ಅತಿಥಿ ಸತ್ಕಾರ

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௮௰௧ - 81)
 

ಮನೆಯಲ್ಲಿ ಇದ್ದು (ಸೊತ್ತುಗಳನ್ನೆಲ್ಲ) ಕಾಪಾಡಿ ಮನೆವಾರ್ತೆ ನಡೆಸುವುದೆಲ್ಲಾ ಅತಿಥಿಗಳನ್ನು ಉಪಚರಿಸ ಉಪಕಾರ ಮಾಡುವುದಕ್ಕಾಗಿಯೇ. (೮೧)

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (௮௰௨ - 82)
 

ಅತಿಥಿಯಾಗಿ ಬಂದವರು ಹೊರಗಿರುವಾರ ಅದು ಅಮೃತವಾದರೂ ತಾನೊಬ್ಬನೇ ಉಣ್ಣಲು ಬಯಸ ಬಾರದು. (೮೨)

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.   (௮௰௩ - 83)
 

(ತನ್ನ ಕಾಣಬರುವ) ಅತಿಥಿಯನ್ನು ಯಾವಾಗಲೂ ಉಪಚರಿಸುವವನ ಬಾಳ್ವೆ ಕಷ್ಟಗಳಿಂದ ಪಾಡುಪಟ್ಟು ಹಾಳಾಗುವುದಿಲ್ಲ. (೮೩)

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   (௮௰௪ - 84)
 

ಯೋಗ್ಯ ಅತಿಥಿಗಳನ್ನು ಮುಖವರಳಿಸಿಕೊಂಡು ಉಪಚರಿಸುವಾತನನ್ನು ಸಿರಿಮನವೊಲಿದು ಸೇರುವಳು. (೮೪)

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.   (௮௰௫ - 85)
 

ಅತಿಥಿಗಳನ್ನುಪಚರಿಸಿ, ಉಣಬಡಿಸಿ ಮಿಕ್ಕುದನ್ನು ತಾನುಣ್ಣುವವಸ ಹೊಲಗಳಲ್ಲಿ ಬೀಜವನ್ನು ಬಿತ್ತಲೇಕೆ? (ಬಿತ್ತದೆಯೇ ತಾನಾಗಿ ಬೆಳೆಯುವುದು) (೮೫)

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.   (௮௰௬ - 86)
 

ಬಂದ ಅತಿಥಿಗಳನ್ನು ಉಪಚರಿಸಿ, ಮತ್ತೆ ಬರುವ ಅತಿಥಿಗಳನ್ನು ಎದುರು ನೋಡುತ್ತಿರುವವನು, ಸ್ವರ್ಗಲೋಕದಲ್ಲಿರುವ ದೇವತೆಗಳಿಗೆ ಒಳ್ಳೆಯ ಅತಿಥಿಯಾಗುತ್ತಾನೆ. (೮೬)

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.   (௮௰௭ - 87)
 

ಅತಿಥಿಗಳನ್ನು ಆದರಿಸುವ ಯಜ್ಞದ ಫಲ ಇಷ್ಟು ಎಂದು ಅಳೆಯಲಳವಲ್ಲ. ಅತಿಥಿಗಳ ಯೋಗ್ಯತೆಯನ್ನನುಸರಿಸಿ ಅದು ಉಂಟಾಗುತ್ತದೆ. (೮೭)

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.   (௮௰௮ - 88)
 

ಅತಿಥಿಗಳನ್ನು ಆದರಿಸಿ, ಆ ಯಜ್ಞಫಲದಲ್ಲಿ ಪಾಲುಗೊಳ್ಳದವರು ತಾವು ಕಷ್ಟಪಟ್ಟು ಕಾಪಾಡಿಟ್ಟ ಸ್ವತ್ತುಗಳೆಲ್ಲ ತಮಗೆ ಅಧಾರವಾಗದೆ ನಿಷ್ಫಲವಾದುವೆ ಎಂದು (ಮುಂದೆ) ಪರಿತಾಪ ಪಡುವರು. (೮೮)

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.   (௮௰௯ - 89)
 

ಅತಿಥಿಗಳನ್ನು ಆದರಿಸದಿರುವ ಮೂರ್ಖತನವು, ಸಿರಿಯಿದ್ದೂ ದಾರಿದ್ರ್ಯ ಅನುಭವಿಸಿದಂತೆ; ಅದು ಮೂರ್ಖರಲ್ಲಿ ಇರುತ್ತದೆ. (೮೯)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.   (௯௰ - 90)
 

ಅನಿಚ್ಚ ಹೊ ಮೂಸಿದೊಡನೆ ಬಾಡುತ್ತದೆ. (ಅದೇ ರೀತಿ) ಮುಖವರಳಿಸದೆ ಬೇರೆಕಡೆಗೆ ತಿರುಗಿಸಿ ನೋಡಿದರೆ ಅತಿಥಿಯು ಬಾಡಿ ಹೋಗುತ್ತಾನೆ. (೯೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: வசந்தா  |  Tala: ஆதி
பல்லவி:
அன்புடன் தேடிவந்த அரிய விருந்தோம்பும்
பண்பிதே தமிழ்ப் பண்பாம்
பாங்கியே நீ உணர்வாய்

அநுபல்லவி:
வன்புகொள்ளாவிதமே வாழ்க்கைத் துணைநலம்சேர்
மக்களன்புடைமையில்
மருவி வரும் செல்வமாய்

சரணம்:
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
இனிதுற வேளாண்மை செய்தற் பொருட்டே; என்னும்
விருந்து புறத்திருக்கத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் உண்ணாத பெருந்தன்மையே பெறுவோம்

வந்த விருந்தினர்கள் சிந்தை மகிழும் வண்ணம்
மலர்ந்த முகம் இன்சொல்லால் வருகை மிகவும் ஏற்று
சொந்தம் மிகப் பாராட்டி சூழவிருந்தே உண்ணைத்
தோன்றும் குறள் இன்பத்தைத் தோகை நீ காண்பாயடி




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22