುಳ್ಳವರು ಬಯಸಿ ಏರುವ ಮೋಹಕ ನಾವೆಯಾಗುವುದು. (೬೦೫)

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.   (௬௱௬ - 606)
 

ಆಲಸಿಗಳು ರಾಜೈಶ್ವರ್ಯವನ್ನು ತಾವಾಗಿಯೇ ಪಡೆದ ಮೇಲೂ (ಅದರಿಂದ) ವಿಶೇಷ ಫಲವನ್ನು ಪಡೆಯಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. (೬೦೬)

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.   (௬௱௭ - 607)
 

ಆಲಸ್ಯವನ್ನೇ ಬಯಸಿ, ವಿಶೇಷವಾದ ಪ್ರಯತ್ನದಲ್ಲಿ ತೊಡಗದವರು ಸ್ನೇಹಿತರಿಂದ ಕಟುವಾದ ಅಪನಿಂದೆಗೆ ಗುರಿಯಾಗುವರು. (೬೦೭)

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.   (௬௱௮ - 608)
 

ಆಲಸ್ಯವು ಹಿರಿಯ ವಂಶದ ಅರಸನಲ್ಲಿ ಸೀರಿಕೊಂಡರೆ ಅವನನ್ನು ಹಗೆಗಳ ಅಡಿಯಾಳಿಗೆ ಮಾಡಿಬಿಡುವುದು. (೬೦೮)

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.   (௬௱௯ - 609)
 

ಒಬ್ಬನು ತನ್ನ ಆಲಸ್ಯವನ್ನು ಕಿತ್ತೊಗೆದರೆ, ವಂಷದಲ್ಲಿಯೂ, ಅವನ ಕಲಿತನದಲ್ಲಿಯೂ ಬಂದ ದೋಷವು ಪರಿಹಾರವಾಗುವುದು. (೬೦೯)

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.   (௬௱௰ - 610)
 

ತನ್ನಡಿಗಳಿಂದ ಲೋಕವನ್ನೇ ಅಳೆದ ಭಯವಂತನು ವ್ಯಾಪಿಸಿರುವ ಭಾಗವನ್ನೆಲ್ಲಾ ಆಲಸ್ಯವನ್ನು ಕಳೆದ ಅರಸನು ಒಟ್ಟಿಗೇ ಪಡೆಯುವನು. (೬೧೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பூரி கல்யாணி  |  Tala: ஆதி
பல்லவி:
குடியென்னும் குன்றாத விளக்கேற்றுவோம் - என்றும்
குலந்தரும் செல்வம் தரும்
குறள்வழியைப் போற்றுவோம்

அநுபல்லவி:
குடி கெடுக்கும் சோம்பலின் இருள்படியாமல்
கொடும் நெடுநீர் மறவிதுயில் கொண்டு மடியாமல்

சரணம்:
சோம்பர் எவராயினும் தேம்பியே திரிவர்
சூழும் குடிப் பெருமை தாழும்படி அலைவர்
தீம்புக் கிடமாம் இந்தச் சோம்பலையே களைவோம்
தேறும் நம் நாட்டின் செல்வம் செழிக்கும் வகை புரிவோம்

மடியை மடியாக ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டுபவர் எனப் பெறுவோம் நிலையை
குடியாண்மையுள் வந்த குற்றமெல்லாம் தவிர்ப்போம்
மடியாண்மை மாற்றும் நல்ல முயற்சி வழி நடப்போம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22