ಸಿರಿ ಕೊಡಿಸುವ ಬಗೆ

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.   (௭௱௫௰௧ - 751)
 

ಹುರುಳಿಲ್ಲದವರನ್ನು ಗಣನೀಯರನ್ನಗಿ ಮಾಡುವುದು ಸಿರಿ; ಅದಕ್ಕಿಂತ ಮುಖ್ಯವಾದ ವಸ್ತು ಲೋಕದಲ್ಲಿ ಬೇರೆ ಇಲ್ಲ. (೭೫೧)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.   (௭௱௫௰௨ - 752)
 

ಬಡವರನ್ನು (ಅವರಲ್ಲಿ ಒಳ್ಳೆಯ ಗುಣಗಳಿದ್ದರೂ) ಎಲ್ಲರೂ ಕೀಳಾಗಿ ನೋಡುವರು; ಸಿರಿವಂತರನ್ನು (ಅವರಲ್ಲಿ ಅವಗುಣಗಳಿದ್ದರೂ) ಎಲ್ಲರೂ ಸ್ತುತಿಸುವರು. (೭೫೨)

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.   (௭௱௫௰௩ - 753)
 

(ಒಬ್ಬನಲ್ಲಿರುವ) ಸಿರಿ ಎನ್ನುವ ನಂದದ ಬೆಳಕು, ಅವನು ನೆನೆದ ಪ್ರದೇಶವನ್ನೆಲ್ಲ ವ್ಯಾಪಿಸಿ, ಇರುವ ಕತ್ತಲನ್ನೆಲ್ಲ (ಆತಂಕಗಳನ್ನೆಲ್ಲ) ಹೋಗಲಾಡಿಸುತ್ತದೆ. (೭೫೩)

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.   (௭௱௫௰௪ - 754)
 

ಸರಿಯಾದ ಮಾರ್ಗವರಿತು, (ಇತರರಿಗೆ) ಕೆಡುಕುಂಟು ಮಾಡದೆ ಬಂದು ಸೇರಿದ ಸಿರಿಯು, (ಒಬ್ಬನಿಗೆ) ಸನ್ಮಾರ್ಗವನ್ನೂ ಸಂತೋಷವನ್ನು ಈಯುತ್ತದೆ. (೭೫೪)

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.   (௭௱௫௰௫ - 755)
 

(ಪ್ರಚೆಗಳಲ್ಲಿ) ದಯೆ, ಪ್ರೀತಿಗಳನ್ನು ತೋರದೆ, ಬರುವ ಸಿರಿ ಸಂಪತ್ತನ್ನು ಅರಸನಾದವನು ಸ್ವೀಕರಿಸದೆ ದೂರವಿಡಬೇಕು. (೭೫೫)

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.   (௭௱௫௰௬ - 756)
 

ಸಾರ್ವಜನಿಕೆ ಹಣ, ಸುಂಕ ರೂಪದಲ್ಲಿ ಬಂದ ಹಣ, ತನ್ನ ಶತ್ರುಗಳನ್ನು ಗೆದ್ದ ಮೇಲ್;ಎ ಅವರು, ಕಪ್ಪವಾಗಿಕೊಡುವ ಹಣ- ಇದು ಅರಸನ (ಅಧಿಕಾರಕ್ಕೆ ಸೇರಿದ) ಸೊತ್ತಾಗುವುದು. (೭೫೬)

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.   (௭௱௫௰௭ - 757)
 

ಕರುಣೆ ಎನ್ನುವುದು ಪ್ರೀತಿಯ ಕೂಸು ಇದ್ದಂತೆ; ಅದು ಬೆಳೆಯಬೇಕಾದರೆ ಸಿರಿಯೆನ್ನುವ ಅಕ್ಕರೆಯ ಪೋಷಣೆ ಬೇಕು. (೭೫೭)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.   (௭௱௫௰௮ - 758)
 

ತನ್ನ ಕೈಯಲ್ಲಿ ಸಿರಿಯಿಟ್ಟುಕೊಂಡು ಒಬ್ಬನು ಒಂದು ಕೆಲಸವನ್ನು ಕೈಗೊಂಡರೆ ಬೆಟ್ಟವೆನ್ನೇರಿ ಆನೆಗಳ ಹೋರಾಟವನ್ನು ಕಂಡದೆ ಅದರ ಫಲವು ನಿಚ್ಚಳವಾಗಿರುತ್ತದೆ. (೭೫೮)

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.   (௭௱௫௰௯ - 759)
 

ಹಣವನ್ನು (ಹೇರಳವಾಗಿ) ಕೂಡಿಸಬೇಕು; ಅದು ಶತ್ರುಗಳ ಗರ್ವವನ್ನು ಕತ್ತರಿಸಿ ಹಾಕುವ ಆಯುಧ; ಅದಕ್ಕಿಂತ ಹಿರಿತವಾದ ಆಯುಧ ಬೇರೆ ಇಲ್ಲ. (೭೫೯)

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.   (௭௱௬௰ - 760)
 

ಒಳ್ಳೆಯ ಮಾರ್ಗದಲ್ಲಿ ವೃದ್ಧಿಯಾಗುವಂತೆ ಹಣವನ್ನು ಕೂಡಿಸಿಟ್ಟವರಿಗೆ ಊಳಿದ ಎರೆಡು ವಸ್ತುಗಳಾದ ಸದ್ಗುಣ ಮತ್ತು ಸಂತೋಷಗಳು ಏಕಕಾಲದಲ್ಲಿ ನೆನೆದಾಗ ಬರುವುವು. (೭೬೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கௌரிமனோகரி  |  Tala: ஆதி
பல்லவி:
பொருள் செயல் வகை யறிவோமே - அது
பொருந்தும் நல்ல வழியில்
போற்றிச் செய்வோமே

அநுபல்லவி:
"அருளொடும் அன்பொடும் வாராத பொருளாக்கம்
புல்லார் புரளவிடல்" எனும் குறள் மணி வாக்கும்

சரணம்:
குன்றேறி யானைப் போரைக் காண்பது போல
கொண்டதன் கைப்பொருளால் செயும் தொழிலாலே
என்றுமே உயர்வாகி இருட்பகையை அறுக்கும்
எண்ணிய தேய மெல்லாம் ஏற்றும் பொய்யா விளக்கும்

அன்பு பெற்ற குழந்தையாகும் நல்லருளே
அதை வளர்க்கும் செவிலித்தாயாகும் பொருளே
இன்பமும் நல்லறமும் தனக்கிரு பாலும்
எற்றிடவே உலகில் இருந்தர சாளும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22