ಮಳೆಯ ಸ್ತುತಿ

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.   (௰௧ - 11)
 

ಮಳಯಿಂದಲೇ ಲೋಕವು ವರ್ಧಿಸುತ್ತದೆ; ಅದುದರಿಂದ ಅದು ಅಮೃತಕ್ಕೆ ಸಮ (೧೧)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.   (௰௨ - 12)
 

ಉಣ್ಣುವವರಿಗೆ ತಕ್ಕ ಉಣಿಸನ್ನು ಬೆಳೆಯೆಲು ನೆರವಾಗುವುದು ಮಳೆ ; ನೀರಡಿಕೆಯಿಂದ ಬಳಲಿದವರಿಗೆ ತಾನೇ ಉಣಿಸಾಗುವುದು ಮಳೆ. (೧೨)

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.   (௰௩ - 13)
 

ಮಳೆ ಬಾರದೆ ಹೋದರೆ ಸುತ್ತಲೂ ನೀರಿನಿಂದ ವ್ಯಾಪಿಸಿದ ಈ ಲೋಕವನ್ನು ಹಸಿವು ಕಾಡುತ್ತದೆ. (೧೩)

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.   (௰௪ - 14)
 

ಮೋಡದಿಂದ ಸುರಿಯುವ ಮಳೆಯ ನೀರಿನಾಶ್ರಯವು ಬಲಗುಂದಿತಾದರೆ ರೈತರ ವ್ಯವಸಾಯವೂ ನಿಂತಂತೆಯೇ (೧೪)

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.   (௰௫ - 15)
 

ಸಕಾಲಕ್ಕೆ ಸುರಿಯದೆ, ಮಳೆ ಮನುಷ್ಯನ ಬಾಳನ್ನು ಕೆಡಿಸುತ್ತದೆ. ಅದೇ ರೀತಿ ಸಕಾಲಕ್ಕೆ ಸುರಿದು, ಕೆಟ್ಟ ಮನುಷ್ಯನನ್ನು ಮೇಲೆತ್ತುವುದೂ ಮಳೆಯೇ. (೧೫)

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.   (௰௬ - 16)
 

ಆಕಾಶದಿಂದ ಮಳೆಹನಿ ಬೇಳದೆ, ಹಸಿರು ಹುಲ್ಲು ಕೂಡ ತಲೆಯೆತ್ತದು. (೧೬)

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.   (௰௭ - 17)
 

ಮೋಡವು ಮಳೆಯನ್ನು ಸುರಿಸುವ ಕೃಪೆತೋರದೆ ಹೋದಲ್ಲಿ, ಕಡಲಿನ ಅಪಾರ ಜಲಸಂಪತ್ತು ಕೂಡ ಕುಗ್ಗಿಹೋಗುವುದು. (೧೭)

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   (௰௮ - 18)
 

ಈ ಲೋಕದಲ್ಲಿ ಮಳೆ ಸುರಿಯದಿದ್ದರೆ, ಮೇಲು ಲೋಕದಲ್ಲಿರುವ ದೇವತೆಗಳಿಗೂ ಜನರು ಪೂಜೆ, ಉತ್ಸವಗಳನ್ನು ವೈಭವದಿಂದ ನಡೆಸುವುದಿಲ್ಲ. (೧೮)

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.   (௰௯ - 19)
 

ಮಳೆಯಾಗದೇ ಹೋದರೆ ಈ ಲೋಕದಲ್ಲಿ ದಾನ, ತಪಸ್ಸು ಎರಡೂ ನೆಲೆಸಿ ಇರುವುದಿಲ್ಲ. (೧೯)

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.   (௨௰ - 20)
 

ನೀರಿನಿಂದಲೇ ಲೋಕಾಚಾರ ಎಲ್ಲ; ಮಳೆ ಬಾರದಿದ್ದರೆ, ಒಳ್ಳೆಯ ಆಚಾರ ನಡವಳಿಕೆಗಳೂ ನೆಲೆಯಾಗಿ ನಿಲ್ಲುವುದಿಲ್ಲ. (೨೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மகாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
வான முகிலே வருக-உயர்
வான முகிலே வருக
வள்ளுவர் உள்ளங் கண்ட
மாமழை நீ வருக

அநுபல்லவி:
தானம் தவமிரண்டும்
தங்கிடவே உலகில்
வானகம் நீ வழங்கும்
வண்மையைப் போற்றிடுவோம்

சரணம்:
"நீரின்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின் றமையாது ஒழுக்கம்" என்பதை ஏற்கும்
ஏரின் உழவு முதல் எத்தொழிற்கும் உதவி
பாரின் பசியகற்றும் பைம்புனலே வணக்கம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22