ಸಂಕೇತ ಪ್ರಜ್ಞೆ

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.   (௭௱௧ - 701)
 

ಅರಸನ ಅಭಿಪ್ರಾಯವನ್ನು, ಅವರು ವ್ಯಕ್ತಪಡಿಸದೆಯೇ ಮುಖಭಾವದಿಂದಲೇ ಸಂಕೇತವನ್ನು ಗ್ರಹಿಸುವವನು, ಲೋಕಕ್ಕೆ ಅಲಂಕಾರವಿದ್ದಂತೆ. (೭೦೧)

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.   (௭௱௨ - 702)
 

(ಯಾವ ರೀತಿಯ) ಸಂಶಯಕ್ಕೂಳಗಾಗದೆ, ಒಬ್ಬರ ಮನಸ್ಸಿನಲ್ಲಿರುವುದನ್ನು ಗ್ರಹಿಸಬಲ್ಲವನನ್ನು ದೈವಕ್ಕೆ ಸಮಾನವೆಂದೆಣಿಸಬೇಕು. (೭೦೨)

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.   (௭௱௩ - 703)
 

ಮುಖಕಣ್ಣುಗಳ ಇಂಗಿತದಿಂದಲೇ ಮನಸ್ಸನ್ನು ತಿಳಿಯಬಲ್ಲವರನ್ನು (ಅರಸನು) ತನ್ನ ಸೊತ್ತಿನಲ್ಲಿ ಏನನ್ನಾದರೂ ಕೊಟ್ಟು ಪಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೭೦೩)

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.   (௭௱௪ - 704)
 

ಒಬ್ಬರ ಮ್ನಸ್ಸಿನ ಇಂಗಿತವನ್ನು ಹೇಳದೆಯೇ ತಿಳಿದುಕೊಳ್ಳಬಲ್ಲವರನ್ನು ಉಳಿದವರೊಡನೆ ಹೋಲಿಸಿದಾಗ, ಶರೀರಧಾರಣೆಯಲ್ಲಿ ಸಮಾನರಾಗಿ ಕಂಡರೂ, ಅರಿವಿನಲ್ಲ ಅವರು ಬೇರೆಯೇ. (೭೦೪)

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.   (௭௱௫ - 705)
 

ಬರಿಯ ಇಂಗಿತ ಮಾತ್ರದಿಂದಲೇ, ಸೂಚನೆಯನ್ನು ಗ್ರಹಿಸದಿದ್ದ ಮೇಲೆ ಕಣ್ಣುಗಳು ದೇಹದಲ್ಲಿ ಇದ್ದೂ ಏನು ಪ್ರಯೋಜನ? (೭೦೫)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.   (௭௱௬ - 706)
 

ತನ್ನ ಹತ್ತಿರದಲ್ಲಿರುವ ವಸ್ತುಗಳನ್ನು ಕನ್ನಡಿಯು ತೋರಿಸುವಂತೆ, (ಒಬ್ಬನ) ಮನಸ್ಸಿನಾಳದೊಳಗಿರುವುದನ್ನು (ಅವನ) ಮುಖವು ತೋರಿಸುತ್ತದೆ. (೭೦೬)

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.   (௭௱௭ - 707)
 

ಮುಖಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಅರಿವುಳ್ಳದು ಉಂಟೆ? ಅದು, ಒಬ್ಬನು ಸಂತೋಷಿಸಲಿ, ಕೋಪಿಸಲಿ, ಅದನ್ನು ಮುಂದಾಗಿಯೇ ಒರೆಯುತ್ತದೆ. (೭೦೭)

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.   (௭௱௮ - 708)
 

(ಅರಸನಾದವನು) ತನ್ನ ಮನಸ್ಸಿನ ಒಳಹೊಕ್ಕು ಅರಿತು ಹೇಳಬಲ್ಲವರನ್ನು ಪಡೆದಿದ್ದಲ್ಲಿ, ಅವರ ಮುಂದೆ ಸುಮ್ಮನೆ ಮುಖವನ್ನು ನೋಡುತ್ತ (ಏನೊಂದೂ ಹೇಳದೆ) ನಿಂತರ ಸಾಕು. (೭೦೮)

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.   (௭௱௯ - 709)
 

ಕಣ್ಣಿನ ಭಾವಭೇದಗಳನ್ನು ಗ್ರಹಿಸಬಲ್ಲವನನ್ನು (ಅರಸನು) ಮಣ್ತ್ರಿಯಾಗಿ ಪಡೆದಿದ್ದಲ್ಲ, (ವಿರೋಧಿಗಳ ಮನಸ್ಸಿನಲ್ಲಿರುವ) ಹಗೆತನವನ್ನು, ಕೆಳೆತನವನ್ನು ಅವನಿಗೆ ಅವರ ಕಣ್ಣುಗಳೇ ಹೇಳಿ ಬಿಡುತ್ತವೆ. (೭೦೯)

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.   (௭௱௰ - 710)
 

ತಾನು ಸೂಕ್ಷ್ಮಮತಿ' ಎಂದು ಹೇಳುವ ಮಂತ್ರಿಗಳ ಅಳತೆಗೋಲು, ವಿಚಾರ ಮಾಡಿ ನೋಡಿದಲ್ಲಿ ಅವರ ಕಣ್ಣುಗಳಲ್ಲದೆ ಬೇರೆಯಲ್ಲ. (೭೧೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாமா  |  Tala: ஆதி
பல்லவி:
முகமே பார்க்கும் கண்ணாடி - இதை
முதல் முதலாகவே அறிவோம் நாடி

அநுபல்லவி:
அகமே மலர்ந்தால் அழகாய்த் தெரியும்
அல்லாமல் சினந்தால் அப்பொழுதே எரியும்

சரணம்:
எண்ணும் பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்
யாது கொடுத்தும் குறிப்புணர்வாரையே அழைக்கும்
"நுண்ணியம் என்பர் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லதில்லை பிற" என்னும் திருக்குறள் நூல்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22